SlideShare a Scribd company logo
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1
இயேசுவின் வீரன் – திோனங்களின் ததாகுப்பு 2019
www.jesussoldierindia.com
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2
www.jesussoldierindia.com என்ற
தமிழ் கிறிஸ்தவ இணைேதளத்தில்
தவளிேிடப்பட்ட திோனங்கள் ததாகுத்து
இப்புத்தகத்தில் தவளிேிடப்பட்டுள்ளது
மே 2019
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3
தபாருளடக்கம்
1. கர்த்தருடைய வசனே்
2. இழப்புக்களின் ேத்தியில்
3. மதவ பிரசன் னே்
4. கர்த்தருடைய கரே்
5. கர்த்தருணடே வழிகள்
6. யதவணன சார்ந்திருத்தல்
7. கிறிஸ்துணவப் யபால
8. யதவ கிருணப
9. யசார்ந்து யபாகிறவனுக்கு
10. காலங்கள்
11. எருசயலம் பேைம்
12. மனுஷணன நம்புவணதப் பார்க்கிலும்
13. நல்ல யமய்ப்பன்
14. உன்னதப்பாட்டின் உன்னதங்கள்
15. வாழ்க்ணக படகு
16. சீஷத்துவம்
17. யதவனுணடே மனுஷன்
18. யதவனுணடே மனுஷன் (பாகம் -2)
19. யதவனுணடே மனுஷன் (பாகம் -3)
20. கிறிஸ்துவின் நற்கந்தம்
21. பாிசுத்தம்
22. யதவனுக்காக காத்திருத்தல்
23. கிறிஸ்துவின் விணலயேறப்தபற்ற இரத்தம்
24. யதவ ஆளுணக
25. யதவ தபலன்
26. யதவன் – சிருஷ்டிகர்த்தர்
27. அவணர அறிகிற அறிவினாயல
28. யதவ அணடக்கலம்
29. கபடற்றவர்கள்
30. கர்த்தர்யமல் நம்பிக்ணக
31. காேங் கட்டுகிற யதவன்
32. சூழ்நிணலகணல மாற்றுக்கிற யதவன்
33. கலங்கின யநரங்களில்
34. பேப்படாயத
35. கனிதகாடுத்தல்
36. மனுஷருள்ளத்திலிருப்பணத
37. கூடாத காாிேம்
38. நன்றிேறிதல்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4
39. ஆவியோடும், உண்ணமயோடும்
40. தபலவீனத்தியல
41. துர் உபயதசங்கள்
42. என்னத்ணதக் யகட்கிறார்
43. உலகம் முழுவணதயும் ஆதாேப்படுத்திக்தகாண்டாலும்
44. என்ணன நிணனவுகூரும்படி
45. அதிகாய் பிராேசப்பட்யடன்
46. மறவாயத
47. காைாதிருந்தும்
48. காலங்கள் கடந்து யபானாலும்
49. நல்ல யபார்ச்யசவகன்
50. அவாந்தர தவளி
51. அவயர இராஜா
52. துன்ப யநரத்தில்
53. உலகத்தாரல்ல
54. யதவனின் ததாிந்ததடுப்பு
55. தணலவர்கணள உருவாக்கும் தணலவர்கள்
56. சூயனமிோள் (பாகம் – 1)
57. சூயனமிோள் (பாகம் – 2)
58. குேவன்
59. காாிேம் மாறுதலாய் முடியும்
60. எல்லாவற்டறயுே் விை்டு
61. மபதுரு
62. பாலகன் பிறந்தார்
63. சகலமுே் நன் டேக்மக
64. கர்த்தரின் ஆசிர்வாதே்
65. கர்த்தரின் வழி
66. கர்த்தரால் வருே்
67. அவமர தீர்வு
68. மேய்யான காவலாளர்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 5
கர்த்தருணடே வசனம்
ஆதிேியல கர்த்தருணடே வசனம் (வார்த்ணத) சகலத்ணதணேயும் சிருஷ்டித்தது. அந்த
வார்த்ணத யநாவா, ஆபிரகாம், ஈசாக்கு, ோக்யகாபு, யோயசப்பு ஆகியோருடன்
உறவாடிேது. வாக்குதத்தங்கணள வாக்குபண்ைிேது. யமாயச, யோசுவா
ஆகியோணர வாக்குதத்தங்கணள யநாக்கி நடத்திேது. சாமுயவல், தாவிது ஆகியோணர
ஆளுணக தசய்து ஆள ணவத்தது. ஏசாோ, எயசக்கியேல் ஆகியோருக்கு
தவளிப்பட்டது. ஆனால், அந்த வார்த்ணத மாம்சமாகி, நமக்குள்யள
வாசம்பண்ணுகிறார் (யோவான் 1:14).
ஏதனனில், அவர்கள் நம்ணம அல்லாமல் பூரைராகாதபடி வியசஷித்த
நன்ணமோனததான்ணறத் (வார்த்ணத மாம்சமாகி) யதவன் நமக்காக முன்னதாக
நேமித்திருந்தார் (ஏபியரேர் 11:40). ஆதலால், நாம் அவருக்குள் இருக்கியறாம்,
பிணழக்கியறாம், அணசகியறாம். அவராலன்றி, நம்மால் ஒன்றும் தசய்ே கூடாது.
பணழே ஏற்பாட்டில் யதவன் தமது ஆளுணகணே மனிதர்கள் மத்திேில்
தவளிப்படுத்தினார், ஆனால் புதிே ஏற்பாட்டில், அவர் நமக்குள்யள ஆளுணக
தசய்கிறார். அந்த வார்த்ணத ( வசனம்) நறுமைமாய் நம்மில் இருந்து மற்றவருக்கும்
வீச யவண்டும். அல்யலலுோ! ஆதமன்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 6
இழப்புகளின் மத்திேில்
இழப்புகள் என்பது நம்மால் தாங்கிக்தகாள்ள முடிோத ஒன்றாகும். அதிலும், யோபுணவ
யபால ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்தவாரு காாிேத்திலும் இழப்புக்கள் ஏற்படும்
தபாழுதும், அடி யமல் அடி விழும் தபாழுதும் நாம் நிணலதகாணலந்து யபாகியறாம்.
