1. TVEC was established in 1990 to regulate and develop technical and vocational education and training in Sri Lanka.
2. TVEC provides guidelines for training institutes to register and ensures their programs meet national standards.
3. Accreditation is conducted by TVEC according to the National Vocational Qualifications Framework to ensure quality of training programs.
Al Badhr Magazine (Al Badriya Maha Vidyalaya - Kahatowita)Mohamed Rimzan
இலத்திரனியல் ஊடகங்கள் மாணவர்களை ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் மாணவர்களுக்குக் கைநழுவிப்போன ஒன்றாக மாறிவிட்ட, இவ்வேலையில் - 'பத்ர்' - வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆம். வாசிப்பை நேசிக்கின்ற ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நல்ல முயற்சியை அல் பத்ரியாவின் விடுகை வருட மாணவர்கள் செய்திருக்கின்றனர்.
Al Badhr Magazine (Al Badriya Maha Vidyalaya - Kahatowita)Mohamed Rimzan
இலத்திரனியல் ஊடகங்கள் மாணவர்களை ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் மாணவர்களுக்குக் கைநழுவிப்போன ஒன்றாக மாறிவிட்ட, இவ்வேலையில் - 'பத்ர்' - வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆம். வாசிப்பை நேசிக்கின்ற ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நல்ல முயற்சியை அல் பத்ரியாவின் விடுகை வருட மாணவர்கள் செய்திருக்கின்றனர்.
தேவனுடைய ராஜ்யத்தில் நான் பிரவேசிப்பதற்கு எனக்கு என்னத் தகுதிகள் வேண்டும்? அவைகள் என்னிடம் உள்ளதா? இப்படிப்பட்ட நம்முடைய கேள்விகளுக்கான பதிலைக் கொண்டப் பகுதி இது.
Visit: http://lyrics.abbayesu.com/author/berchmans/ for more details
Jebathota Jeyageethangal Song by Fr. Berchmans, Not for Commercial
The Truth will set u Free.
For any Song Presentation Related Help and Solution Call +91-9025658484
மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட
சிறப்புண்டு. 'ரஜப் அல்லாஹ்வுடைய மாதம். ஷஃபான் என்னுடைய
மாதம். புனித ரமழான் எனது உம்மத்துடைய மாதம்.' என்ற நபிமொழி
இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு அருளாக வழங்கப்பட்ட
மாதமே ரமழான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
ரமழான் மாதம் இரண்டு வகையில் மகத்துவம் பெறுகின்றது. முழு மனித
சமூகத்துக்கும் நேர்வழி காட்டக்கூடிய அல்லாஹ்வின் இறுதி வேதம்
உலகுக்கு அருளப்பட்ட மாதம் என்ற வகையில் ரமழான் மிக
கண்ணியத்துக்குரிய ஒரு மாதமாகும்.
அல்லாஹ் தன் அடியார்களை பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தவும்,
அவர்களிடம் நன்மைகளின்பால் தீவிர ஆசையை ஏற்படுத்தவும் இப்புனித
மாதத்தில் அல்லாஹ் நோன்பை விதியாக
மனிதனது வளர்ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம்
முக்கியமானதாகும். மேலும் சமூகத்தின் எழுச்சியையும்
வீழ்ச்சியையும் அல்லாஹ் இந்த இளைஞர்களது கையிலேயே
வைத்திருக்கிறான் என்றால் கூட அது மிகையல்ல. உலக
நாகரிகங்களைக் கட்டியெழுப்பியதில் இளைஞர்கள் வகித்த பங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
இளமைப் பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன.
துடிப்பும் வேகமும் முதன்மை ஊக்கமும் மனோவலிமையும்
சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட பருவம் அது.
