SlideShare a Scribd company logo
சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் , மாணிக்கவாசகர்
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பபரும் தமிழ் சசவ
வழிபாட்டுக்கு மிகப் பபரும் பதாண்டாற்றிய அருளாளர்கள். இவர்கள் தம்
தமிழ்ப்பாசுரங்களால் மக்கசளத் தன்வயப்படுத்தி, சசவ பநறியில் திகழச்பசய்து, சசவ
பமன்சமக்கு வழிபகாலினார்கள்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பபரும் எழுதியசவ அசனத்தும்
பதவாரம் ஆகவும், மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம் எனவும் பன்னிரு
திருமுசறகளினுள் பதாகுக்கப்பட்டுள்ளது.
நான்கு பகாபுர வழியாகவும் பமற்கண்ட நால்வரும் வழிவந்து
வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு பகாபுரம் வழியாக மாணிக்க வாசகரும்,
பதற்கு பகாபுரம் வழியாக திருஞானசம்பந்தரும்,
பமற்கு பகாபுரம் வழியாக திருநாவுக்கரசரும்,
வடக்கு பகாபுரம் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பபருமாசன தரிசித்து
பபறுபபற்றனர்.
பன்னிரு திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள் என்பசவ பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் பதான்றிய சசவ
சமய நூல்களின் பதாகுப்பாகும்.
இசவ திருமுசறகள் என்றும் அறியப்படுகின்றன. இசவ பமாத்தம் 12 திருமுசறகளாக
வகுக்கப்பட்டுள்ளன.
பதிகம் என்பது பத்துப் பாடல்கசளக் பகாண்டது.
பண் வாரியாகத் திரட்டி ஒன்று முதல் ஏழு திருமுசறயாக அசடவு பசய்துள்ள முசற
முதலாவதாகும். இது “பண்முசற” எனப்படும்.
பதவார ஆசிரியர் மூவருள் இயலிசசத் தமிழாகிய திருப்பதிகங்கசள முதன்முதல் அருளிச்
பசய்தவர் திருஞானசம்பந்தர். ஆதலின், அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று
திருமுசறகளாகவும் பதாகுக்கப்பட்டன.
இப்பபாழுதுள்ளபடி பதவாரப் பாடல்களுக்குப் பண் அசமத்துக் பகாடுத்தவர் இராபசந்திர
பட்டணத்திலிருந்த ஒரு பபண்மணி என்று உ.பவ.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.
நஞ்சுண்ட நாயகனாகிய ஈசசன ஞானசம்பந்தர் பகாஞ்சியும்,
திருநாவுக்கரசர் அஞ்சியும், மணிவாசகர் பகஞ்சியும், சுந்தரர்
விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
சமய நிகழ்ச்சிகளின் பாடும் திருமுறைகள்
திருக்பகாயில்களில், பூசசயின்பபாது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு
திருமுசறப் பாடல்களிபல ஐந்து பாடல்கசள பதர்ந்பதடுத்து ஓதுவபத பஞ்சபுராணம்
ஓதுவதாகும். அவற்சற ஓதும் வரிசசக் கரம்ம் பின்வருமாறு:-
1. பதவாரம்
2. திருவாசகம்
3. திருவிசசப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருப்புராணம்
இவற்சற ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று
ஓதி,
“வான் முகில் வழாது பபய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிசறவு பசய்வது
பகாயில் என்றாபல பபாருள் படும் சிதம்பரம் - தமிழ் திருமசறகசள பவளிக்பகாணர்ந்த
ஸ்தலம்.
பாணர்கள் (அரசசவயில் பாடல்கள் பாடிப் பரிசு பபறுபவார்) ராஜராஜபசாழனிடம் சில
பாடல்கசளப் பாடிக்காட்ட, அந்தப் பாடல்கசளக் பகட்ட அரசன் அதன் அருசம
பபருசமகளில் பபரிதும் மனமகிழ்ந்து, பமலும் பல பாடல்கசளக் பகட்க விரும்ப, அவர்கள்
எங்களிடம் சில பாடல்கபள உள்ளன என்றும் அசவ சிதம்பரத்தின் பமற்கு பகாபுரத்தின் கீழ்
கிடந்தசவ என்றும் பமலும் பல அங்கு கிசடக்கலாம் என்றும் பசால்ல, உடன் பசாழன்
சிதம்பரம் வந்து, அந்த பாடல்கசளத் பதடிவந்து, விநாயகசரப் பணிய, விநாயகர் ஓசலகசள
உள்ள திசசசயக் காட்டியருள, [அந்த விநாயகபர திருமுசறகாட்டிய விநாயகர் - பமற்கு
பகாபரத்தின் எதிபர உள்ள சந்நிதி], பமற்கு பகாபுரத்தின் குசக பபான்ற பகுதியில் காலம்
காலமாக இருந்த திருமுசற ஓசலகசள, ராஜராஜபசாழன் பக்தி பரவசம் பபருக கண்டு
பவளிபயடுத்தான்.
10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ பசாழனின் ஆட்சியின்பபாது, சிதம்பரம் பகாயிலிபல
கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுசறகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தசவ பபாக
எஞ்சியவற்சற, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுசறகளாகத் பதாகுத்தார்.
தில்சலத் திருச்சிற்றம்பலத்திலிருந்து பாடல்கள் பபறப்பட்டதால், இனி எங்கு திருமுசறகள்
பாடப்பட்டாலும் "திருச்சிற்றம்பலம்" என்று ஆரம்பித்து, பாடல்கள் முடிந்த பிறகு
"திருச்சிற்றம்பலம்" என்று முடிக்க பவண்டும் என்ற நியதிசயக்
பகாணர்ந்தான்.ராஜராஜபசாழன் மிகப் பபரும் சிவபக்தன்.
இராஜராஜ பசாழன்
ஞானசம்பந்தசர பாசலக் காட்டியும் திருநாவுக்கரசருக்கு சூசல (பநாய்) காட்டியும்,
சுந்தரசர ஓசல காட்டியும் ஈசன்
தடுத்தாட்பகாண்டார்
மணிவாசகருக்கு காசல காட்டியும்
பிைவிக் கடறை கடக்கும் ததோணியோக சிவபபருமோன் அருளும் இடம் சீர்கோழியில் உள்ள ததோணியப்பர்
திருவோதிறர
பிறந்த நட்சத்திரம்
ஞோனப்போல் குடித்த நட்சத்திரம்-மூன்று வயது
குழந்சத
-பதாடுசடய பசவிபயன்” -
பபாற்றாளம் (திருக்பகாலக்காதலம்)-
அம்சம ஓசசக்பகாடுத்த நாயகி
இசறவன் : சட்சடநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,ததாணியப்பர்.
இறைவி : பபரியநோயகி , திருநிறைநோயகி.
•திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
பதாடுசடய பசவியன் விசடபயறிபயார் தூபவண்மதிசூடிக்
காடுசடயசுட சலப்பபாடிபூசிபயன் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுசடயமல ரான்முசனநாட்பணிந் பதத்த அருள்பசய்த
பீடுசடயபிர மாபுரபமவிய பபம்மா னிவனன்பற.
உபநயனநாளில், மசறபயார்கள் மந்திரம் பதான்றுவதற்குரிய மூலமந்திரம் எது,
சந்பதகத்சதச் சம்பந்தரிடம் பகட்டுத் பதரிந்து பகாண்டனர்.
“மந்திர நான் மசறயாகி வானவர்” என்ற
திருப்பாட்டின் மூலம் திருசவந்பதழுத்பத
மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துசரத்தார்.
காவிரியின் வடகசரயிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்சத அசடந்த பபாது அங்குள்ள
பகால்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் பகாடிய பநாயால் வருந்தி, பகாவில்
சந்நிதியிபல உணர்வின்றிக் கிடந்தாள். இதசன அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள்
துளங்கி விளங்க” என்று பதாடங்கும் பதிகத்சதப்பாடி அப்பபண்ணின் பநாசய அகற்றினார்.
ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் பசன்று இசறவசனப்
பாடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தசர வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க
இயலாத ஒரு பதிகத்சதப் பாடி அருள பவண்டும் என்று கூறினார் சம்பந்தர்.
சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னபதார்” என்று பதாடங்கும் பதிகம் பாடினார்.
அப்பாடசல யாழில் வாசிக்க இயலாமல் பபாகபவ யாசழ முறிக்க முற்பட்ட பபாது,
சம்பந்தர் அதசனத்தடுத்து இது இசறவனின் பசயல் என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த
இடம் தருமபுரம்
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவ ீழிமிழசலச் பசன்ற பபாது, அங்கு கடும்
பஞ்சம் நிலவியது. அப்பபாழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இசறவன்
பபாற்காசுகசள வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம்
தாழ்த்தி வந்தார். அதசன நிசனத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அசமந்த “வாசி
தீரபவ காசு நல்குவ ீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பபற்று அடியவர்களுக்கு
அமுதளித்தார். பமலும், சம்பந்தருக்கு இசறவன் திருவ ீழிமிழசலக் பகாயில்
விமானத்திபல திருத்பதாணிப் புரத்சதக் காட்டியருளினார்
ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பபற்று இறந்த வணிகசன “சசடயா பயனுமால் சரண் நீ
பயனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார்.
திருமசறக்காட்டில் மசறகளால் மூடப்பட்டிருந்த மசறக்கதவத்சதத் திருநாவுக்கரசர்
திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர்.
இத்தலத்தில் பியந்சதக்காந்தாரப் பண்ணில் அசமந்த பகாளறு பதிகம் பாடினார்.
பவயுறு பதாளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வ ீசண தடவி
மாசறு திங்கள் கங்சக முடிபமல் அணிந்பதன் உளபம புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் பசவ்வாய் புதன் வியாழன் பவள்ளி சனிபாம் பிரண்டு
முடபன
ஆசறு நல்ல நல்ல அசவ நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகபவ.
மங்சகயற்கரசியாரின் அசழப்பின் பபரில் மதுசரக்குச் பசன்றார். ஆலவாய்
இசறவசனப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்கபளாடு அனல்வாதம் புனல்வாதம்
பசய்து பவற்றி பபற்றார். கூன்பாண்டியனின் பவப்பு பநாசய நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் பமலது நீறு என்று பதாடங்கும் காந்தாரப் பண்ணில்
அசமந்த திருநீற்றுப்பதிகம் பாடினார்
மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாசவசய “மட்டிட்ட
புன்சனயங் கானன் மடமயிசல” எனத் பதாடங்கும் சீகாமரப் பண் பதிகம்
பாடி பபண்ணாக எழுப்பிவித்தார்.
திருபவாத்தூசர அசடந்தார். அங்கு ஒரு
சிவனடியாரின் பசனமரங்கள் அசனத்தும்
ஆண்பசனயாக இருந்தன. இதசன,
“பூந்பதார்ந் தாயன பகாண்டுநின் பபான்னடி”
எனத் பதாடங்கும் பழந்தக்கராகம்
பண்ணசமந்த பதிகம் பாடி
பபண்பசனயாக்கினார்.
இன்று வசர 386 பதிகங்கள் கிசடத்துள்ளன. இசவ மூன்று திருமுசறகளாகப்
பகுக்கப் பபற்றுள்ளன.
இறுதியில் திருப்பபருமணம் என்னும் பகாயிசல அசடந்தார். இக்பகாயில் ஆச்சாள்புரம்
என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு சவகாசி மாதம் மூலநாளில் திருமணம் 16
வயதில்
நசடபபற்றது.
“கல்லூர் பபருமணம் பவண்டா கழுமலம்” எனத் பதாடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம்
பாடி திருமணத்திற்கு வந்திருந்த அசனவருடன் பசாதியில் கலந்தார்.
ஆலாலசுந்தரர் ஒருநாள் பத்தர்கள் பசய்யும் அருச்சசனசய அவர்கள் முத்திபபற்று
உய்யும்பபாருட்டுக் பகாண்டருளுகின்ற அக்கடவுளுக்குத் தரிக்கும்பபாருட்டு
புஷ்பங்கசளக் பகாய்வதற்குத் திருநந்தனவனத்துக்குப் பபானார். பபானபபாது
பார்வதிபதவியாருக்குத் தரிக்கும் பபாருட்டு அந்தத் திருநந்தனவனத்திபல
புஷ்பங்பகாய்து பகாண்டு நின்ற அவருசடய பசடியர்களாகிய அனிந்திசத, கமலினி
என்னும் பபயர்கசளயுசடய பபண்களிருவசரயுங்கண்டு அவர்கள்பமல்
ஆசசசவத்தார்.
“அக்காலத்திபல உன்னுசடய பாட்டன் எனக்கு எழுதித்தந்த அடிசமபயாசல இதுபவ.
அப்படியிருக்க, இந்தக் காரியத்சதக் குறித்து நீ பரிகாசம் பண்ணியது என்ன” என்றார்.
உடபன நம்பியாரூரர் ஐயசரப் பார்த்து, “பிராமணருக்கு பிராமணர் அடிசமயாதல்
இன்சறக்கு நீபய பசால்லக் பகட்படாம். நீ பித்தபனா” என்று பசால்ல; ஐயர் “நான்
பித்தனானாலும் ஆகுக. பபயனானாலும் ஆகுக. நீ இப்பபாது எத்தசன