யோபுவும், அப்படியே நிணலதகாணலந்யத சாம்பலில் உட்கார்ந்தார் (யோபு 2 :8).
அவருணடே பல யகள்விகள் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று யகட்பதாகயவ
இருந்தது. நாமும் அப்படியே பல யவணளகளில் யதவனிடத்தில் யகட்கியறாம்.
ஆனால், யோபுவுக்கு எப்படி அதற்கு பதில் வரவில்ணலயோ, நமக்கும் யதவன்
அயநக யநரங்களில் ஏன் என்ற நமது யகள்விக்கு பதில் அளிப்பதில்ணல. ஏதனனில்,
திணர மணறவில் யதவனுக்கும், சாத்தானுக்கும் இணடயே நடந்தணத யோபு ஒருயபாதும்
அறிேவில்ணல. யதவனும் அணத அவருக்கு அறிவிக்கவில்ணல.
ஆனால், யவணள வந்ததபாழுது யதவன் தமது வல்லணமணே யோபுவின் வாழ்க்ணகேில்
தவளிப்படுத்தினார். சாத்தான் யோபுவின் வாழ்க்ணகேில் எல்லாவற்ணறயும் ஒயர
நாளில் எடுத்துக்தகாண்டான். ஆனால் யதவன் அணவ ஒவ்தவான்ணறயும் அவருக்கு
இரட்டதணனோய் திருப்பித்தந்தார். ஏதனனில், யோபுவுக்கு ஒரு நிச்சேம் இருந்தது,
அது "அவர் என்ணன தகான்றுயபாட்டாலும், அவர் யமல் நம்பிக்ணகோய் இருப்யபன்"
(யோபு 13 :15) என்பயத. ஆம், அவர் வாழ்க்ணகயீல் இழக்க அவர் உயீணர தவிர
யவதறதுவும் இல்ணல, அவர், மணனவிகூட "யதவணனத் தூஷித்து ஜிவணன விடும்"
(யோபு 2 :9) என்று கூறிவிட்டாள். ஆனால், அந்த சூழ்நிணலேில் மத்திேிலும்
அவர் தமது நம்பிக்ணகணே விடவில்ணல. ஏதனனில், "என் மிட்பர்
உேியராடிருக்கிறார்" (யோபு 19 :25) என்பணத அவர் அறிந்திருந்தார்.
அதுமாத்திரமல்ல, நித்திே வாழ்ணவக்குறித்தும் அவருக்கு நம்பிக்ணக இருந்தது (யோபு
19 :26,27).
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 7
அதனால்தான், தான் இவ்வுலகத்தில் எல்லாவற்ணறயும் இழந்த பின்பும், தான் நத்திே
வாழ்ணவ இழந்து யபாகமாட்யடன் என்ற நம்பிக்ணக அவருக்குள் இருந்தது. எனயவ,
யதவன் இவ்வுலகத்திற்குாிேணவகணளேல்ல, யமலானணவகணளயே யதடின
யோபுவிற்கு, ஆவிக்குாிே ஆசிர்வாதங்கணளயும், பூமிக்குாிே நன்ணமகணளயும்
அளவில்லாமல் அளித்தார். இறுதிேில் யோபு ஒன்ணறயும் இழந்து யபாகவில்ணல,
யதாற்றுயபானவன் பிசாயச. எனயவ, நாமும் யதவணன யமலானணவகளுக்காக
யதடுயவாம். அப்தபாழுது நமக்கு சகலமும், சம்பூரைமாய் கூடக் தகாடுக்கப்படும்.நாம்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் மட்டுமல்ல, பிறருக்கு ஆசிர்வாதமாயும் இருப்யபாம்.
இவற்ணற நான் யவத வசன யபாதணனோக மட்டுமல்ல, வாழ்வில்
அனுபவிக்கிறவனாகயவ எழுதுகியறன். எனயவ, கிறிஸ்துவுக்குள்ளான சயகாதர,
சயகாதிாிகயள நீங்களும் இப்படியே கர்த்தருக்குள் நிணலதிருப்பீர்களாக. கிறிஸ்துணவ
அறிோதவர்களாய், இப்படிபட்ட நம்பிக்ணக இல்லாமல் வாழ்வில்
தவித்துதகாண்டிருக்கும் ஒவ்தவாருவருக்கும் கிறிஸ்துணவ அறிவிப்யபாம்.
அவர்கணளயும் துன்ப இருளில் இருந்து விடுதணல தசய்யவாம். மாரநாதா!
அல்யலலுோ, ஆதமன்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 8
யதவ பிரசன்னம்
இவ்வுலகத்தில் மனிதர்கள் எத்தணனயோ காாிேங்கணளயும், தபாருள்கணளயும்,
மனிதர்கணளயும் யநாக்கி ஓடுகிறார்கள். பிற மனிதர்களுணடே
அன்பிற்காகவும், ஐக்கிேத்திற்காகவும், யமலும் பல தபாருள்கணள
அணடவதற்காகவும் பிரோசபடுகின்றனர். ஏதனனில்,
அணவகள் தங்கள் வாழ்க்ணகேில் தங்கயளாடு
இருக்க யவண்டும் என விரும்புகின்றனர். இணவோவும் நல்லயத. ஆனால்,
ஒரு மனித வாழ்க்ணக பேைத்திற்கு இன்றிேணமோதது யதவ பிரசன்னயமோகும்.
இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும்
யதவ பிரசன்னம் நமக்கு அவசிேம் யதணவ. ஏதனனில், யதவ
பிரசன்னயம நாம் வாழும் வாழ்க்ணகக்கு ஓர் அர்த்தத்ணத தகாடுக்கிறது. யதவ
பிரசன்னயம, யதவ சத்தத்ணத அனுதினமும் யகட்பதற்க்கும், யதவ உறணவ
ஒவ்தவாரு தநாடிதபாழுதும் உைர்வதற்க்கும் நமக்கு வழிதசய்கிறது.
ஆதாம், ஏவாயளாடு யதவ பிரசன்னம் பாிபூரைமாய், பிரத்திேட்சமாய் இருந்தது.