இளைஞர்கள் குழைத்தமாவுக்கு ஒப்பானவர்கள். அவர்களை
சமூகத்தின் மூத்தவர்களும் தலைவர்களும் தொடர்புசாதனங்களும்
விரும்பும் விதங்களில் திசை திருப்ப முடியும். அவர்களை கூரிய
ஆயுதத்திற்கு ஒப்பிடலாம் . அந்த ஆயுதத்தை
நற்காரியங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது போலவே
அதனை வைத்திருப்பவர் நாடினால் கொலைகள் செய்யவும்
அதனை உபயோகிக்க முடியும். எனவே இளைஞர்கள் விடயமாக
அதிக கரிசனை காட்டுவது ஒரு சமூகத்தின் கட்டாயக்
கடமையாகும
அறிவியல் தகவல் தொழில் நுட்பம், இலத்திரனியல்
தொடர்பாடல், பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு
துறைகளில் தற்கால உலகம் துரித மாற்றங்களைக் கண்டு வரு
கிறது. இருப்பத்தோராம் நூற்றாண்டு மனிதகுலம் இன்டநெட்
யுகத்தை எட்டிப்பிடித்துள்ளது. கோள்களில் மனிதர்களைக் குடி
யேற்றலாமா என்று கூட ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் அறிவியல் ஆய்வுத் துறைகளில் மனித குலம் பாரிய
எட்டுக்களை வைத்து முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது
என்பதில் ஐயமில்லை.
ஆனால்...
இதே மனித குலம் ஒழுக்கம், தர்மம், ஆன்மீகம் போன்ற
துறைகளில் அதன் பாதாளத்தை நோக்கி மிக வேகமாக வீழ்ந்து
கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வீழ்ச்சியும் அதன் பின்னால்
உள்ள பாரிய அழிவும் தூரநோக்குள்ள கண்களுக்கே புலனாகும்.
இதனால் தான் தற்கால தத்துவஞானியான ' ;'
என்பவர் 'வெள்ளைக்காரனின் யுகம் அழிவின் விளிம்பில் இருக்கி
றது' எனக்குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை விளங்குவதிலும் செயற்படுத்துவதிலும் சமநிலை பேணல்wamysl
இஸ்லாம் ஒரு சமநிலையான மார்க்கம். எனவே அதற்கான உழைப்பும் சமநிலைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியமாகிறது. இந்தச் சமநிலை இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளல், அதனை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டுமன எதிர்பார்க்கப்படுகிறது.
சமநிலை என்பது பிரபஞ்ச விதியாகும். முழுப்பிரபஞ்சமும் இச்சமநிலையின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவகையில்தான், அது மார்க்கத்தின் இயல்பாகவும், யதார்த்தமும் இஸ்லாமிய அழைப்பாளர்களது அனுபவமும் வற்புறுத்துகின்ற அம்சமாகவும் உள்ளது. முஸ்லிம் சமூகம் இச்சமநிலைப் பண்பைக் கைவிட்டு, இரு தீவிரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போதே அதில் கோளாறு தோன்ற ஆரம்பிக்கிறது.
இந்த உம்மத் ஒரு நடுநிலையான உம்மத். முன்பு வாழ்ந்த சமூகங்களிலிருந்து அது பெரிதும் வேறுபடுகிறது. யூதர்கள் இறை கட்டளைகளை நிறைவேற்றாமல் சமநிலை பிறழ்ந்தனர். கிறிஸ்தவர்களோ தீவிரமாகச் சென்று வழிதவறினர். எனவேதான், யூதர்களை 'கோபத்திற்குட்பட்டவர்கள்' என்றும், கிறிஸ்தவர்களை 'வழிதவறியவர்கள்' என்றும் அல்லாஹ் அடையாளப்படுத்தினான். யூதர்களது அறிவோடு செயல் இணையாதிருந்ததும், கிறிஸ்தவர்கள் அல்லாஹ் பற்றிய சரியான அறிவின்றி அவனை வணங்கியதுமே இதற்கான காரணமாகும். இந்தப் பின்னணியிலேயே ஸுஃப்யான் பின் உயைனா (றஹ்)
தேவனுடைய ராஜ்யத்தில் நான் பிரவேசிப்பதற்கு எனக்கு என்னத் தகுதிகள் வேண்டும்? அவைகள் என்னிடம் உள்ளதா? இப்படிப்பட்ட நம்முடைய கேள்விகளுக்கான பதிலைக் கொண்டப் பகுதி இது.
Visit: http://lyrics.abbayesu.com/author/berchmans/ for more details
Jebathota Jeyageethangal Song by Fr. Berchmans, Not for Commercial
The Truth will set u Free.