வசசபமாழிகசளச் பசான்னாய். அசவகளினால் நான் சிறியதாயினும் பவட்கம்
அசடபயன். நீ என்சனச் சிறிதும் அறிந்திசல. இப்படி நின்று விசளயாட்டுபமாழிகள்
பபச பவண்டாம். அடிசமத் பதாழில் பசய்ய வா” என்றார்.
சுந்தரர்
“திருபவண்பணய் நல்லூரில் இருக்கின்ற பிராமணர்களுக்கு முன்பன ஆதியில்
எழுதப்பட்ட மூலபவாசலசயக் காட்டி நீ எனக்கு அடிசம என்பசதச் சாதிப்பபன்”
என்று பசால்லி, தண்சட ஊன்றிக் பகாண்டு முன்பன நடந்தார். சுந்தரமூர்த்தியும்
மற்றப் பிராமணர்களும் பின்னாகப்பபானார்கள்.
இவர் பாடிய பதவாரங்கள், 7 ஆம் திருமுசறயில் பசர்க்கப்பட்டுள்ளன.இவர்
இயற்றிய திருத்பதாண்டத் பதாசக என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9
பதாசக அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவற்றில் கிசடத்த பதிகங்கள்
101. இவர் சிவபபருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இசவ
பண்கபளாடு அசமந்துள்ளன.அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர்.
அவற்றில் 17 பண்கள் இடம்பபற்றுள்ளன.பதவாரங்களில், 'பசந்துருத்திப் பண்'
பகாண்டு பாடல்பாடியவர் இவபர. பதவாரங்கசளப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும்,
நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்கசளப் பாடவில்சல.
இவர், இசறவன் மீது, பல தலங்களுக்குச் பசன்று பாடியுள்ளார். இப்பாடல்கசள
'திருப்பாட்டு' என்று அசழக்கின்றனர்.[3] திருப்பாட்டிசன, 'சுந்தரர் பதவாரம்' என்றும்
அசழப்பர்.[3] திருமணத்திசன தடுத்து, சுந்தரசர அசழத்துவந்த சிவபபருமாபன, பரசவயார்,
சங்கிலியார் என்ற பபண்கசளத் திருமணம் பசய்துசவத்தார்
இதற்கு முன், திருக்சகலாசமசலயிபல சுந்தரமூர்த்தி நாயனார்பமல் ஆசச சவத்த
பசடியர்கள் இருவருள் அனிந்திசத யார் என்பவர் ஞாயிறு என்னும் ஊரிபல இருக்கும்
பவளாளரிற் சிறந்பதாங்கிய ஞாயிறுகிழவர் என்பவருக்குப் புத்திரியாராய்த்
திருவவதாரஞ்பசய்து, சங்கிலியார் என்னும் பபயசரப் பபற்று, உமாபதவியாருசடய
திருவடிகளிபல மிகுந்த பத்தியுசடயவராய் இருந்தார்.
இதற்கு முன்பன, திருக்சகலாசகிரியில் இருந்த பார்வதி பதவியாருசடய பசடியர்கள்
இருவருள் ஒருவராகிய கமலினி என்பவர், அந்தத் திருவாரூரிபல, உருத்திர கணிசகயர்
குலத்திபல பிறந்து, பரறவயார் என்னும் பபயசரப் பபற்று, மங்சகப் பருவம்
அசடந்திருந்தார்
திருமழபாடிக்குப் பபாய் சுவாமி தரிசனஞ் பசய்து, “பபான்னார் தமனியதன”
திருவாசனக்காவுக்குப்பபாய், சிவபபருமாசன வணங்கி, “மறைகளாயின நான்கும்” என்னும்
“அரங்கிலாட வல்லாரவதர யழகியதர” என்று பாடி திருவாரூசர, அசடந்து, பரசவயார்
வ ீட்டில் எழுந்தருளியிருந்தார்.
1.பசங்கற்கசளப் பபான்னாகப் பபற்றுக் பகாண்டது
2.சிவபபருமான் பகாடுத்தருளிய பன்ன ீராயிரம்
பபான்சன விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிபல பபாட்டு
திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
3.காவிரியாறு பிரிந்து வழிவிடச் பசய்தது.
4.அவிநாசியில் முதசல விழுங்கிய பிராமணக்
குழந்சதசய அம்முதசலயின் வாயின்று மூன்றாண்டு
வளர்ச்சியுடன் அசழத்துக் பகாடுத்தது.
5.பவள்சள யாசனயில் ஏறி திருக்சகலாசத்திற்கு
எழுந்தருளியது.
அரசரான பசரமான் பபருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.
இசறவனும், இவர் மற்பறாருவரிடம் பபாருள் பபற அனுமதித்ததில்சல. பசரமான்
பபருமாசன இவர் சந்தித்துத் திரும்பும் பபாது, அம்மன்னர் பபான்,பபாருள்,மணியிசழகள்,
ஆசடகள் பபான்ற பல பபாருட்கசளயும் இவருடன் அனுப்பி சவத்தார்.
திருமுருகன்பூண்டியில், இசறவன் அவற்சற எல்லாம் தமது பூதகணங்கசள பவடர்களாக
மாற்றி அவர்கசளக் பகாண்டு பறித்துக் பகாண்டார். சுந்தரர் ’பகாடுகு பவஞ்சிசல
வடுகபவடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இசறவனிடம் இருந்து பபாருட்கசளத் திரும்பப்
பபற்றுக் பகாண்டார். திருமுருகன்பூண்டி சிவபபருமான் பகாவிலில் சபரவர் சந்நிதி
அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பபாருட்கசள, இசறவன்
சவத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நீங்கள் பபாய் நம்முசடய பதாழனாகிய சுந்தரசன பவள்சளயாசனயின் பமபலற்றிக்பகாண்டு
வாருங்கள்” என்று ஆஞ்ஞாபித்தருளினார். அசதக்பகட்ட பதவர்கள் சுவாமிசய நமஸ்கரித்து
அநுமதி பபற்று, பவள்சளயாசனசயயுங் பகாண்டு, திருவஞ்சஞக்களத்சத அசடந்து,
திருக்பகாயிசல வலஞ்பசய்து திருவாயிலிபல பபாய், உள்பள நின்று எழுந்தருளிவந்த
சுந்தரமூர்த்திநாயனாசர எதிர்பகாண்டு சிவபபருமானுசடய ஆஞ்சஞசயத்
பதரிவித்தார்கள். தம்முசடய பதாழராகிய பசரமான் பபருமாணாயனாசரத் திருவுளத்திபல
நிசனத்துக் பகாண்டு பசன்றார்.
பசரமான்பபருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருசடய பசயசல அறிந்து, அந்தக்ஷணபம
அருகில் நின்ற ஓர் குதிசரயின் பமபலறிக்பகாண்டு திருவஞ்சசக்களத்துக்குப்பபாய்,
பவள்சளயாசனயின் பமபலறிக்பகாண்டு ஆகாயத்திற்பசல்லும் சுந்தரமூர்த்தி
நாயனாசரக்கண்டு, தாபமறிய குதிசரயின் பசவியிபல ஸ்ரீபஞ்சாக்ஷரத்சத ஓதியருளினார்.
உடபன அந்தக் குதிசரயானது ஆகாயத்திபல பாய்ந்து, சுந்தரமூர்த்திநாயனாருசடய
பவள்சளயாசனசய அசடந்து
ஆத ரம்பயி லாரூ ரர்பதாழசம
பசர்தல் பகாண்டவ பராபட முனாளினில்
ஆடல் பவம்பரி மீபத றிமாகயி ...... சலயிபலகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
பசரர் பகாங்குசவ காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னபதவர்கள் ......
பபருமாபள.
நாத விந்துக லாதீ நபமாநம
பவத மந்த்ரபசா ரூபா நபமாநம
ஞான பண்டித ஸாமீ நபமாநம ......
பவகுபகாடி
பகாங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு பசரமான்
பபருமான் ஆண்டார். பகாங்கு மண்டலத்து சவகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில்
இருக்கும். அவர் சசவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின்
நண்பர். சிவபிரான் சுந்தரசர கயிசலக்கு அசழத்தபபாது, சுந்தரர் தமது
நண்பரும் உடன்வர பவண்டுபமன விரும்பினார். பசரமான் குதிசரயில்
ஏறி கயிசலக்கு விசரந்து பசன்றார். சுந்தரர் இன்னும் வராததால்
கயிசலயின் கதவு அசடக்கப்பட்டிருந்தது. அப்பபாது பசரமான் 'ஆதி
உலா' என்ற பாடசலப் பாட, கயிசலயின் கதவுகள் திறந்தன.
சுந்தரருடன் பசரமான் கயிசலப் பதம் பசர்ந்தார். - பபரிய புராணம்.
இவசர, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்சத) என்று அசழத்தசமயால்,. அப்பர் என்றும்,
நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வசகசய
பாடியசமயால், இவசர தாண்டகபவந்தர் என்றும் அசழக்கின்றனர். உழவாரத் பதாண்டர் -
சிவாலயங்கசள தூய்சம பசய்யும் பணிசய பசய்தசமயால் பபற்ற பட்டப்பபயர்
அப்பர்
திருநாவுக்கரசர் பசாழநாட்டின் திருமுசனப்பாடி பகுதியிலிருந்த கடலூர்
மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் பவளாள குலத்தில் புகழனார் மற்றும் மாதினி
இசணயாருக்குப் பிறந்தவர் . இளசமயில் சசவசமயத்திசன விட்டு சமண
சமயத்தவரானார். சமண நூல்கசளக் கற்று அம்மத தசலவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அப்பபாது தருமபசனர் என்று அசழக்கப்பட்டார்
தருமபசனரின் தமக்சகயார் திலகவதியாரின் ஆபலாசசனப்படி தருமபசனர் "கூற்றாயினவாறு
விலக்ககலீர்" எனத் பதாடங்கும் பாடசலப் பாடினார்.இப்பாடலால் கடுசமயான சூசல
பநாய் (வயிற்று வலி) பநாய் தீர்ந்தது. அதன் பிறகு சசவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று
அசழக்கப்பட்டார். கூற்ைாயினவாறு விலக்ககிலீர்!
பகாடுறம பல பசய்தன நானைிதயன்,
ஏற்ைாயடிக்தக இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பபாழுதும்
ததாற்ைாது என் வயிற்ைின் அகம்படிதய
குடதராடு துடக்கி முடக்கியிட
ஆற்தைன் அடிதயன்! அதிறகக் பகடில
வ ீரட்டானத்து உறை அம்மாதன!
அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் பமலக்கடம்பூர், அமிர்தகபடஸ்வரர்
பகாயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி பசய்துகிடப்பபத என்னும் வரிகசளப் பாடி
அருளினார்.
"
மாசில் வ ீசணயும் மாசல மதியமும்
வ ீசு பதன்றலும் வ ீங்கிள பவனிலும்
மூசு வண்டசற பபாய்சகயும் பபான்றபத
ஈசன் எந்சத இசணயடி நீழபல"
சமணர்களாபல, 7 நாட்கள் சுண்ணாம்பு அசறயில் அசடத்து சவத்திருந்தும், பவகாது
உயிர் பிசழத்தார்
சமண சமயத்சத பசர்ந்த மன்னன் மபகந்திர பல்லவன் திருநாவுக்கரசசரப் பலவிதங்களில்
துன்புறுத்தினான். அத்துன்பங்கசள திருநாவுக்கர் இசறவன் அருளால் பவன்றார். இத்தசகய
துன்பங்கள் இசழக்கப்பட்டும், இசறவன் அருளால் மீண்டசத, "கற்றுசணப் பூட்டிபயார்
கடலினுள் பாய்ச்சினும் நற்றுசண ஆவது நமச்சிவாயபவ" எனும் நமச்சிவாயப் பதிகத்தில்
பதிவு பசய்துள்ளார். இறுதியில் மபகந்திர பல்லவனும் சசவ சமயத்சத தழுவினான்.
பசாற்றுறண தவதியன் தசாதி வானவன்
பபாற்றுறணத் திருந்தடி பபாருந்தக் றகபதாழக்
கற்றுறணப் பூட்டிதயார் கடலில் பாய்ச்சினும்
நற்றுறணயாவது நம சிவாயதவ
திங்களூர் என்னும் ஊரில் அப்பூதி அடிகள் என்பவர்
வாழ்ந்தார். இவர் நாவுக்கரசசரத் தன் குருவாக
மதித்தார். தமது பிள்சளகள், தண்ண ீர்ப்பந்தல்,
கிணறு, குளம், அறச்சாசல என எல்லாவற்றிற்கும்
"நாவுக்கரசு" எனப் பபயரிட்டு மகிழ்ந்தார். இச்
பசய்திசயக் பகள்விப்பட்ட நாவுக்கரசர் அப்பூதி
அடிகளார் வ ீட்டிற்குச் பசன்றார்.
ஒன்று பகா லாமவர் சிந்றத யுயர்வறர
ஒன்று பகா லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்று பகாலாமிடு பவண்டறல றகயது
ஒன்று பகாலாமவ ரூர்வது தாதன
பகாயிலின் வளாகத்தில் உள்ள புல்பூண்டுகசள
அகற்றித் தூய்சமப்படுத்துதல், இப்பணிக்குப்
பயன்படும் கருவி உழவாரப்பசட.
அப்பர் தமது 81 ஆவது வயதில்
திருப்புகலூரில் இசறவனடி
எய்தினார்.
எண்ணுதகன் என்பசால்லி எண்ணு தகதனா
எம்பபருமான் திருவடிதய எண்ணி
னல்லால்
கண்ணிதலன் மற்தைார் கறளகண் இல்தலன்
கழலடிதய றகபதாழுது காணின்
அல்லால்
ஒண்ணுதள ஒன்பது வாசல் றவத்தாய்
ஒக்க அறடக்கும்தபா துணர மாட்தடன்
புண்ணியா உன்னடிக்தக தபாது கின்தைன்
இசறவன் மாணிக்கவாசகருக்குக் குருமூர்த்தி விடிவினராக வந்து உபபதசித்தசதக்
காட்டுவதற்காக குருமூர்த்தி என்ற தட்சிணாமூர்த்தி சந்நிதி தனியாக உள்ளது. அதனருபக
குருந்தமரம் ஒன்றும் நிற்கின்றது. இதனடியில் தான் மாணிக்கவாசகர் திருவடி தீட்சச
பபற்றார் என்பது ஒர் ஐதிகம்.
திருக்பகாயிலின் பதன்புறத்திலுள்ள பதப்பக் குளம் மிகவும் சிறப்புசடயது.
மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவசரப் பிரிந்து முத்தியசடந்தபபாது இக்
குளத்தில் பதான்றிய தீப்பிழம்பிபலதான் மூழ்கி மசறந்த தாகச் பசால்வர், இதனால்தான்
இத்திருக்குளம் 'அக்கினி தீர்த்தம்’ என்று வழங்குவதாகவும் கூறுவர்.
மணிவாசகர்
திருப்பபருந்துசறயில் கல்லால மரத்தடியின் கீழ் பயாக நிசலயில் அமர்ந்திருந்த
தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருபவாளி கண்டு ஞான மார்க்கத்சதத்