ஆனால், அவர்கயளா அணத இழந்து யபானார்கள். அப்யபாஸ்தலர்கள் யதவ
பிரசன்னத்தால் நிரம்பி இருந்தனர். ஏதனனில், கிறிஸ்து அவர்கயளாடு வாழ்ந்தார்,
அனுதினமும் அவர்கயளாடு யபசினார், உண்டார், உறங்கினார், பல காாிேங்கணள
அவர்களுக்கு கற்றுக்தகாடுத்தார். பூமிேில், அதுவும் மாம்ச சாீரத்தில்
இருக்கும்தபாழுது, யதவயனாடு இவ்வளவு ஐக்கிேமாய் இருப்பது
அவர்களுக்கு கிணடத்த பாக்கிேம்.
ஆனால் கிறிஸ்து பரயமற யவண்டிே யவணள வந்ததபாழுயதா, பாிசுத்த
ஆவிோனவாின் முலமாய் தமது பிரசன்னத்ணத
அவர்களுக்கு தவளிபடுத்தினார். தபந்தததகாஸ்யத நாளில் சிஷர்கள்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 9
ஆவிணே தபற்றதபாழுது, அவர்கள் ஆண்டவராகிே கிறிஸ்து இயேசு தங்கயளாடு
இருக்கிறார் என்ற நம்பிக்ணகணே வல்லணமோய் தவளிபடுத்தினர்.
"தவள்ளியும் தபான்னும் என்னிடத்தில் இல்ணல; என்ைிடத்திலுள்ளணத
உனக்குத் தருகியறன்" (அப் 3:6) என்று அப்.யபதுருவால் ணதாிேமாய் கூற முடிந்தது.
கிறிஸ்துவுக்குள் அன்பான சயகாதர, சயகாதிாிகயள கிறிஸ்துவின் பிரசன்னத்ணத
ஒவ்தவாரு தநாடிதபாழுதும் நம் வாழ்வில் காை வாஞ்சிப்யபாமாக. ஆண்டவாின்
பிரசன்னத்யதாடு நம் வாழ்க்ணகேில் ஒவ்தவாரு அடிணேயும் எடுத்து
ணவக்கும்தபாழுது, நம் வாழ்வில் நாம் ஒருயபாதும் இடறி விழமாட்யடாம். பிற
மனிதர்களின் ஐக்கிேத்ணத காட்டிலும், வாழ்வில் நாம் தபற்றிருக்கும் அல்லது தபற
வாஞ்சிக்கும் எந்த தபாருட்கள் தரும் சந்யதாஷத்ணத காட்டிலும், யதவ
பிரசன்னம் நமக்கு அளவில்லாத சமாதானத்ணதயும், சந்யதாஷத்ணதயும்
எப்தபாழுதும் தரும்.
கிறிஸ்துவின் வருணகேில் நாம் வாஞ்சிப்பதும் இந்த யதவ பிரசன்னத்ணதயே. ஆம்,
கிறிஸ்து வரப்யபாவது நம்ணம அவயராடு எப்தபாழுதும் ணவத்துக்தகாள்ளயவ.
அதிலும், மரைத்ணத காைாமல் மகிணம அணடந்த சாீரத்யதாடு, அவரண்ணட யசர்வது
யமலான பாக்கிேம். அப்படிபட்ட யமலான பாக்கிேத்ணத தபற, நாம்
அப்.பவுணல யபால எப்தபாழுதும் யதவ பிரசன்னத்தால் நிரம்பி இருக்க யவண்டும்.
அப்.பவுல் ணகது தசய்ேப்பட்டு பலவித துன்பத்திற்குள்ளாக தசன்ற யவணளேிலும்
அவயராடு இருந்த யதவ பிரசன்னம் தசால்லிமுடிோது. பின்வரும்
வசனத்ணத திோனித்து பாருங்கள்.
"மிகுந்த கலகம் உண்டானயபாது, பவுல் அவர்களால் பீறுண்டுயபாவாதனன்று
யசனாபதி பேந்து, யபார்ச்யசவகர் யபாய், அவணன அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக்
யகாட்ணடக்குக் தகாண்டுயபாகும்படி கட்டணளேிட்டான். அன்று இராத்திாிேியல
கர்த்தர் பவுலின் அருயக நின்று : பவுயல, திடன் தகாள்; நீ என்ணனக் குறித்து
எருசயலமியல சாட்சிதகாடுத்தது யபால யராமாவிலும் சாட்சிதகாடுக்க யவண்டும்
என்றார்" (அப் 23: 10,11).
பவுல் ஒருபக்கம் மரையபாராட்டத்தில் இருந்தார், கிறிஸ்துணவ யபால பவுணலயும்
தகாணல தசய்து விடயவண்டும் என யூதர்கள் எண்ைினர் (அப் 23: 12). அப்படிபட்ட
சூழ்நிணலேின் மத்திேிலும், கர்த்தராகிே இயேசு, அண்ட சராசரங்கணளயும் தமது
கட்டுபாட்டுக்குள் ணவத்திருக்கிறவர், சகல ஜீவராசிகளுக்கும் ஜீவணன தகாடுத்து வாழ
ணவத்து தகாண்டிருப்பவர், அந்த ஒரு மனிதனின் (பவுல்) அருயக வந்து நின்று
அவயனாடு யபசுவயத, யதவ பிரசன்னத்தின் மகிணமயும் மகத்துவமாகும். ஆம்,
பவுலுக்கு ஆண்டவர் ஏயதா உறக்கத்தில் தாிசனம் தரவில்ணல, தமது வார்த்ணதணே
மட்டும் அனுப்பவில்ணல. அதிலும் யமலாக, பவுல் அருயக வந்து நின்று ஒரு தாணேப்
யபால அவணர யதற்றுகிறார், திடப்படுத்துகிறார்.