For any Song Presentation Related Help and Solution Call +91-9025658484
மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட
சிறப்புண்டு. 'ரஜப் அல்லாஹ்வுடைய மாதம். ஷஃபான் என்னுடைய
மாதம். புனித ரமழான் எனது உம்மத்துடைய மாதம்.' என்ற நபிமொழி
இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு அருளாக வழங்கப்பட்ட
மாதமே ரமழான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
ரமழான் மாதம் இரண்டு வகையில் மகத்துவம் பெறுகின்றது. முழு மனித
சமூகத்துக்கும் நேர்வழி காட்டக்கூடிய அல்லாஹ்வின் இறுதி வேதம்
உலகுக்கு அருளப்பட்ட மாதம் என்ற வகையில் ரமழான் மிக
கண்ணியத்துக்குரிய ஒரு மாதமாகும்.
அல்லாஹ் தன் அடியார்களை பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தவும்,
அவர்களிடம் நன்மைகளின்பால் தீவிர ஆசையை ஏற்படுத்தவும் இப்புனித
மாதத்தில் அல்லாஹ் நோன்பை விதியாக
மனிதனது வளர்ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம்
முக்கியமானதாகும். மேலும் சமூகத்தின் எழுச்சியையும்
வீழ்ச்சியையும் அல்லாஹ் இந்த இளைஞர்களது கையிலேயே
வைத்திருக்கிறான் என்றால் கூட அது மிகையல்ல. உலக
நாகரிகங்களைக் கட்டியெழுப்பியதில் இளைஞர்கள் வகித்த பங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
இளமைப் பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன.
துடிப்பும் வேகமும் முதன்மை ஊக்கமும் மனோவலிமையும்
சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட பருவம் அது.
இளைஞர்கள் குழைத்தமாவுக்கு ஒப்பானவர்கள். அவர்களை
சமூகத்தின் மூத்தவர்களும் தலைவர்களும் தொடர்புசாதனங்களும்
விரும்பும் விதங்களில் திசை திருப்ப முடியும். அவர்களை கூரிய
ஆயுதத்திற்கு ஒப்பிடலாம் . அந்த ஆயுதத்தை
நற்காரியங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது போலவே
அதனை வைத்திருப்பவர் நாடினால் கொலைகள் செய்யவும்
அதனை உபயோகிக்க முடியும். எனவே இளைஞர்கள் விடயமாக
அதிக கரிசனை காட்டுவது ஒரு சமூகத்தின் கட்டாயக்
கடமையாகும
அறிவியல் தகவல் தொழில் நுட்பம், இலத்திரனியல்
தொடர்பாடல், பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு
துறைகளில் தற்கால உலகம் துரித மாற்றங்களைக் கண்டு வரு
கிறது. இருப்பத்தோராம் நூற்றாண்டு மனிதகுலம் இன்டநெட்
யுகத்தை எட்டிப்பிடித்துள்ளது. கோள்களில் மனிதர்களைக் குடி
யேற்றலாமா என்று கூட ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் அறிவியல் ஆய்வுத் துறைகளில் மனித குலம் பாரிய
எட்டுக்களை வைத்து முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது
என்பதில் ஐயமில்லை.
ஆனால்...
இதே மனித குலம் ஒழுக்கம், தர்மம், ஆன்மீகம் போன்ற
துறைகளில் அதன் பாதாளத்தை நோக்கி மிக வேகமாக வீழ்ந்து
கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வீழ்ச்சியும் அதன் பின்னால்
உள்ள பாரிய அழிவும் தூரநோக்குள்ள கண்களுக்கே புலனாகும்.
இதனால் தான் தற்கால தத்துவஞானியான ' ;'
என்பவர் 'வெள்ளைக்காரனின் யுகம் அழிவின் விளிம்பில் இருக்கி
றது' எனக்குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை விளங்குவதிலும் செயற்படுத்துவதிலும் சமநிலை பேணல்wamysl
இஸ்லாம் ஒரு சமநிலையான மார்க்கம். எனவே அதற்கான உழைப்பும் சமநிலைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியமாகிறது. இந்தச் சமநிலை இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளல், அதனை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டுமன எதிர்பார்க்கப்படுகிறது.