பதர்ந்பதடுத்தவர்.
ஆத்ம நாதர் திருக்பகாவிலில் மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன்
ஆத்மநாதராகவும், தாயாரான பார்வதி பயாகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர்.
இந்த பகாவிலில் உள்ள சிவபபருமான், வடிவம் இல்லாமல் தலவிருட்சமான குருந்தமர
வடிவில் குடிபகாண்டுள்ளார். இந்த குருந்தமரம் வடபமற்கு மூசலயில்
அசமந்துள்ளது. இந்த பகாவிலில் சதுர வடிவ ஆவுசடயார் மட்டுபம கருவசறயில்
அசமந்துள்ளது.
அதன் மீது ஒரு குவசள சாத்தப்பட்டுள்ளது. அதில் குவசளசய உடலாகவும் அதற்கு
உள்பள இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு உடலுக்குள் இருக்கும்
ஆத்மாசவ காப்பவராக இந்த ஈசசன ஆத்மநாத ஈஸ்வரன் என்று அசழக்கின்பறாம்.
இத்திருக்பகாவிலில் கருவசரயில் ஈசன் அரூபமாகவும், அருவுருவமாக குருந்த மர
வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகர் ரூபத்திலும் இருக்கின்றனர்.
ஆனால், ஆவுசடயார் பகாயில் மூலவருக்கு, தீபாராதசன பசய்யும் தட்சட
பவளியில் பகாண்டு வருவதில்சல.
இங்கு சிவபன பஜாதி வடிவமாக இருக்கிறார். அவசர வணங்குவபத தீபத்சத
வணங்கியதற்கு ஒப்பானது தான். எனபவ, தீபாராதசனசய கண்ணில் ஒற்றிக் பகாள்ள
பவளியில் பகாண்டு வருவதில்சல.
இத்தல மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் பவள்சள, சிவப்பு, பச்சச ஆகிய
நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. பவள்சள நிறம் சூரியன், சிவப்பு
அக்னி, பச்சச நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
சுவாமிக்கு இங்கு சிசல இல்சல என்பதால், அவரது மூன்று கண்கசள குறிக்கும்
விதமாக இந்த தீபங்கசள ஏற்றியுள்ளனர்.
இத்திருத்தலத்தில் பசாமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர்.
இவருக்குத்தான் உற்சவம் நசடபபறுகிறது. இந்த உற்சவத்சத பக்பதார்ச்சவம்
(அடியார்க்குச் பசய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர்.
திருவாதவூர் அடிகள், அருள் வாசகர், பதன்னவன் பிரம ராயன் என்ற பல சிறப்புப்
பபயர்கசள உசடய பபருமாபன மாணிக்கவாசகர் ஆவார்.
தமிழுக்கு திருவோசகம் தந்து பதய்வீக தமிறை உைகறிய பசய்த மோணிக்கவோசகர் வோழ்ந்தது மிகவும் சிறிய வயது 32
ஆண்டுகளோகும். ஆனி மோதம் மகம் நட்சத்திரத்தில் தில்றையில் இருக்கும் நடரோஜப் பபருமோதனோடு தநரடியோக கைந்து முக்தி
பபற்ை நோளோகும்.
திருவோசகத்திற்கு உருகோர் ஒரு வோசகத்திற்கும் உருகோர் என்ை கூற்றுக்கு இணங்க பதிகங்கறள போடியவர்.
" போல் நிறனந்தூட்டும் தோயினும் சோைப்பரிந்து நீ போவிதயனுறடய ஊனிறன உருக்கி".
திருவோசகம் 656 போடல்கறள பகோண்டது பதிதனோரு பிரிவுகள் உள்ளன பன்னிரு திருமுறைகளில் எட்டோம் திருமுறை என்று
அறைக்கப்படுகிைது
இவர் போடிய மற்பைோரு நூல் திருக்தகோறவயோர். இந்த இரண்டு நூல்களும் சிவறனப் பற்றிய பக்திப் போடல்களின் பதோகுப்தப
ஆகும்
திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம்,
திருப்பள்ளிபயழுச்சி, பசத்திலாப்பத்து, அசடக்கலப்பத்து, ஆசசப்பத்து, அதிசயப்பத்து,
புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தசனப்பத்து, குசழத்தபத்து,
உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருபவசறவு, அற்புதப்பத்து, பசன்னிப்பத்து,
திருவார்த்சத, திருபவண்பா, பண்டாயநான்மசற) பாடப்பபற்றசவ.
ஒருமுசற மன்னனுக்குச் பசாழநாட்டில் நல்ல குதிசரகள் வந்திருக்கின்றன என்று
பகள்விப்பட்டு, அசமச்சர் மாணிக்கவாசகரிடம் பபான் பகாடுத்து, அந்தக் குதிசரகசள வாங்கி
வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.
மாணிக்கவாசகர் பபான்பனாடு திருப்பபருந்துசறசய (அறந்தாங்கி அருபக இருக்கும்
ஆவுசடயார் பகாவில்) அசடந்தார். அங்பக இருந்த குருந்த மரத்தின் அடியில்
சிவபபருமாபன குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் பசன்று மாணிக்கவாசகர்
பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னபவன்று மாணிக்கவாசகர் பகட்க,
அவர் சிவஞான பபாதம் என்றார்.
இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்சதச் பசர்ந்தவர். இவர்
அரிமர்த்தன பாண்டியனிடம் தசலயசமச்சராக பணியாற்றினார்.
"இசமப் பபாழுதும் என் பனஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின்
அருட் திறத்சதயும், வாதவூரரிற்கும் இசறவனுக்குமான பநருக்கத்சதயும் உணரலாம்.
நரிறயக் குதிறரப் பரியாக்கி
ஞாலபமல்லாம் நிகழ்வித்துப்
பபரிய பதன்னன் மதுறரபயல்லாம் பிச்ச
ததற்றும் பபருந்துறையாய்’
– திருவாசகம்: ஆனந்தமாறல-7
தன் மந்திரிக் பகாலத்சத அகற்றிக் பகாவணம் பூண்டு, வாய்பபாத்திக் குருவின் முன்
வாய்பபாத்தி நின்ற மாணிக்கவாசகசர, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அசழத்தனர்.
உடன் பசல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆசண தாங்கிய ஓசல) பகாடுத்துக் சகபயாடு
மாணிக்கவாசகர் அசழத்துவரக் கட்டசளயிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் பவபறாரு திருமுகம் காண்பதில்சல' என்று கூறி
மாணிக்கவாசகர் அதசனக் குருவிடபம பகாடுத்துவிட்டார். அசதப் படித்த குருமூர்த்தி, ஒரு
மாணிக்கக் கல்சல ஒற்றர் சகயில் பகாடுத்து 'குதிசரகள் வர நல்ல நாளில்சல. ஆவணிமாத
மூல நட்சத்திர நாளன்று மதுசரக்குக் குதிசரகள் வந்து பசருபமன்று பபாய்ச் பசால்' என்று
அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
பசான்ன நாளும் அருகில் வந்துபகாண்டிருந்தது. ஆனால் குதிசரகள் வருவதாகக் காபணாம்.
மன்னனுக்குக் பகாபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிசரகள் இருக்குமிடத்சத
அறிந்துபகாண்டு வரச்பசால்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குபம குதிசரகள் பதன்படவில்சல'
என்ற பசய்திபயாடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிசரகள் வரவில்சல. 'இன்சறக்குள் குதிசரகள் வராவிட்டால்
உம்சம பவயிலில் நிறுத்துபவன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகசர எரிக்கும்
பவய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசசயவில்சல. இரும்புக் கிட்டியால்
(iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவசன தஞ்சம் அசடந்தார்.
உடபன சிவபபருமானின் சிவகணங்கசள குதிசர வ ீரர்களாகவும், நரிகசளக் குதிசரகளாகவும்
மாற்றி மதுசரக்கு அனுப்பி, தாபம அதற்குத் தசலவராக நடத்தி வந்தார். இதனாபல
இசறவனுக்கு பரிபமலழகர் எனும் கரணியப் பபயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக்
குதிசரகள் மதுசரசய பநாக்கி வரும் பசய்திசய ஒற்றர்கள் மன்னனுக்குச் பசால்லபவ அவன்
மகிழ்ந்து அசமச்சசரப் பபாற்றினான்.
குதிசர அணிவகுப்புத் தசலவன் அரசனிடம் குதிசரகசள முன்னும் பின்னும் நடத்தி,
அவற்றின் உறுப்புச் சிறப்சபக் கூறி, 'இசவ உன்னுசடயசவ' என்று கூறி ஒப்பசடத்தான்.
விசலகூடிய பீதாம்பரம் ஒன்சற அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவபனா அசதத் தன்
சவுக்கினால் வாங்கி, குதிசரயின் பமல் பபாட்டுவிட்டு விசடபபற்றான்.
அன்றிரபவ குதிசரகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் பகாட்டடியில் இருந்த
குதிசரகசளயும் கடித்துவிட்டு ஓடின. இசத அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் பகாபம்
பகாண்டான். பகாடுத்த பபான்சனபயல்லாம் திருப்பித் தரும்வசர திருவாதவூராசர
சவசகயாற்று சுடுமணலில் நிறுத்தி சவக்குமாறு கூறினான்.
சிவபபருமானுக்கு அடியவரின் துன்பம்
பபாறுக்கவில்சல. கங்சகசய சவசகயில்
பபருக்பகடுக்கச் பசய்கிறார்.கசரசய
உசடத்துக்பகாண்டு ஆறு பபருக்பகடுக்கத்
பதாடங்கிவிட்டது.
சிவபபருமாபன நரிசயக் குதிசரயாக்கிக் பகாண்டு
வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து
பகாண்டது.
பிறவி பதாட்டு ஊசமயாயிருந்த பபண்சணப்
பபசசவத்தசம.
தம்முசடய திருவாசகத்சதயும் திருக்பகாசவயாசரயும்
சிவபபருமாபன எழுந்தருளி வந்து எழுதும் பபறு
பபற்றுக்பகாண்டது.
எல்லாரும் காணத்தக்கதாக திருச்சசபயினுள்பள
புகுந்து சிவத்பதாடு கலந்தது.
உடபன பாண்டியன் வ ீட்டுக்கு ஓர் இசளஞன் வந்து
கசரசய அசடக்கபவண்டும் என்று முரசு அசறவிக்கிறான்.
வந்திக் கிழவி எனும் ஒபர ஒருவள் மட்டும் வ ீட்டிலும்
யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் பயாசித்துக்
பகான்டிருக்சகயில் சிவபபருமாபன ஓர் இசளஞன்
வடிவில் வந்தியிடம் வந்து பவசல பசய்யட்டுமா என்று
பகட்கிறார். "பசய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு
மட்டுபம தருபவன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு
உடன்பட்ட சிவபபருமான் தனது 'பவசலசயத்'
பதாடங்குகிறார்.
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு பவதியர் பபால
வந்தார். அவசர வரபவற்று வணங்கி 'தாங்கள் யாபரா?' என்று வாதவூரார்
பகட்டார்.
'நான் பாண்டி நாட்சடச் பசர்ந்தவன். உமது புகசழக் பகட்டு நீர் பாடிய
பதிகங்கசள ஓத வந்பதன்' என்று அந்தணர் கூறினார்.
'நான் பசால்கிபறன், நீர் அவற்சற எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்பகாண்ட அந்தணர் பலப்பல பசய்யுட்கசள எழுதி முடித்தார்.
இறுதியில் திருச்சிற்றம்பலமுசடயார் மீது ஒரு பகாசவப் பிரபந்தம்
பாடபவண்டும் என்று பவண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓசலச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் பசாற்படி
அம்பலவாணன்' என்று சகபயாப்பமிட்டு, திருமுசறசயக் பகாவிலின்
திருவாயிற்படியில் சவத்து மசறந்தார்.
அசதப் பார்த்த ஒருவர் அவ்பவடுகசள எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும்,
திருக்பகாசவயும் பகாண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த
அவர் தில்சல மூவாயிரவசரக் கூட்டிப் பூசசகள் பசய்தார். மூவாயிரவர்
நடந்த நிகழ்ச்சிகளின் பபாருள் என்ன என்று வாதவூராசரக் பகட்டனர்.
அவர்கள் அசனவசரயும் திருச்சிற்றம்பலத்துக்கு அசழத்துச் பசன்ற
வாதவூரார் பபாருள் இதுபவ என்று கூறித் தில்சலயம்பலத்சதக் காட்டி
மசறந்தார்.
ஓன்பதாம் நூற்றாண்டிபல வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திபல திரு
அண்டப் பகுதியில் ஒரு கருத்சதச் பசால்கிறார்.
"அண்டப் பகுதியின் உண்சடப் பிறக்கம்
அளப்பபரும் தன்சம வளப்பபரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு பகாடியின் பமல்பட விரிந்தன
இன்நுசழ கதிரின் துன் அணுப் புசரய
சிறியவாகப் பபரிபயான் பதரியின்"
விளக்கம்:
பிரபஞ்சம் உருண்சடயாகத்தான் பிறந்துள்ளது. அதிபல நூற்றிபயாரு பகாடிக்கும்
அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இசறந்து
கிடக்கின்றன. அசவ ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் பகாடுக்கின்றன. சூரியனின்
துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக
மின்னுகின்றன.
திருச்சிற்றம்பலம்