இப்படிபட்ட அனுபவயம நமக்கும் யதணவ. யதவயனாடு அவருணடே வருணகேில்
எடுத்துக்தகாள்ளப்பட்டு, அவயராடு நித்திே காலமும் இருப்பது யபாலயவ, இவ்வுலகில்
வாழ்கின்ற இந்த நாட்களியலயே, பவுணல யபால நாமும் யதவ பிரசன்னத்ணத
அனுபவிப்யபாமானால், அதுயவ இவ்வுலகில் நாம் தபறும் யமலான பாக்கிேமாகும்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 10
கர்த்தர்தாயம அப்படிப்பட்ட கிருணபணே நம் ஒவ்தவாருவருக்கும் அருள்வாராக.
அல்யலலுோ, ஆதமன்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 11
கர்த்தருணடே கரம்
கர்த்தருணடே கரம் இஸ்ரயவல் மக்கணள எகிப்தில் இருந்து கானானுக்கு நடத்தி
தசன்றது. கர்த்தருணடே கரத்தினால் நடத்தபடுவது என்பது யதவனுணடே முழு
ஆளுணகக்குள் நாம் இருப்பணத குறிக்கிறது. ஆம், கர்த்தருணடே கரத்தினால்
நடத்தப்படும் தபாழுது நமது சுேசித்தத்திற்கு அங்கு இடமில்ணல. நம்முணடே
வழிகளுக்கும், எண்ைங்களுக்கும் யமலாக யதவனுணடே வழிகளும், எண்ைங்களும்
(சித்தங்களும்) நம்முணடே வாழ்வில் நிணறயவறும். இஸ்ரயவல் மக்கணள ஆண்டவர்
நடத்தி தசன்ற பாணதணே அவர்களால் விளங்கி தகாள்ள முடிேவில்ணல. சிவந்த
சமுத்திரம் யபான்ற தணடகளும், மாரா யபான்ற கசப்புகளும், அவர்கள் பாணதேில்
வந்ததபாழுது அவர்களால் அணத ஏற்றுக்தகாள்ள முடிேவில்ணல. ஆனால் யதவயன
அவர்கணள அவ்வழிேில் கரம்பிடித்து நடத்தி தசன்றார். யமலும் எதிாிகள் அவர்கணள
எதிர்த்த யபாதும், அவர்கள் விரும்பின இணறச்சி கிணடக்காத யபாதும், அவர்கள்
தசல்கின்ற பாணத யதவனால் வழிநடத்தப்படுகின்ற பாணத என்பணத அவர்களால்
ஏற்றுக்தகாள்ள முடிேவில்ணல. எகிப்தில் ததாடங்கி அவர்கள் வழிபிராேைத்தில்
எத்தணனயோ அற்புதங்கணள யதவன் யமாயச மூலமாக தசய்ததபாழுதும், அவர்கள்
யதவனுக்கும், யமாயசக்கும் கீழ்படிேவில்ணல. அணதக் காட்டிலும் தாங்கள் விட்டு வந்த
எகிப்திற்யக திரும்ப யவண்டும் என்பது அவர்கள் எண்ைமாேிருந்தது.
நம்முணடே வாழ்க்ணக பேைத்திலும், கர்த்தருணடே கரம் நம்யமாடிருக்கிறது என்பணத
நாம் அறிந்திருக்கியறாம். பாவத்தில் இருந்து நம்ணம மீட்தடடுத்து நித்திே
ஜீவவாழ்ணவ யநாக்கி யதவன் நம்ணம நடத்திக் தகாண்டருக்கிறார் என்பணதயும் நாம்
அறியவாம். யதவன் வனாந்திரத்தில் இஸ்ரயவல் மக்கணள யபாஷித்து, பாதுகாத்து
வந்தது யபால நம்ணமயும் இவ்வுலக வாழ்வில் யபாஷித்து, பாதுகாத்து வருகிறார்.
ஆண்டவர் இஸ்ரயவல் மக்கணள யபாஷித்து காபாற்றினது வனாந்திரத்தில்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 12
வாழ்வதற்காக அல்ல, வாக்குத்தத்த யதசமாகிே கானாணன தசன்று
அணடவதற்காகதான். நம்ணமயும் யதவன் இவ்வுலகில் சகல நன்ணமகணளயும்
தகாடுத்து காப்பாற்றுவது பரம கானானாகிே பரயலாகத்திற்கு வழிநடத்தி
தசல்வதற்யக. இப்படிப்பட்ட ஓர் உன்னதமான வாழ்க்ணக பேைத்தில் நம்ணமயதவன்
வழிநடத்தி வருகிற யவணளேில் நமக்கும் சிவந்த சமுத்திரம் யபான்ற தணடகளும், மாரா
யபான்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகிறது.
ஆனால் நாம் கர்த்தருணடே கரத்ணத உறுதிோய் பிடித்துக்தகாள்யவாமானால், யதவன்
நிச்சேமாக இப்படிப்பட்ட ஒவ்தவாரு சூழ்நிணலேிலும் நம்ணம வழுவாது கரம்பிடித்து
நடத்திதசல்வார். ஏதனனில் "நான் உன்ணன விட்டுவிலகுவதுமில்ணல, உன்ணனக்
ணகவிடுவதுமில்ணல" (எபி 13:5) என்று அவர் தசால்லிேிருக்கிறாயர. யமலும்
இஸ்ரயவல் மக்கணள யபால நாமும் சில காாிேங்கணள இச்சித்து பாணத விலகி யபாகும்
தபாழுதும், நம்ணம கரம்பிடித்து "வழி இதுயவ இதியல நடவுங்கள்" (ஏசா 30:21) என்று
வழி நடத்துகிறவரும் அவயர. பிரதான யமய்ப்பராகிே அவர் பின்யன அவர் சத்தத்துக்கு
தசவிக்தகாடுத்து தசல்யவாமானால் நாம் உள்ளும் புறம்பும் தசன்று யமய்ச்சணலக்
கண்டணடயவாம் (யோ 10:3,9). அவர் கரத்தில் உள்ள யகாலும், தடியும் நம்ணம யதற்றும்
(சங் 23:4).