சமநிலை என்பது பிரபஞ்ச விதியாகும். முழுப்பிரபஞ்சமும் இச்சமநிலையின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவகையில்தான், அது மார்க்கத்தின் இயல்பாகவும், யதார்த்தமும் இஸ்லாமிய அழைப்பாளர்களது அனுபவமும் வற்புறுத்துகின்ற அம்சமாகவும் உள்ளது. முஸ்லிம் சமூகம் இச்சமநிலைப் பண்பைக் கைவிட்டு, இரு தீவிரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போதே அதில் கோளாறு தோன்ற ஆரம்பிக்கிறது.
இந்த உம்மத் ஒரு நடுநிலையான உம்மத். முன்பு வாழ்ந்த சமூகங்களிலிருந்து அது பெரிதும் வேறுபடுகிறது. யூதர்கள் இறை கட்டளைகளை நிறைவேற்றாமல் சமநிலை பிறழ்ந்தனர். கிறிஸ்தவர்களோ தீவிரமாகச் சென்று வழிதவறினர். எனவேதான், யூதர்களை 'கோபத்திற்குட்பட்டவர்கள்' என்றும், கிறிஸ்தவர்களை 'வழிதவறியவர்கள்' என்றும் அல்லாஹ் அடையாளப்படுத்தினான். யூதர்களது அறிவோடு செயல் இணையாதிருந்ததும், கிறிஸ்தவர்கள் அல்லாஹ் பற்றிய சரியான அறிவின்றி அவனை வணங்கியதுமே இதற்கான காரணமாகும். இந்தப் பின்னணியிலேயே ஸுஃப்யான் பின் உயைனா (றஹ்)
Exploiting Artificial Intelligence for Empowering Researchers and Faculty, In...Dr. Vinod Kumar Kanvaria
Exploiting Artificial Intelligence for Empowering Researchers and Faculty,
International FDP on Fundamentals of Research in Social Sciences
at Integral University, Lucknow, 06.06.2024
By Dr. Vinod Kumar Kanvaria
Francesca Gottschalk - How can education support child empowerment.pptxEduSkills OECD
Francesca Gottschalk from the OECD’s Centre for Educational Research and Innovation presents at the Ask an Expert Webinar: How can education support child empowerment?
Synthetic Fiber Construction in lab .pptxPavel ( NSTU)
Synthetic fiber production is a fascinating and complex field that blends chemistry, engineering, and environmental science. By understanding these aspects, students can gain a comprehensive view of synthetic fiber production, its impact on society and the environment, and the potential for future innovations. Synthetic fibers play a crucial role in modern society, impacting various aspects of daily life, industry, and the environment. ynthetic fibers are integral to modern life, offering a range of benefits from cost-effectiveness and versatility to innovative applications and performance characteristics. While they pose environmental challenges, ongoing research and development aim to create more sustainable and eco-friendly alternatives. Understanding the importance of synthetic fibers helps in appreciating their role in the economy, industry, and daily life, while also emphasizing the need for sustainable practices and innovation.
How to Make a Field invisible in Odoo 17Celine George
It is possible to hide or invisible some fields in odoo. Commonly using “invisible” attribute in the field definition to invisible the fields. This slide will show how to make a field invisible in odoo 17.
A workshop hosted by the South African Journal of Science aimed at postgraduate students and early career researchers with little or no experience in writing and publishing journal articles.
Executive Directors Chat Leveraging AI for Diversity, Equity, and InclusionTechSoup
Let’s explore the intersection of technology and equity in the final session of our DEI series. Discover how AI tools, like ChatGPT, can be used to support and enhance your nonprofit's DEI initiatives. Participants will gain insights into practical AI applications and get tips for leveraging technology to advance their DEI goals.
Operation “Blue Star” is the only event in the history of Independent India where the state went into war with its own people. Even after about 40 years it is not clear if it was culmination of states anger over people of the region, a political game of power or start of dictatorial chapter in the democratic setup.
The people of Punjab felt alienated from main stream due to denial of their just demands during a long democratic struggle since independence. As it happen all over the word, it led to militant struggle with great loss of lives of military, police and civilian personnel. Killing of Indira Gandhi and massacre of innocent Sikhs in Delhi and other India cities was also associated with this movement.
Macroeconomics- Movie Location
This will be used as part of your Personal Professional Portfolio once graded.
Objective:
Prepare a presentation or a paper using research, basic comparative analysis, data organization and application of economic information. You will make an informed assessment of an economic climate outside of the United States to accomplish an entertainment industry objective.