More Related Content

What's hot

Structure of dna, its organization & functions, july 2020
Structure of dna, its organization & functions, july 2020Structure of dna, its organization & functions, july 2020
Structure of dna, its organization & functions, july 2020
enamifat
 
FORMS OF DNA
FORMS OF DNAFORMS OF DNA
FORMS OF DNA
vinitha unnikrishnan
 
Structure of amino acids
Structure of amino acidsStructure of amino acids
Structure of amino acids
SKYFALL
 
Secondary and tertiary structure of RNA
Secondary and tertiary structure of RNASecondary and tertiary structure of RNA
Secondary and tertiary structure of RNA
RajwantiSaran
 
Glyoxysomes
GlyoxysomesGlyoxysomes
Glyoxysomes
Dilip Pandya
 
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis, Recessive...
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis,  Recessive...Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis,  Recessive...
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis, Recessive...
Nethravathi Siri
 
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
Sunita Sangwan
 
Cell membrane
Cell membraneCell membrane
Cell membrane
iamttak
 
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
SoniaBajaj10
 
Chromatin modulation and role in gene regulation
Chromatin modulation and role in gene regulationChromatin modulation and role in gene regulation
Chromatin modulation and role in gene regulation
Zain Khadim
 
Modern Concept of Gene
Modern Concept of GeneModern Concept of Gene
Modern Concept of Gene
Muhammad Uzair Azam
 
Rna synthesis
Rna synthesisRna synthesis
Rna synthesis
Neha Mahor
 
subtractive hybridization
subtractive hybridizationsubtractive hybridization
subtractive hybridization
Sakshi Saxena
 
Structural databases
Structural databases Structural databases
Structural databases
Priyadharshana
 
SWISS-PROT
SWISS-PROTSWISS-PROT
M. Meselson and F. Stahl experiment
M. Meselson and F. Stahl experimentM. Meselson and F. Stahl experiment
M. Meselson and F. Stahl experiment
rabbibaidoo
 
Primary, secondary, tertiary biological database
Primary, secondary, tertiary biological databasePrimary, secondary, tertiary biological database
Primary, secondary, tertiary biological database
KAUSHAL SAHU
 
Vectors in recombinant dna technology pBR322
Vectors in recombinant dna technology pBR322Vectors in recombinant dna technology pBR322
Vectors in recombinant dna technology pBR322
ShreyaBhatt23
 
Lac operon
Lac operonLac operon
Lac operon
Tapeshwar Yadav
 
E.coli rna polymerase
E.coli rna polymeraseE.coli rna polymerase
E.coli rna polymerase
Dr.M.Prasad Naidu
 

What's hot (20)

Structure of dna, its organization & functions, july 2020
Structure of dna, its organization & functions, july 2020Structure of dna, its organization & functions, july 2020
Structure of dna, its organization & functions, july 2020
 
FORMS OF DNA
FORMS OF DNAFORMS OF DNA
FORMS OF DNA
 
Structure of amino acids
Structure of amino acidsStructure of amino acids
Structure of amino acids
 
Secondary and tertiary structure of RNA
Secondary and tertiary structure of RNASecondary and tertiary structure of RNA
Secondary and tertiary structure of RNA
 
Glyoxysomes
GlyoxysomesGlyoxysomes
Glyoxysomes
 
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis, Recessive...
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis,  Recessive...Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis,  Recessive...
Gene interaction -Complementary, Supplementary,Dominant Epistasis, Recessive...
 
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
Enzyme inhibition - Competitive, Non- Competitive, Uncompetitive, Allosteric
 
Cell membrane
Cell membraneCell membrane
Cell membrane
 
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
Diffrentiation,Cell diffrentiation,Types of differentiation,Mechanism,Factors...
 