அவயர நம்ணம நீதிேின் பாணதேில் நடத்துகிறவர் (சங் 23:3). "நீதிேின் பாணதேில்
ஜீவன் உண்டு; அந்த பாணதேில் மரைம் இல்ணல" (நீதி 12:28). உன்னதப்பாட்டு 5:4
கூறுகிறது "என் யநசர் தமது ணகணேக் கதவுத் துவாரத்தின் வழிோய் நீட்டினார்,
அப்தபாழுது என் உள்ளம் அவர் நிமித்தம் தபாங்கினது". ஒரு யவணள நீங்கள்
கர்த்தருணடே அன்ணப அறிந்திருந்தும் அவணர விட்டு விலகி (வழி விலகி) இருப்பீர்கள்
என்றால், அவருணடே கரம் உங்கணள யநாக்கி நீட்டப்படுகிறது, அவர் உங்கணள
விட்டு யபாகும்முன்யன அவர் கரத்ணத பற்றிக்தகாள்ளுங்கள். தவளிப்படுத்தல் 3:20
கூறுவது யபால "இயதா, வாசற்படிேியல நின்று தட்டுகியறன்" என்று உங்கள் இதே
கதணவ தட்டிக்தகாண்டிருப்பதும் யதவனுணடே கரயம. இப்தபாழுயத அவர் கரத்ணத
பற்றி பிடித்துக்தகாள்ளுங்கள், அவயர நம்ணம நித்திே ஜீவகணரேில் யசர்ப்பவர்.
ஆதமன்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 13
கர்த்தருணடே வழிகள்
ஆபிரகாம் – யலாத்து வாழ்க்ணகேிலிருந்து
ஆபிரகாம்,யலாத்து இவ்விருவருணடே வாழ்க்ணக பேைமும் ஒயர இடத்தில் இருந்யத
ஆரம்பிக்கிறது(ஆதி 11:27). ” கர்த்தர் ஆபிராணம யநாக்கி: நீ உன் யதசத்ணதயும், உன்
இனத்ணதயும், உன் தகப்பனுணடே வீட்ணடயும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் யதசத்துக்குப் யபா” (ஆதி 12:1). என்றார். யமலும் “ நான் உன்ணனப் தபாிே
ஜாதிோக்கி, உன்ணன ஆசீர்வதித்து, உன் யபணரப் தபருணமப்படுத்துயவன்; நீ ஆசீர்வாதமாய்
இருப்பாய்” (ஆதி 12:2). என்றும் கூறி ஆசிர்வதித்தார்
கர்த்தர் அணழத்த அணழப்ணப ஏற்று யதவணன முழு நிச்சேமாய் விசுவாசித்து, வாக்குத்தத்தம்
தசய்த கர்த்தர் உண்ணமயுள்ளவர் என்று எண்ைி அவர் தன் சுேயதசத்ணத விட்டு புறப்பட்டார்.
எபி 11:8 கூறுகிறது “ விசுவாசத்தினாயல ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் தபறப்யபாகிற
இடத்திற்குப் யபாகும்படி அணழக்கப்பட்டயபாது, கீழ்ப்படிந்து, தான் யபாகும் இடம்
இன்னததன்று அறிோமல் புறப்பட்டுப்யபானான்”. இவ்வாறு கீழ்ப்படிந்து, கர்த்தருணடே
வழிக்கு தன்ணன ஒப்புவித்து அவருணடே சித்தத்திற்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். “கர்த்தர்
ஆபிராமுக்குச் தசான்னபடியே அவன் புறப்பட்டுப்யபானான்; யலாத்தும் அவயனாயடகூடப்
யபானான்” (ஆதி 12:4).
இங்கு ஆண்டவர் ஆபிரகாமுக்கு மட்டும் தான் வாக்குத்தத்தங்கணள தகாடுத்து அணழத்தார்,
ஆனால் யலாத்தும் ஆபிரகாயமாயட கூட தசன்றார். இங்கு யலாத்து ஒரு சாிோன
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 14
ததாிந்ததடுப்ணப தசய்தார். ஆபிரகாமுணடே விசுவாசத்ணத பின்பற்றி தானும் அவயராயட
யதவனுணடே வழிேில் தசல்ல தன்ணன அர்ப்பைித்தார்.
ஆதி 13:2 கூறுகிறது “ ஆபிராம் மிருகஜீவன்களும் தவள்ளியும் தபான்னுமான ஆஸ்திகணள
உணடே சீமானாேிருந்தான்”. யமலும் ஆதி 13:5 கூறுகிறது “ஆபிராமுடயன வந்த யலாத்துக்கும்
ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன”. இங்கு நாம் காண்கிறபடி கர்த்தர் ஆபிரகாமுக்கு
தசான்னபடி அவணர ஆசீர்வதித்து, அவர் பரயதசிோய் கூடாரவாசிோய் அணலந்து
திாிந்தாலும், சகல ஆஸ்திகணளயும் உணடேவராக அவணர யதவன் ஆசீர்வதித்தார். அந்த
ஆசீர்வாதம் யலாத்துவுக்கும் ததாடர்ந்தது. யதவன் ஆபிராகாமுக்கு தசான்னபடியே “நீ
ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி 12:2) என்பது நிணறயவறிேது. ஆபிரகாம் தனக்கு யதவன்
தகாடுத்த ஆசீர்வாதங்கணள யலாத்துயவாடு பகிர்ந்து தகாள்ள தேங்கவில்ணல.
ஆனால் “அவர்கள் ஒருமித்துக் குடிேிருக்க அந்தப் பூமி அவர்கணளத் தாங்கக்கூடாதிருந்தது;
அவர்களுணடே ஆஸ்தி மிகுதிோேிருந்தபடிோல், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ை
ஏதுவில்லாமற்யபாேிற்று. ஆபிராமுணடே மந்ணதயமய்ப்பருக்கும் யலாத்துணடே
மந்ணதயமய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாேிற்று” (ஆதி 13 :6,7). இங்கு நாம் காண்கிறபடி
யதவன் அவர்களுக்கு தகாடுத்த ஆசீர்வாதயம, அவர்களுக்கு பிரச்சணன வர
காரைமாேிருந்தது. இதற்கு காரைம் யதவனுணடே ஆசீர்வாதம் அல்ல, அணத முணறோக
பேன்படுத்த ததாிோத மனிதர்களால் தான்.