Chromatin modulation and role in gene regulation
Chromatin modulation and role in gene regulationChromatin modulation and role in gene regulation
Chromatin modulation and role in gene regulation
 
Modern Concept of Gene
Modern Concept of GeneModern Concept of Gene
Modern Concept of Gene
 
Rna synthesis
Rna synthesisRna synthesis
Rna synthesis
 
subtractive hybridization
subtractive hybridizationsubtractive hybridization
subtractive hybridization
 
Structural databases
Structural databases Structural databases
Structural databases
 
SWISS-PROT
SWISS-PROTSWISS-PROT
SWISS-PROT
 
M. Meselson and F. Stahl experiment
M. Meselson and F. Stahl experimentM. Meselson and F. Stahl experiment
M. Meselson and F. Stahl experiment
 
Primary, secondary, tertiary biological database
Primary, secondary, tertiary biological databasePrimary, secondary, tertiary biological database
Primary, secondary, tertiary biological database
 
Vectors in recombinant dna technology pBR322
Vectors in recombinant dna technology pBR322Vectors in recombinant dna technology pBR322
Vectors in recombinant dna technology pBR322
 
Lac operon
Lac operonLac operon
Lac operon
 
E.coli rna polymerase
E.coli rna polymeraseE.coli rna polymerase
E.coli rna polymerase
 

Similar to Tamil Nalvar

Media ppt keeladi 06.08.19
Media ppt   keeladi 06.08.19Media ppt   keeladi 06.08.19
Media ppt keeladi 06.08.19
JayaKumar Aruldoss
 
Quran tamil
Quran tamilQuran tamil
Quran tamil
Mohamed Bilal Ali
 
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version  A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version Dr. Asokan
 
Tamil Version Of Organ Donation
Tamil Version Of Organ DonationTamil Version Of Organ Donation
Tamil Version Of Organ Donationguest55f6bde
 
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)san aye
 
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)san aye
 
九年一貫
九年一貫九年一貫
九年一貫clinic
 
Spiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoSpiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoEternalHappinessOfLife
 
વાણી વ્યવહારમાં…
વાણી વ્યવહારમાં…વાણી વ્યવહારમાં…
વાણી વ્યવહારમાં…
Dada Bhagwan
 
Adobe Photoshop Tutorial
Adobe Photoshop TutorialAdobe Photoshop Tutorial
Adobe Photoshop Tutorialguest02605
 
Brahamacharya sankshipt
Brahamacharya sankshiptBrahamacharya sankshipt
Brahamacharya sankshiptjeenameenakshi
 
كبدة مع الرز
كبدة مع الرزكبدة مع الرز
كبدة مع الرز
mohammed hzazi
 
દાદા ભગવાન કોણ ?
દાદા ભગવાન કોણ ?દાદા ભગવાન કોણ ?
દાદા ભગવાન કોણ ?
Dada Bhagwan
 
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္းသေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
san aye
 
黃帝外經
黃帝外經黃帝外經
黃帝外經
cheinfu9527
 

Similar to Tamil Nalvar (20)

Media ppt keeladi 06.08.19
Media ppt   keeladi 06.08.19Media ppt   keeladi 06.08.19
Media ppt keeladi 06.08.19
 
Quran tamil
Quran tamilQuran tamil
Quran tamil
 
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version  A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
A P Hithendran Memorial Trust – Organ Donation –Tamil Version
 
Tamil Version Of Organ Donation
Tamil Version Of Organ DonationTamil Version Of Organ Donation
Tamil Version Of Organ Donation
 
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
ေနဘုရားေတာ္ (ေအာင္ခန္.)
 
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
ကာလီေဒ၀ီ (ေအာင္ခန္.)
 
九年一貫
九年一貫九年一貫
九年一貫
 
Bhramcharya purvadh
Bhramcharya purvadhBhramcharya purvadh
Bhramcharya purvadh
 
Spiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upoSpiritual brahm(p) 01 index + sam + upo
Spiritual brahm(p) 01 index + sam + upo
 
વાણી વ્યવહારમાં…
વાણી વ્યવહારમાં…વાણી વ્યવહારમાં…
વાણી વ્યવહારમાં…
 
Adobe Photoshop Tutorial
Adobe Photoshop TutorialAdobe Photoshop Tutorial
Adobe Photoshop Tutorial
 
21brahm s
21brahm s21brahm s
21brahm s
 
Brahamacharya sankshipt
Brahamacharya sankshiptBrahamacharya sankshipt
Brahamacharya sankshipt
 
كبدة مع الرز
كبدة مع الرزكبدة مع الرز
كبدة مع الرز
 
દાદા ભગવાન કોણ ?
દાદા ભગવાન કોણ ?દાદા ભગવાન કોણ ?
દાદા ભગવાન કોણ ?
 
010page451 500
010page451 500010page451 500
010page451 500
 
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္းသေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
သေႏၵတည္ျခင္း ၊-တားျခင္း-၊-ရေစျခင္း
 
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩ શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
શિક્ષક તાલીમ મોડ્યુલ (મેનેજરીયલ )-૨૦૧૩
 
黃帝外經
黃帝外經黃帝外經
黃帝外經
 
05 pg 336 to 416
05 pg 336 to 41605 pg 336 to 416
05 pg 336 to 416
 

More from Girija Muscut

Visualization using Tableau
Visualization using TableauVisualization using Tableau
Visualization using Tableau
Girija Muscut
 
Introduction to ml
Introduction to mlIntroduction to ml
Introduction to ml
Girija Muscut
 
Effective Visualization with Tableau
Effective Visualization with TableauEffective Visualization with Tableau
Effective Visualization with Tableau
Girija Muscut
 
Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja
Girija Muscut
 
Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audio
Girija Muscut
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasa
Girija Muscut
 
Lakshmi lalli
Lakshmi lalliLakshmi lalli
Lakshmi lalli
Girija Muscut
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan song
Girija Muscut
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Girija Muscut
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Girija Muscut
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Girija Muscut
 
Rama Nama Bhajan
Rama Nama BhajanRama Nama Bhajan
Rama Nama Bhajan
Girija Muscut
 
Saratha devi song 1
Saratha devi song 1Saratha devi song 1
Saratha devi song 1
Girija Muscut
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaning
Girija Muscut
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.
Girija Muscut
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Girija Muscut
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solution
Girija Muscut
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Girija Muscut
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Girija Muscut
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Girija Muscut
 

More from Girija Muscut (20)

Visualization using Tableau
Visualization using TableauVisualization using Tableau
Visualization using Tableau
 
Introduction to ml
Introduction to mlIntroduction to ml
Introduction to ml
 
Effective Visualization with Tableau
Effective Visualization with TableauEffective Visualization with Tableau
Effective Visualization with Tableau
 
Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja Guruvayoor song with audio-Udayasthamana puja
Guruvayoor song with audio-Udayasthamana puja
 
Lakshmi lalli with audio
Lakshmi lalli with audioLakshmi lalli with audio
Lakshmi lalli with audio
 
Bagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasaBagyada laskhmi purandara dasa
Bagyada laskhmi purandara dasa
 
Lakshmi lalli
Lakshmi lalliLakshmi lalli
Lakshmi lalli
 
Amba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan songAmba nee irangaayenil - papanasam sivan song
Amba nee irangaayenil - papanasam sivan song
 
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha  - papanasm sivan tamil songMahalakshmi jagan madha  - papanasm sivan tamil song
Mahalakshmi jagan madha - papanasm sivan tamil song
 
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil songSowbhagayaha laskhmi varuvai nee tamil song
Sowbhagayaha laskhmi varuvai nee tamil song
 
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja TheerthaBega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
Bega baro Bega baro Neela Megha Varna-Vadhiraja Theertha
 
Rama Nama Bhajan
Rama Nama BhajanRama Nama Bhajan
Rama Nama Bhajan
 
Saratha devi song 1
Saratha devi song 1Saratha devi song 1
Saratha devi song 1
 
Saraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaningSaraswathi bhajan 1 with tamil meaning
Saraswathi bhajan 1 with tamil meaning
 
Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.Aneyu karadare -Purandara Dasar.
Aneyu karadare -Purandara Dasar.
 
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
Maithriam Bhajatha with tamil meaning (lyrics)
 
Unit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solutionUnit 4 scd2-exercise 1-solution
Unit 4 scd2-exercise 1-solution
 
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)Unit 2  - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
Unit 2 - Slowly Changing Dimension Type 1 (SCD1) (insert)
 
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and updateSlowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
Slowly Changing Dimension Type 1 (SCD 1) exercise 2 solution insert and update
 
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETLUnit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
Unit 4- Slowly Changing Dimension Type 2 (SCD 2)- OER ETL
 

Tamil Nalvar

  • 2. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நான்கு பபரும் தமிழ் சசவ வழிபாட்டுக்கு மிகப் பபரும் பதாண்டாற்றிய அருளாளர்கள். இவர்கள் தம் தமிழ்ப்பாசுரங்களால் மக்கசளத் தன்வயப்படுத்தி, சசவ பநறியில் திகழச்பசய்து, சசவ பமன்சமக்கு வழிபகாலினார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று பபரும் எழுதியசவ அசனத்தும் பதவாரம் ஆகவும், மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம் எனவும் பன்னிரு திருமுசறகளினுள் பதாகுக்கப்பட்டுள்ளது. நான்கு பகாபுர வழியாகவும் பமற்கண்ட நால்வரும் வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர். கிழக்கு பகாபுரம் வழியாக மாணிக்க வாசகரும், பதற்கு பகாபுரம் வழியாக திருஞானசம்பந்தரும், பமற்கு பகாபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு பகாபுரம் வழியாக சுந்தரரும் வந்து நடராஜப் பபருமாசன தரிசித்து பபறுபபற்றனர்.
  • 3. பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் என்பசவ பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் பதான்றிய சசவ சமய நூல்களின் பதாகுப்பாகும். இசவ திருமுசறகள் என்றும் அறியப்படுகின்றன. இசவ பமாத்தம் 12 திருமுசறகளாக வகுக்கப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்கசளக் பகாண்டது. பண் வாரியாகத் திரட்டி ஒன்று முதல் ஏழு திருமுசறயாக அசடவு பசய்துள்ள முசற முதலாவதாகும். இது “பண்முசற” எனப்படும். பதவார ஆசிரியர் மூவருள் இயலிசசத் தமிழாகிய திருப்பதிகங்கசள முதன்முதல் அருளிச் பசய்தவர் திருஞானசம்பந்தர். ஆதலின், அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுசறகளாகவும் பதாகுக்கப்பட்டன. இப்பபாழுதுள்ளபடி பதவாரப் பாடல்களுக்குப் பண் அசமத்துக் பகாடுத்தவர் இராபசந்திர பட்டணத்திலிருந்த ஒரு பபண்மணி என்று உ.பவ.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.
  • 4.
  • 5. நஞ்சுண்ட நாயகனாகிய ஈசசன ஞானசம்பந்தர் பகாஞ்சியும், திருநாவுக்கரசர் அஞ்சியும், மணிவாசகர் பகஞ்சியும், சுந்தரர் விஞ்சியும் பதிகங்கள் பாடியுள்ளனர்.
  • 6. சமய நிகழ்ச்சிகளின் பாடும் திருமுறைகள் திருக்பகாயில்களில், பூசசயின்பபாது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுசறப் பாடல்களிபல ஐந்து பாடல்கசள பதர்ந்பதடுத்து ஓதுவபத பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்சற ஓதும் வரிசசக் கரம்ம் பின்வருமாறு:- 1. பதவாரம் 2. திருவாசகம் 3. திருவிசசப்பா 4. திருப்பல்லாண்டு 5. திருப்புராணம் இவற்சற ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான் முகில் வழாது பபய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிசறவு பசய்வது
  • 7. பகாயில் என்றாபல பபாருள் படும் சிதம்பரம் - தமிழ் திருமசறகசள பவளிக்பகாணர்ந்த ஸ்தலம். பாணர்கள் (அரசசவயில் பாடல்கள் பாடிப் பரிசு பபறுபவார்) ராஜராஜபசாழனிடம் சில பாடல்கசளப் பாடிக்காட்ட, அந்தப் பாடல்கசளக் பகட்ட அரசன் அதன் அருசம பபருசமகளில் பபரிதும் மனமகிழ்ந்து, பமலும் பல பாடல்கசளக் பகட்க விரும்ப, அவர்கள் எங்களிடம் சில பாடல்கபள உள்ளன என்றும் அசவ சிதம்பரத்தின் பமற்கு பகாபுரத்தின் கீழ் கிடந்தசவ என்றும் பமலும் பல அங்கு கிசடக்கலாம் என்றும் பசால்ல, உடன் பசாழன் சிதம்பரம் வந்து, அந்த பாடல்கசளத் பதடிவந்து, விநாயகசரப் பணிய, விநாயகர் ஓசலகசள உள்ள திசசசயக் காட்டியருள, [அந்த விநாயகபர திருமுசறகாட்டிய விநாயகர் - பமற்கு பகாபரத்தின் எதிபர உள்ள சந்நிதி], பமற்கு பகாபுரத்தின் குசக பபான்ற பகுதியில் காலம் காலமாக இருந்த திருமுசற ஓசலகசள, ராஜராஜபசாழன் பக்தி பரவசம் பபருக கண்டு பவளிபயடுத்தான். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ பசாழனின் ஆட்சியின்பபாது, சிதம்பரம் பகாயிலிபல கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுசறகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தசவ பபாக எஞ்சியவற்சற, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுசறகளாகத் பதாகுத்தார். தில்சலத் திருச்சிற்றம்பலத்திலிருந்து பாடல்கள் பபறப்பட்டதால், இனி எங்கு திருமுசறகள் பாடப்பட்டாலும் "திருச்சிற்றம்பலம்" என்று ஆரம்பித்து, பாடல்கள் முடிந்த பிறகு "திருச்சிற்றம்பலம்" என்று முடிக்க பவண்டும் என்ற நியதிசயக் பகாணர்ந்தான்.ராஜராஜபசாழன் மிகப் பபரும் சிவபக்தன். இராஜராஜ பசாழன்
  • 8. ஞானசம்பந்தசர பாசலக் காட்டியும் திருநாவுக்கரசருக்கு சூசல (பநாய்) காட்டியும், சுந்தரசர ஓசல காட்டியும் ஈசன் தடுத்தாட்பகாண்டார் மணிவாசகருக்கு காசல காட்டியும்
  • 9. பிைவிக் கடறை கடக்கும் ததோணியோக சிவபபருமோன் அருளும் இடம் சீர்கோழியில் உள்ள ததோணியப்பர் திருவோதிறர பிறந்த நட்சத்திரம் ஞோனப்போல் குடித்த நட்சத்திரம்-மூன்று வயது குழந்சத -பதாடுசடய பசவிபயன்” - பபாற்றாளம் (திருக்பகாலக்காதலம்)- அம்சம ஓசசக்பகாடுத்த நாயகி இசறவன் : சட்சடநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,ததாணியப்பர். இறைவி : பபரியநோயகி , திருநிறைநோயகி. •திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதாடுசடய பசவியன் விசடபயறிபயார் தூபவண்மதிசூடிக் காடுசடயசுட சலப்பபாடிபூசிபயன் னுள்ளங்கவர் கள்வன் ஏடுசடயமல ரான்முசனநாட்பணிந் பதத்த அருள்பசய்த பீடுசடயபிர மாபுரபமவிய பபம்மா னிவனன்பற.
  • 10. உபநயனநாளில், மசறபயார்கள் மந்திரம் பதான்றுவதற்குரிய மூலமந்திரம் எது, சந்பதகத்சதச் சம்பந்தரிடம் பகட்டுத் பதரிந்து பகாண்டனர். “மந்திர நான் மசறயாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருசவந்பதழுத்பத மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துசரத்தார். காவிரியின் வடகசரயிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்சத அசடந்த பபாது அங்குள்ள பகால்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் பகாடிய பநாயால் வருந்தி, பகாவில் சந்நிதியிபல உணர்வின்றிக் கிடந்தாள். இதசன அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று பதாடங்கும் பதிகத்சதப்பாடி அப்பபண்ணின் பநாசய அகற்றினார். ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் பசன்று இசறவசனப் பாடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தசர வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க இயலாத ஒரு பதிகத்சதப் பாடி அருள பவண்டும் என்று கூறினார் சம்பந்தர். சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னபதார்” என்று பதாடங்கும் பதிகம் பாடினார். அப்பாடசல யாழில் வாசிக்க இயலாமல் பபாகபவ யாசழ முறிக்க முற்பட்ட பபாது, சம்பந்தர் அதசனத்தடுத்து இது இசறவனின் பசயல் என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த இடம் தருமபுரம்
  • 11. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவ ீழிமிழசலச் பசன்ற பபாது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்பபாழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இசறவன் பபாற்காசுகசள வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்தார். அதசன நிசனத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அசமந்த “வாசி தீரபவ காசு நல்குவ ீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பபற்று அடியவர்களுக்கு அமுதளித்தார். பமலும், சம்பந்தருக்கு இசறவன் திருவ ீழிமிழசலக் பகாயில் விமானத்திபல திருத்பதாணிப் புரத்சதக் காட்டியருளினார் ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பபற்று இறந்த வணிகசன “சசடயா பயனுமால் சரண் நீ பயனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார்.
  • 12. திருமசறக்காட்டில் மசறகளால் மூடப்பட்டிருந்த மசறக்கதவத்சதத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்சதக்காந்தாரப் பண்ணில் அசமந்த பகாளறு பதிகம் பாடினார். பவயுறு பதாளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வ ீசண தடவி மாசறு திங்கள் கங்சக முடிபமல் அணிந்பதன் உளபம புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் பசவ்வாய் புதன் வியாழன் பவள்ளி சனிபாம் பிரண்டு முடபன ஆசறு நல்ல நல்ல அசவ நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகபவ.
  • 13. மங்சகயற்கரசியாரின் அசழப்பின் பபரில் மதுசரக்குச் பசன்றார். ஆலவாய் இசறவசனப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்கபளாடு அனல்வாதம் புனல்வாதம் பசய்து பவற்றி பபற்றார். கூன்பாண்டியனின் பவப்பு பநாசய நீக்கினார். மந்திரமாவது நீறு வானவர் பமலது நீறு என்று பதாடங்கும் காந்தாரப் பண்ணில் அசமந்த திருநீற்றுப்பதிகம் பாடினார்
  • 14. மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாசவசய “மட்டிட்ட புன்சனயங் கானன் மடமயிசல” எனத் பதாடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பபண்ணாக எழுப்பிவித்தார்.
  • 15. திருபவாத்தூசர அசடந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பசனமரங்கள் அசனத்தும் ஆண்பசனயாக இருந்தன. இதசன, “பூந்பதார்ந் தாயன பகாண்டுநின் பபான்னடி” எனத் பதாடங்கும் பழந்தக்கராகம் பண்ணசமந்த பதிகம் பாடி பபண்பசனயாக்கினார்.
  • 16. இன்று வசர 386 பதிகங்கள் கிசடத்துள்ளன. இசவ மூன்று திருமுசறகளாகப் பகுக்கப் பபற்றுள்ளன. இறுதியில் திருப்பபருமணம் என்னும் பகாயிசல அசடந்தார். இக்பகாயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு சவகாசி மாதம் மூலநாளில் திருமணம் 16 வயதில் நசடபபற்றது. “கல்லூர் பபருமணம் பவண்டா கழுமலம்” எனத் பதாடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அசனவருடன் பசாதியில் கலந்தார்.
  • 17. ஆலாலசுந்தரர் ஒருநாள் பத்தர்கள் பசய்யும் அருச்சசனசய அவர்கள் முத்திபபற்று உய்யும்பபாருட்டுக் பகாண்டருளுகின்ற அக்கடவுளுக்குத் தரிக்கும்பபாருட்டு புஷ்பங்கசளக் பகாய்வதற்குத் திருநந்தனவனத்துக்குப் பபானார். பபானபபாது பார்வதிபதவியாருக்குத் தரிக்கும் பபாருட்டு அந்தத் திருநந்தனவனத்திபல புஷ்பங்பகாய்து பகாண்டு நின்ற அவருசடய பசடியர்களாகிய அனிந்திசத, கமலினி என்னும் பபயர்கசளயுசடய பபண்களிருவசரயுங்கண்டு அவர்கள்பமல் ஆசசசவத்தார். “அக்காலத்திபல உன்னுசடய பாட்டன் எனக்கு எழுதித்தந்த அடிசமபயாசல இதுபவ. அப்படியிருக்க, இந்தக் காரியத்சதக் குறித்து நீ பரிகாசம் பண்ணியது என்ன” என்றார். உடபன நம்பியாரூரர் ஐயசரப் பார்த்து, “பிராமணருக்கு பிராமணர் அடிசமயாதல் இன்சறக்கு நீபய பசால்லக் பகட்படாம். நீ பித்தபனா” என்று பசால்ல; ஐயர் “நான் பித்தனானாலும் ஆகுக. பபயனானாலும் ஆகுக. நீ இப்பபாது எத்தசன வசசபமாழிகசளச் பசான்னாய். அசவகளினால் நான் சிறியதாயினும் பவட்கம் அசடபயன். நீ என்சனச் சிறிதும் அறிந்திசல. இப்படி நின்று விசளயாட்டுபமாழிகள் பபச பவண்டாம். அடிசமத் பதாழில் பசய்ய வா” என்றார். சுந்தரர் “திருபவண்பணய் நல்லூரில் இருக்கின்ற பிராமணர்களுக்கு முன்பன ஆதியில் எழுதப்பட்ட மூலபவாசலசயக் காட்டி நீ எனக்கு அடிசம என்பசதச் சாதிப்பபன்” என்று பசால்லி, தண்சட ஊன்றிக் பகாண்டு முன்பன நடந்தார். சுந்தரமூர்த்தியும் மற்றப் பிராமணர்களும் பின்னாகப்பபானார்கள்.