இதிலிருந்து நாம் கற்றுக்தகாள்ளும் சத்திேம் என்னதவன்றால் நாம் யதவணன விசுவாசித்து
அவயராடு நடக்கும்தபாழுதும், அல்லது அவரது தாிசனத்ணத தபற்ற யதவபிள்ணளகயளாடு
கூட யசர்ந்து நாம் நடக்கும்தபாழுதும் யதவனுணடே வாக்குத்தத்தங்கள் நம்முணடே
வாழ்க்ணகேில் பலிக்கின்றன. ஆனால் யதவன் தகாடுத்த ஆசீர்வாதங்கணள, தாலந்துகணள
சாிோகப் பேன்படுத்த நமக்கு ததாிோத தபாழுது அல்லது பேன்படுத்தாத தபாழுது அதுயவ
நம்முணடே வாழ்க்ணகேில் பிரச்சணனகணள தகாண்டு வருகிறது.
இங்கு, ஆபிரகாம் யதவ ஞானமாய் தசேல்பட்டு இப்பிரச்சணனணே சாிதசய்தார். ஆதி 13 :8,9
வசன்ங்கள் கூறுகிறது “என் யமய்ப்பருக்கும் உன் யமய்ப்பருக்கும் வாக்குவாதம் யவண்டாம்;
நாம் சயகாதரர். இந்தத் யதசதமல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்ணனவிட்டுப்
பிாிந்துயபாகலாம்; நீ இடதுபுறம் யபானால், நான் வலதுபுறம் யபாகியறன்; நீ வலதுபுறம்
யபானால், நான் இடதுபுறம் யபாகியறன் என்றான்”.
இங்கு யதவன் ஆபிரகாம் மூலமாய் யலாத்துவுக்கு, ஒரு ததாிந்ததடுப்ணப தகாடுக்கிறார்.
ஆபிரகாம் ஆராணன விட்டு புறப்பட்டதபாழுது அவயராடு யதவன் தசய்த உடன்படிக்ணகணே,
அவருணடே வாக்குத்தத்தணத விசுவாசித்து ஆபிரகாயமாடு புறப்பட்ட யலாத்து, இப்தபாழுது
தனக்கு யதவன் தகாடுத்த ஆசிர்வாதங்கணளயும், ஐசுவாிேங்கணளயும் காப்பாற்றிக்தகாள்ள
யதவனுணடே வழிணே விட்டு விலகி தசல்ல முடிதவடுத்தார்.
யலாத்து ஒரு நிமிடம் சிந்தித்திருப்பார் என்றால், தான் ஏன் தன் சுேயதசத்ணத விட்டு வந்யதாம்,
தனக்கு இருக்கும் ஐசுவாிேங்கள் ோரால் உண்டாேிற்று, ஆபிரகாயமாடு இருக்கும் தபாமுது
தனக்கும், தனக்கு தசாந்தமான ோவற்றிக்கும் இருக்கும் பாதுகாப்பு, எல்லாவாற்றிக்கும்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 15
யமலாக ஆபிரகாயமாடு யதவனுடே வழிேில் தசன்று வாக்குத்தத்த யதசத்ணத சுதந்தாித்தல்,
யபான்ற இணவ ஒன்ணறயும் யலாத்து சிந்திக்கவில்ணல.
அவர் கண் முன் இருந்தததல்லாம் அவருணடே ஐசுவாிேமும், அணத எப்படி தான் பாதுகாக்க
யவண்டும் என்ற எண்ைமுயம.
இதனால் “அப்தபாழுது யலாத்து தன் கண்கணள ஏதறடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு
அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் தபாருந்தினதாேிருக்கக்கண்டான். கர்த்தர்
யசாயதாணமயும் தகாயமாராணவயும் அழிக்கும்முன்யன, யசாவாருக்குப் யபாம் வழிமட்டும் அது
கர்த்தருணடே யதாட்டத்ணதப்யபாலவும் எகிப்து யதசத்ணதப்யபாலவும் இருந்தது. அப்தபாழுது
யலாத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவணதயும் ததாிந்துதகாண்டு, கிழக்யக
பிரோைப்பட்டுப்யபானான்; இப்படி அவர்கள் ஒருவணர ஒருவர் விட்டுப் பிாிந்தார்கள்” (ஆதி
13:10,11).
இங்கு நாம் காண்பது முழுக்க முழுக்க யலாத்துவினுணடே ததாிந்ததடுப்பு. அவன் தன்
கண்ணுக்கு எது சிறந்ததாகப்பட்டயதா அணத ததாிந்ததடுத்தான். இதுவணர ஆவிக்குாிே
கண்கயளாடு யதவ தாிசனத்ணத யநாக்கி ஆபிரகாயமாடு நடந்த யலாத்து, இப்தபாழுது மாம்ச
கண்கயளாடு தன்னுணடே சுே இச்ணசணே யநாக்கி நடந்தான். அது அவணன யதவயனாடும்,
யதவ பிள்ணளகயளாடும் இருந்த ஐக்கிேத்ணத விட்டு பிாித்தது.
இங்கு, ஒருயவணள யமயலாட்டமாக பார்க்கும் தபாழுது, யலாத்து சிறந்தணத ததாிந்து தகாண்டு
யசாயதாம் தகாயமாராவில் தங்கினணத (settle ஆனணத) யபால யதான்றலாம். இனி அவன்
ஆபிரகாணம யபால அணலந்து திாிே யதணவேில்ணல. யதவ தாிசனத்ணதயும்,
ஆசிர்வாதங்கணளயும் தபற்ற பலரும் யலாத்ணத யபாலயவ தங்களுணடே வாழ்க்ணகேில் ஒரு
நிணலணே அணடே (settle ஆக) முேற்சிக்கிறார்கயள தவிர யதவயனாடு ததாடர்ந்து நடக்க
விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.
ஆனால், மறுமுணனேில் ஆபிரகாம் ததாடர்ந்து யதவ தாிசனத்தில், கர்த்தருணடே வழிகளில்
நடந்து தகாண்டிருக்கிறார். இங்கு ஆபிரகாம் மூலமாய் நாம் கற்றுக் தகாள்ளும் பாடம்,
முதலாவது தனது சயகாதரயனாடு யதணவேில்லாத பிரச்சணனணே தவிர்க்க முற்பட்டார். நாம்
சயகாதரர், நமக்குள் வாக்குவாதம் யவண்டாம் (ஆதி 13:8) என்றார். இரண்டாவதாக
ததாிந்ததடுக்கும் உாிணமணேயும் யலாத்துவுக்யக தகாடுத்தார் (ஆதி 13:9).
இங்கு அவர் விட்டுக்தகாடுத்து யபாவணத நாம் காைலாம், ஆனால் உண்ணமேில் அவர் யதவ
தாிசனத்யதாடு நடந்தார். ஆதி 13:14-17 வசனங்கள் கூறுகிறது “யலாத்து ஆபிராணமவிட்டுப்
பிாிந்தபின்பு, கர்த்தர் ஆபிராணம யநாக்கி: உன் கண்கணள ஏதறடுத்து, நீ இருக்கிற
இடத்திலிருந்து வடக்யகயும், ததற்யகயும், கிழக்யகயும், யமற்யகயும் யநாக்கிப்பார். நீ பார்க்கிற
இந்தப் பூமி முழுவணதயும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்ணறக்கும் இருக்கும்படி
தகாடுத்து, உன் சந்ததிணேப் பூமிேின் தூணளப்யபாலப் தபருகப்பண்ணுயவன்; ஒருவன்
பூமிேின் தூணள எண்ைக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ைப்படும். நீ எழுந்து யதசத்தின்
நீளமும் அகலமும் எம்மட்யடா, அம்மட்டும் நடந்து திாி; உனக்கு அணதத் தருயவன் என்றார்”.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 16
இங்கு ஆபிரகாம் கர்த்தருணடே வழிேில் தன்ணன நிணலநிறுத்தி தகாண்டதபாழுது, யதவன்
தம்முணடே வாக்குத்தத்தத்ணத மறுபடியும் ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்தினார். ஆபிரகாம்
யலாத்ணத யபால கண்ைால் கண்டணத தாிசித்து நடவாமல், யதவணன விசுவாசித்து நடந்தார்.
யதவன் தனக்கு வாக்குபண்ைின யதசத்ணதயும், சந்ததிணேயும் தன்னுணடே மாம்ச கண்களால்
காைாதிருந்தும், விசுவாசக் கண்களால் அவற்ணற கண்டு யதவ பாணதேில் ததாடர்ந்து
முன்யனறிச் தசன்றார். யதவனும் தம்முணடே வாக்குத்தத்தில் உண்ணமயுள்ளவராய்,
ஆபிரகாமுக்கு தாம் வாக்குத்தத்தம் பண்ைின அணனத்ணதயும் நிணறயவற்றினார். அது
மாத்திரமல்ல ஆபிரகாம் யதவன் தசேல்படும் யநரத்திற்காக தபாறுணமயுடன் காத்திருந்தார்.
ஆனால் யலாத்யதா “யோர்தானுக்கு அருகான சமபூமிேிலுள்ள பட்டைங்களில் வாசம்பண்ைி,
யசாயதாமுக்கு யநயர கூடாரம் யபாட்டான். யசாயதாமின் ஜனங்கள் தபால்லாதவர்களும்
கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்” (ஆதி 13:12,13).
இங்கு யவதம் மிக ததளிவாகவும், அழகாகவும் கூறுகிறது, யசாயதாமின் ஜனங்கள் கர்த்தருக்கு
முன்பாக மகா பாவிகளாய் இருந்தார்கள் என்று. யலாத்துவுக்கு தவளிப்பணடோய்
யசாயதாமின் நிணலணே ஆண்டவர் காண்பித்திருந்தும், தன்னுணடே சுேசித்ததிற்கு தன்ணன
ஒப்புக்தகாடுத்து, தன்னுணடே ஆஸ்திக்காகவும், தன் கண்கண்ட நல்ல நிலங்களுக்காகவும்,
யதவனுக்கு வியராதமானவர்கள் என்று ததாிந்திருந்தும் அவர்கயளாடு ஐக்கிேம் தகாள்ள
யலாத்து தேங்கவில்ணல. யதவ தாசனாகிே ஆபிரகாயமாடு ஐக்கிேமாய் இருந்து
சகலவற்ணறயும் தபற்ற யலாத்து, இப்தபாழுது அணனத்து ஆசிர்வாதங்கணளயும்
தபால்லாதவர்கள் முன் தசன்று ணவத்து, அவர்கயளாடு ஐக்கிேப்பட்டான்.