  • 18. இவர் பாடிய பதவாரங்கள், 7 ஆம் திருமுசறயில் பசர்க்கப்பட்டுள்ளன.இவர் இயற்றிய திருத்பதாண்டத் பதாசக என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 பதாசக அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவற்றில் கிசடத்த பதிகங்கள் 101. இவர் சிவபபருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இசவ பண்கபளாடு அசமந்துள்ளன.அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். அவற்றில் 17 பண்கள் இடம்பபற்றுள்ளன.பதவாரங்களில், 'பசந்துருத்திப் பண்' பகாண்டு பாடல்பாடியவர் இவபர. பதவாரங்கசளப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்கசளப் பாடவில்சல. இவர், இசறவன் மீது, பல தலங்களுக்குச் பசன்று பாடியுள்ளார். இப்பாடல்கசள 'திருப்பாட்டு' என்று அசழக்கின்றனர்.[3] திருப்பாட்டிசன, 'சுந்தரர் பதவாரம்' என்றும் அசழப்பர்.[3] திருமணத்திசன தடுத்து, சுந்தரசர அசழத்துவந்த சிவபபருமாபன, பரசவயார், சங்கிலியார் என்ற பபண்கசளத் திருமணம் பசய்துசவத்தார்
  • 19. இதற்கு முன், திருக்சகலாசமசலயிபல சுந்தரமூர்த்தி நாயனார்பமல் ஆசச சவத்த பசடியர்கள் இருவருள் அனிந்திசத யார் என்பவர் ஞாயிறு என்னும் ஊரிபல இருக்கும் பவளாளரிற் சிறந்பதாங்கிய ஞாயிறுகிழவர் என்பவருக்குப் புத்திரியாராய்த் திருவவதாரஞ்பசய்து, சங்கிலியார் என்னும் பபயசரப் பபற்று, உமாபதவியாருசடய திருவடிகளிபல மிகுந்த பத்தியுசடயவராய் இருந்தார். இதற்கு முன்பன, திருக்சகலாசகிரியில் இருந்த பார்வதி பதவியாருசடய பசடியர்கள் இருவருள் ஒருவராகிய கமலினி என்பவர், அந்தத் திருவாரூரிபல, உருத்திர கணிசகயர் குலத்திபல பிறந்து, பரறவயார் என்னும் பபயசரப் பபற்று, மங்சகப் பருவம் அசடந்திருந்தார்
  • 20. திருமழபாடிக்குப் பபாய் சுவாமி தரிசனஞ் பசய்து, “பபான்னார் தமனியதன” திருவாசனக்காவுக்குப்பபாய், சிவபபருமாசன வணங்கி, “மறைகளாயின நான்கும்” என்னும் “அரங்கிலாட வல்லாரவதர யழகியதர” என்று பாடி திருவாரூசர, அசடந்து, பரசவயார் வ ீட்டில் எழுந்தருளியிருந்தார். 1.பசங்கற்கசளப் பபான்னாகப் பபற்றுக் பகாண்டது 2.சிவபபருமான் பகாடுத்தருளிய பன்ன ீராயிரம் பபான்சன விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிபல பபாட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது. 3.காவிரியாறு பிரிந்து வழிவிடச் பசய்தது. 4.அவிநாசியில் முதசல விழுங்கிய பிராமணக் குழந்சதசய அம்முதசலயின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அசழத்துக் பகாடுத்தது. 5.பவள்சள யாசனயில் ஏறி திருக்சகலாசத்திற்கு எழுந்தருளியது.
  • 21. அரசரான பசரமான் பபருமாள், இவருக்கு நண்பராயிருந்தார். இசறவனும், இவர் மற்பறாருவரிடம் பபாருள் பபற அனுமதித்ததில்சல. பசரமான் பபருமாசன இவர் சந்தித்துத் திரும்பும் பபாது, அம்மன்னர் பபான்,பபாருள்,மணியிசழகள், ஆசடகள் பபான்ற பல பபாருட்கசளயும் இவருடன் அனுப்பி சவத்தார். திருமுருகன்பூண்டியில், இசறவன் அவற்சற எல்லாம் தமது பூதகணங்கசள பவடர்களாக மாற்றி அவர்கசளக் பகாண்டு பறித்துக் பகாண்டார். சுந்தரர் ’பகாடுகு பவஞ்சிசல வடுகபவடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இசறவனிடம் இருந்து பபாருட்கசளத் திரும்பப் பபற்றுக் பகாண்டார். திருமுருகன்பூண்டி சிவபபருமான் பகாவிலில் சபரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பபாருட்கசள, இசறவன் சவத்திருந்ததாகக் கூறப்படுகிறது. நீங்கள் பபாய் நம்முசடய பதாழனாகிய சுந்தரசன பவள்சளயாசனயின் பமபலற்றிக்பகாண்டு வாருங்கள்” என்று ஆஞ்ஞாபித்தருளினார். அசதக்பகட்ட பதவர்கள் சுவாமிசய நமஸ்கரித்து அநுமதி பபற்று, பவள்சளயாசனசயயுங் பகாண்டு, திருவஞ்சஞக்களத்சத அசடந்து, திருக்பகாயிசல வலஞ்பசய்து திருவாயிலிபல பபாய், உள்பள நின்று எழுந்தருளிவந்த சுந்தரமூர்த்திநாயனாசர எதிர்பகாண்டு சிவபபருமானுசடய ஆஞ்சஞசயத் பதரிவித்தார்கள். தம்முசடய பதாழராகிய பசரமான் பபருமாணாயனாசரத் திருவுளத்திபல நிசனத்துக் பகாண்டு பசன்றார். பசரமான்பபருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருசடய பசயசல அறிந்து, அந்தக்ஷணபம அருகில் நின்ற ஓர் குதிசரயின் பமபலறிக்பகாண்டு திருவஞ்சசக்களத்துக்குப்பபாய், பவள்சளயாசனயின் பமபலறிக்பகாண்டு ஆகாயத்திற்பசல்லும் சுந்தரமூர்த்தி நாயனாசரக்கண்டு, தாபமறிய குதிசரயின் பசவியிபல ஸ்ரீபஞ்சாக்ஷரத்சத ஓதியருளினார். உடபன அந்தக் குதிசரயானது ஆகாயத்திபல பாய்ந்து, சுந்தரமூர்த்திநாயனாருசடய பவள்சளயாசனசய அசடந்து
  • 22. ஆத ரம்பயி லாரூ ரர்பதாழசம பசர்தல் பகாண்டவ பராபட முனாளினில் ஆடல் பவம்பரி மீபத றிமாகயி ...... சலயிபலகி ஆதி யந்தவு லாவா சுபாடிய பசரர் பகாங்குசவ காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னபதவர்கள் ...... பபருமாபள. நாத விந்துக லாதீ நபமாநம பவத மந்த்ரபசா ரூபா நபமாநம ஞான பண்டித ஸாமீ நபமாநம ...... பவகுபகாடி பகாங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு பசரமான் பபருமான் ஆண்டார். பகாங்கு மண்டலத்து சவகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும். அவர் சசவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரசர கயிசலக்கு அசழத்தபபாது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர பவண்டுபமன விரும்பினார். பசரமான் குதிசரயில் ஏறி கயிசலக்கு விசரந்து பசன்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிசலயின் கதவு அசடக்கப்பட்டிருந்தது. அப்பபாது பசரமான் 'ஆதி உலா' என்ற பாடசலப் பாட, கயிசலயின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் பசரமான் கயிசலப் பதம் பசர்ந்தார். - பபரிய புராணம்.
  • 23. இவசர, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்சத) என்று அசழத்தசமயால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வசகசய பாடியசமயால், இவசர தாண்டகபவந்தர் என்றும் அசழக்கின்றனர். உழவாரத் பதாண்டர் - சிவாலயங்கசள தூய்சம பசய்யும் பணிசய பசய்தசமயால் பபற்ற பட்டப்பபயர் அப்பர் திருநாவுக்கரசர் பசாழநாட்டின் திருமுசனப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் பவளாள குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இசணயாருக்குப் பிறந்தவர் . இளசமயில் சசவசமயத்திசன விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்கசளக் கற்று அம்மத தசலவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்பபாது தருமபசனர் என்று அசழக்கப்பட்டார் தருமபசனரின் தமக்சகயார் திலகவதியாரின் ஆபலாசசனப்படி தருமபசனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் பதாடங்கும் பாடசலப் பாடினார்.இப்பாடலால் கடுசமயான சூசல பநாய் (வயிற்று வலி) பநாய் தீர்ந்தது. அதன் பிறகு சசவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அசழக்கப்பட்டார். கூற்ைாயினவாறு விலக்ககிலீர்! பகாடுறம பல பசய்தன நானைிதயன், ஏற்ைாயடிக்தக இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பபாழுதும் ததாற்ைாது என் வயிற்ைின் அகம்படிதய குடதராடு துடக்கி முடக்கியிட ஆற்தைன் அடிதயன்! அதிறகக் பகடில வ ீரட்டானத்து உறை அம்மாதன!
  • 24. அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் பமலக்கடம்பூர், அமிர்தகபடஸ்வரர் பகாயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி பசய்துகிடப்பபத என்னும் வரிகசளப் பாடி அருளினார். " மாசில் வ ீசணயும் மாசல மதியமும் வ ீசு பதன்றலும் வ ீங்கிள பவனிலும் மூசு வண்டசற பபாய்சகயும் பபான்றபத ஈசன் எந்சத இசணயடி நீழபல" சமணர்களாபல, 7 நாட்கள் சுண்ணாம்பு அசறயில் அசடத்து சவத்திருந்தும், பவகாது உயிர் பிசழத்தார் சமண சமயத்சத பசர்ந்த மன்னன் மபகந்திர பல்லவன் திருநாவுக்கரசசரப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்கசள திருநாவுக்கர் இசறவன் அருளால் பவன்றார். இத்தசகய துன்பங்கள் இசழக்கப்பட்டும், இசறவன் அருளால் மீண்டசத, "கற்றுசணப் பூட்டிபயார் கடலினுள் பாய்ச்சினும் நற்றுசண ஆவது நமச்சிவாயபவ" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு பசய்துள்ளார். இறுதியில் மபகந்திர பல்லவனும் சசவ சமயத்சத தழுவினான். பசாற்றுறண தவதியன் தசாதி வானவன் பபாற்றுறணத் திருந்தடி பபாருந்தக் றகபதாழக் கற்றுறணப் பூட்டிதயார் கடலில் பாய்ச்சினும் நற்றுறணயாவது நம சிவாயதவ
  • 25. திங்களூர் என்னும் ஊரில் அப்பூதி அடிகள் என்பவர் வாழ்ந்தார். இவர் நாவுக்கரசசரத் தன் குருவாக மதித்தார். தமது பிள்சளகள், தண்ண ீர்ப்பந்தல், கிணறு, குளம், அறச்சாசல என எல்லாவற்றிற்கும் "நாவுக்கரசு" எனப் பபயரிட்டு மகிழ்ந்தார். இச் பசய்திசயக் பகள்விப்பட்ட நாவுக்கரசர் அப்பூதி அடிகளார் வ ீட்டிற்குச் பசன்றார். ஒன்று பகா லாமவர் சிந்றத யுயர்வறர ஒன்று பகா லாமுய ரும்மதி சூடுவர் ஒன்று பகாலாமிடு பவண்டறல றகயது ஒன்று பகாலாமவ ரூர்வது தாதன பகாயிலின் வளாகத்தில் உள்ள புல்பூண்டுகசள அகற்றித் தூய்சமப்படுத்துதல், இப்பணிக்குப் பயன்படும் கருவி உழவாரப்பசட. அப்பர் தமது 81 ஆவது வயதில் திருப்புகலூரில் இசறவனடி எய்தினார். எண்ணுதகன் என்பசால்லி எண்ணு தகதனா எம்பபருமான் திருவடிதய எண்ணி னல்லால் கண்ணிதலன் மற்தைார் கறளகண் இல்தலன் கழலடிதய றகபதாழுது காணின் அல்லால் ஒண்ணுதள ஒன்பது வாசல் றவத்தாய் ஒக்க அறடக்கும்தபா துணர மாட்தடன் புண்ணியா உன்னடிக்தக தபாது கின்தைன்
  • 26. இசறவன் மாணிக்கவாசகருக்குக் குருமூர்த்தி விடிவினராக வந்து உபபதசித்தசதக் காட்டுவதற்காக குருமூர்த்தி என்ற தட்சிணாமூர்த்தி சந்நிதி தனியாக உள்ளது. அதனருபக குருந்தமரம் ஒன்றும் நிற்கின்றது. இதனடியில் தான் மாணிக்கவாசகர் திருவடி தீட்சச பபற்றார் என்பது ஒர் ஐதிகம். திருக்பகாயிலின் பதன்புறத்திலுள்ள பதப்பக் குளம் மிகவும் சிறப்புசடயது. மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவசரப் பிரிந்து முத்தியசடந்தபபாது இக் குளத்தில் பதான்றிய தீப்பிழம்பிபலதான் மூழ்கி மசறந்த தாகச் பசால்வர், இதனால்தான் இத்திருக்குளம் 'அக்கினி தீர்த்தம்’ என்று வழங்குவதாகவும் கூறுவர். மணிவாசகர் திருப்பபருந்துசறயில் கல்லால மரத்தடியின் கீழ் பயாக நிசலயில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியின் இடது புறத் திருவடியின் திருபவாளி கண்டு ஞான மார்க்கத்சதத் பதர்ந்பதடுத்தவர்.
  • 27. ஆத்ம நாதர் திருக்பகாவிலில் மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன் ஆத்மநாதராகவும், தாயாரான பார்வதி பயாகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர். இந்த பகாவிலில் உள்ள சிவபபருமான், வடிவம் இல்லாமல் தலவிருட்சமான குருந்தமர வடிவில் குடிபகாண்டுள்ளார். இந்த குருந்தமரம் வடபமற்கு மூசலயில் அசமந்துள்ளது. இந்த பகாவிலில் சதுர வடிவ ஆவுசடயார் மட்டுபம கருவசறயில் அசமந்துள்ளது. அதன் மீது ஒரு குவசள சாத்தப்பட்டுள்ளது. அதில் குவசளசய உடலாகவும் அதற்கு உள்பள இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு உடலுக்குள் இருக்கும் ஆத்மாசவ காப்பவராக இந்த ஈசசன ஆத்மநாத ஈஸ்வரன் என்று அசழக்கின்பறாம். இத்திருக்பகாவிலில் கருவசரயில் ஈசன் அரூபமாகவும், அருவுருவமாக குருந்த மர வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகர் ரூபத்திலும் இருக்கின்றனர்.
  • 28. ஆனால், ஆவுசடயார் பகாயில் மூலவருக்கு, தீபாராதசன பசய்யும் தட்சட பவளியில் பகாண்டு வருவதில்சல. இங்கு சிவபன பஜாதி வடிவமாக இருக்கிறார். அவசர வணங்குவபத தீபத்சத வணங்கியதற்கு ஒப்பானது தான். எனபவ, தீபாராதசனசய கண்ணில் ஒற்றிக் பகாள்ள பவளியில் பகாண்டு வருவதில்சல. இத்தல மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் பவள்சள, சிவப்பு, பச்சச ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. பவள்சள நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சச நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன. சுவாமிக்கு இங்கு சிசல இல்சல என்பதால், அவரது மூன்று கண்கசள குறிக்கும் விதமாக இந்த தீபங்கசள ஏற்றியுள்ளனர். இத்திருத்தலத்தில் பசாமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர். இவருக்குத்தான் உற்சவம் நசடபபறுகிறது. இந்த உற்சவத்சத பக்பதார்ச்சவம் (அடியார்க்குச் பசய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர்.
  • 29. திருவாதவூர் அடிகள், அருள் வாசகர், பதன்னவன் பிரம ராயன் என்ற பல சிறப்புப் பபயர்கசள உசடய பபருமாபன மாணிக்கவாசகர் ஆவார். தமிழுக்கு திருவோசகம் தந்து பதய்வீக தமிறை உைகறிய பசய்த மோணிக்கவோசகர் வோழ்ந்தது மிகவும் சிறிய வயது 32 ஆண்டுகளோகும். ஆனி மோதம் மகம் நட்சத்திரத்தில் தில்றையில் இருக்கும் நடரோஜப் பபருமோதனோடு தநரடியோக கைந்து முக்தி பபற்ை நோளோகும். திருவோசகத்திற்கு உருகோர் ஒரு வோசகத்திற்கும் உருகோர் என்ை கூற்றுக்கு இணங்க பதிகங்கறள போடியவர். " போல் நிறனந்தூட்டும் தோயினும் சோைப்பரிந்து நீ போவிதயனுறடய ஊனிறன உருக்கி". திருவோசகம் 656 போடல்கறள பகோண்டது பதிதனோரு பிரிவுகள் உள்ளன பன்னிரு திருமுறைகளில் எட்டோம் திருமுறை என்று அறைக்கப்படுகிைது இவர் போடிய மற்பைோரு நூல் திருக்தகோறவயோர். இந்த இரண்டு நூல்களும் சிவறனப் பற்றிய பக்திப் போடல்களின் பதோகுப்தப ஆகும் திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளிபயழுச்சி, பசத்திலாப்பத்து, அசடக்கலப்பத்து, ஆசசப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தசனப்பத்து, குசழத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருபவசறவு, அற்புதப்பத்து, பசன்னிப்பத்து, திருவார்த்சத, திருபவண்பா, பண்டாயநான்மசற) பாடப்பபற்றசவ.
  • 30. ஒருமுசற மன்னனுக்குச் பசாழநாட்டில் நல்ல குதிசரகள் வந்திருக்கின்றன என்று பகள்விப்பட்டு, அசமச்சர் மாணிக்கவாசகரிடம் பபான் பகாடுத்து, அந்தக் குதிசரகசள வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பபான்பனாடு திருப்பபருந்துசறசய (அறந்தாங்கி அருபக இருக்கும் ஆவுசடயார் பகாவில்) அசடந்தார். அங்பக இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபபருமாபன குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் பசன்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னபவன்று மாணிக்கவாசகர் பகட்க, அவர் சிவஞான பபாதம் என்றார். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்சதச் பசர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தசலயசமச்சராக பணியாற்றினார். "இசமப் பபாழுதும் என் பனஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்சதயும், வாதவூரரிற்கும் இசறவனுக்குமான பநருக்கத்சதயும் உணரலாம். நரிறயக் குதிறரப் பரியாக்கி ஞாலபமல்லாம் நிகழ்வித்துப் பபரிய பதன்னன் மதுறரபயல்லாம் பிச்ச ததற்றும் பபருந்துறையாய்’ – திருவாசகம்: ஆனந்தமாறல-7
  • 31. தன் மந்திரிக் பகாலத்சத அகற்றிக் பகாவணம் பூண்டு, வாய்பபாத்திக் குருவின் முன் வாய்பபாத்தி நின்ற மாணிக்கவாசகசர, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அசழத்தனர். உடன் பசல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர். பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆசண தாங்கிய ஓசல) பகாடுத்துக் சகபயாடு மாணிக்கவாசகர் அசழத்துவரக் கட்டசளயிட்டான். 'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் பவபறாரு திருமுகம் காண்பதில்சல' என்று கூறி மாணிக்கவாசகர் அதசனக் குருவிடபம பகாடுத்துவிட்டார். அசதப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்சல ஒற்றர் சகயில் பகாடுத்து 'குதிசரகள் வர நல்ல நாளில்சல. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுசரக்குக் குதிசரகள் வந்து பசருபமன்று பபாய்ச் பசால்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். பசான்ன நாளும் அருகில் வந்துபகாண்டிருந்தது. ஆனால் குதிசரகள் வருவதாகக் காபணாம். மன்னனுக்குக் பகாபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிசரகள் இருக்குமிடத்சத அறிந்துபகாண்டு வரச்பசால்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குபம குதிசரகள் பதன்படவில்சல' என்ற பசய்திபயாடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிசரகள் வரவில்சல. 'இன்சறக்குள் குதிசரகள் வராவிட்டால் உம்சம பவயிலில் நிறுத்துபவன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகசர எரிக்கும் பவய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசசயவில்சல. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவசன தஞ்சம் அசடந்தார்.
  • 32. உடபன சிவபபருமானின் சிவகணங்கசள குதிசர வ ீரர்களாகவும், நரிகசளக் குதிசரகளாகவும் மாற்றி மதுசரக்கு அனுப்பி, தாபம அதற்குத் தசலவராக நடத்தி வந்தார். இதனாபல இசறவனுக்கு பரிபமலழகர் எனும் கரணியப் பபயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிசரகள் மதுசரசய பநாக்கி வரும் பசய்திசய ஒற்றர்கள் மன்னனுக்குச் பசால்லபவ அவன் மகிழ்ந்து அசமச்சசரப் பபாற்றினான். குதிசர அணிவகுப்புத் தசலவன் அரசனிடம் குதிசரகசள முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்சபக் கூறி, 'இசவ உன்னுசடயசவ' என்று கூறி ஒப்பசடத்தான். விசலகூடிய பீதாம்பரம் ஒன்சற அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவபனா அசதத் தன் சவுக்கினால் வாங்கி, குதிசரயின் பமல் பபாட்டுவிட்டு விசடபபற்றான். அன்றிரபவ குதிசரகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் பகாட்டடியில் இருந்த குதிசரகசளயும் கடித்துவிட்டு ஓடின. இசத அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் பகாபம் பகாண்டான். பகாடுத்த பபான்சனபயல்லாம் திருப்பித் தரும்வசர திருவாதவூராசர சவசகயாற்று சுடுமணலில் நிறுத்தி சவக்குமாறு கூறினான். சிவபபருமானுக்கு அடியவரின் துன்பம் பபாறுக்கவில்சல. கங்சகசய சவசகயில் பபருக்பகடுக்கச் பசய்கிறார்.கசரசய உசடத்துக்பகாண்டு ஆறு பபருக்பகடுக்கத் பதாடங்கிவிட்டது.
  • 33. சிவபபருமாபன நரிசயக் குதிசரயாக்கிக் பகாண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து பகாண்டது. பிறவி பதாட்டு ஊசமயாயிருந்த பபண்சணப் பபசசவத்தசம. தம்முசடய திருவாசகத்சதயும் திருக்பகாசவயாசரயும் சிவபபருமாபன எழுந்தருளி வந்து எழுதும் பபறு பபற்றுக்பகாண்டது. எல்லாரும் காணத்தக்கதாக திருச்சசபயினுள்பள புகுந்து சிவத்பதாடு கலந்தது. உடபன பாண்டியன் வ ீட்டுக்கு ஓர் இசளஞன் வந்து கசரசய அசடக்கபவண்டும் என்று முரசு அசறவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒபர ஒருவள் மட்டும் வ ீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் பயாசித்துக் பகான்டிருக்சகயில் சிவபபருமாபன ஓர் இசளஞன் வடிவில் வந்தியிடம் வந்து பவசல பசய்யட்டுமா என்று பகட்கிறார். "பசய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுபம தருபவன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபபருமான் தனது 'பவசலசயத்' பதாடங்குகிறார்.
  • 34. சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு பவதியர் பபால வந்தார். அவசர வரபவற்று வணங்கி 'தாங்கள் யாபரா?' என்று வாதவூரார் பகட்டார். 'நான் பாண்டி நாட்சடச் பசர்ந்தவன். உமது புகசழக் பகட்டு நீர் பாடிய பதிகங்கசள ஓத வந்பதன்' என்று அந்தணர் கூறினார். 'நான் பசால்கிபறன், நீர் அவற்சற எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்பகாண்ட அந்தணர் பலப்பல பசய்யுட்கசள எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுசடயார் மீது ஒரு பகாசவப் பிரபந்தம் பாடபவண்டும் என்று பவண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும், ஓசலச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் பசாற்படி அம்பலவாணன்' என்று சகபயாப்பமிட்டு, திருமுசறசயக் பகாவிலின் திருவாயிற்படியில் சவத்து மசறந்தார். அசதப் பார்த்த ஒருவர் அவ்பவடுகசள எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்பகாசவயும் பகாண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்சல மூவாயிரவசரக் கூட்டிப் பூசசகள் பசய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பபாருள் என்ன என்று வாதவூராசரக் பகட்டனர். அவர்கள் அசனவசரயும் திருச்சிற்றம்பலத்துக்கு அசழத்துச் பசன்ற வாதவூரார் பபாருள் இதுபவ என்று கூறித் தில்சலயம்பலத்சதக் காட்டி மசறந்தார்.
  • 35. ஓன்பதாம் நூற்றாண்டிபல வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திபல திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்சதச் பசால்கிறார். "அண்டப் பகுதியின் உண்சடப் பிறக்கம் அளப்பபரும் தன்சம வளப்பபரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் நூற்று ஒரு பகாடியின் பமல்பட விரிந்தன இன்நுசழ கதிரின் துன் அணுப் புசரய சிறியவாகப் பபரிபயான் பதரியின்" விளக்கம்: பிரபஞ்சம் உருண்சடயாகத்தான் பிறந்துள்ளது. அதிபல நூற்றிபயாரு பகாடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இசறந்து கிடக்கின்றன. அசவ ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் பகாடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.