தன்னுணடே மந்ணத யமய்ப்பர் மூலமாய் உண்டான ஒரு சிறு பிரச்சணனக்காக ஆபிரகாணம
விட்டு பிாிந்த யலாத்து, அயத தசல்வத்யதாடு அன்னிே இராஜாக்களின் மூலமாக
சிணறபிடிக்கப்பட்டான். ஆதி 14:12 கூறுகிறது “ஆபிராமின் சயகாதரனுணடே குமாரனாகிே
யலாத்து யசாயதாமியல குடிேிருந்தபடிோல், அவணனயும், அவன் தபாருள்கணளயும்
தகாண்டுயபாய்விட்டார்கள்”. இங்கு அவன் சிணறபிடிக்கப்பட காரைம் யசாயதாமியல அவன்
குடிேிருந்தயத ஆகும். யதவ தாசனாகிே ஆபிரகாயமாடு, சமாதானமாய் தங்கிேிருந்த யலாத்து,
சிறு சச்சரணவ தபாறுத்துக் தகாள்ள மனதில்லாமல், அவன் ஐக்கிேத்ணத விட்டு பிாிந்து,
இப்தபாழுது சகலவற்ணறயும் இழந்து நிற்கிறான். இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம்
யதவயனாடு அவர் வழிகளில் நடக்கும் தபாழுது பாணத குறுகளாய் (கடினமாய்) இருந்தாலும்
அதுயவ நம்ணம ஜீவ வழிக்கு தகாண்டு தசல்லும், ஆனால் யகட்டுக்கு யபாகிற வாசல் வழி
விாிவாயும், விசாலமாயும் யதான்றும், அதன் முடியவா மரைம் (இழந்து யபாகுதல்) (மத்
7:13,14). இங்கு நாம் கவனிக்க யவண்டிே மற்தறாரு காாிேம் யதவயனா, ஆபிரகாயமா
யலாத்ணத யசாயதாமியல கூடாரம் யபாட தடுக்கவில்ணல. ஏதனனில் பரம ஈணவ (யதவ
ஐக்கிேத்ணத) யலாத்து ருசிப்பார்த்திருந்தும், அவன் மறுதலித்து யபானபடிோல் அவணன
யதவன் தடுக்கவில்ணல (எபி 6:4-6). இப்படிப்பட்ட காாிேங்கணள பணழே ஏற்பாட்டில்
இஸ்ரயவலின் இராஜாவாகிே சவுலின் வாழ்க்ணகேிலும், புதிே ஏற்பாட்டில் யூதாஸ்
காாியோத்தின் வாழ்விலும் காைலாம். அவர்கள் தசய்ே நிணனத்தணதயும் யதவன்
தடுக்கவில்ணல.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 17
ஆனால் இங்கு யலாத்துவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்ணப யதவன் வழங்கினார். ஆதி 14:13-16
வசனங்களில் “தப்பியோடின ஒருவன் எபிதரேனாகிே ஆபிராமிடத்தில் வந்து அணத
அறிவித்தான்; ஆபிராம் தன்யனாயட உடன்படிக்ணக தசய்திருந்த மனிதராகிே
எஸ்யகாலுக்கும் ஆயநருக்கும் சயகாதரனாகிே மம்யர என்னும் எயமாாிேனுணடே சமபூமிேியல
அப்தபாழுது குடிேிருந்தான். தன் சயகாதரன் சிணறோகக் தகாண்டுயபாகப்பட்டணத ஆபிராம்
யகள்விப்பட்டயபாது, அவன் தன் வீட்டியல பிறந்த ணகபடிந்தவர்களாகிே முந்நூற்றுப்
பதிதனட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தாிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்கணளத்
ததாடர்ந்து, இராக்காலத்தியல அவனும் அவன் யவணலக்காரரும் பிாிந்து, பவிஞ்சுகளாய்
அவர்கள்யமல் விழுந்து, அவர்கணள முறிேடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும்
துரத்தி, சகல தபாருள்கணளயும் திருப்பிக்தகாண்டுவந்தான்; தன் சயகாதரனாகிே
யலாத்ணதயும், அவனுணடே தபாருள்கணளயும், ஸ்திாீகணளயும், ஜனங்கணளயும்
திருப்பிக்தகாண்டுவந்தான்”.
இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், ஆபிரகாம் யலாத்து சிணற பிடிக்க பட்டணத
யகள்விப்பட்டதபாழுது சற்றும் தாமதிக்காமல், யலாத்து தனக்கு தசய்த எணதயும்
யோசிக்காமல், அவணனயும் அவனுக்கு உண்டான எல்லாவற்ணறயும் காப்பாற்ற யவண்டும்
என்பதற்காக, தன்னுணடே ஜனங்கணளயும் தபாருள்கணளயும் (ஆயுதங்கள்) அர்பைிக்க
தேங்காதிருந்தான். தீணமக்கு நன்ணம தசய்யும் எண்ைமும், தனக்குாிேணத இழந்தாவது
அவணன மீட்க யவண்டும் என்ற எண்ைமும், பாவிகளாய் யதவனுக்கு துயராகிகளாய், அவணர
விட்டு பின்வாங்கி யபான நம்ணமயும், நாம் வாழும் இந்த பூமிக்கு நம்ணம யபால வந்து
தம்ணமயே பலிோக ஒப்புக்தகாடுத்து, நம்ணம மிட்தடடுத்த கிறிஸ்துவின் தசேலுக்கு ஒர்
நிழலாட்டமாய் இருக்கிறது. அதுமாத்திரமல்ல ஆபிரகாம் யலாத்ணத மட்டும்
காப்பாற்றவில்ணல, யசாயதாம் நாட்ணடயும் காப்பாற்றினான்.
இதனால் “உன்னதமான யதவனுணடே ஆசாாிேனாேிருந்த சாயலமின் ராஜாவாகிே
தமல்கியசயதக்கு அப்பமும் திராட்சரசமும் தகாண்டுவந்து, அவணன ஆசீர்வதித்து:
வானத்ணதயும் பூமிணேயும் உணடேவராகிே உன்னதமான யதவனுணடே ஆசீர்வாதம்
ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்கணள உன் ணகேில் ஒப்புக்தகாடுத்த உன்னதமான
யதவனுக்கு ஸ்யதாத்திரம் என்று தசான்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும்
தசமபாகம் தகாடுத்தான்” (ஆதி 14:18-20). இந்த தமல்கியசயதக்ணக பற்றி எபி 7:3 கூறுகிறது
“இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும்
ஜீவனின் முடிவுமுணடேவனாேிராமல், யதவனுணடே குமாரனுக்கு ஒப்பானவனாய்
என்தறன்ணறக்கும் ஆசாாிேனாக நிணலத்திருக்கிறான்”. இங்கு ஆபிரகாமுணடே
மனநிணலயும், அவனது தசேலும் மறுபடியும் யதவனால் தமச்சப்பட்டு, யமற்கண்ட
வசனத்தின்படி கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாய் இருக்கும் தமல்கியசயதக்கு மூலமாய் தம்முணடே
ஆசிர்வாதத்ணத வழங்கினார்.
அதுமாத்திரமல்ல “யசாயதாமின் ராஜா ஆபிராணம யநாக்கி: ஜனங்கணள எனக்குத் தாரும்,
தபாருள்கணள நீர் எடுத்துக்தகாள்ளும் என்றான். அதற்கு, ஆபிராம் யசாயதாமின் ராஜாணவப்
பார்த்து: ஆபிராணம ஐசுவாிேவானாக்கியனன் என்று நீர் தசால்லாதபடிக்கு நான் ஒரு
சரட்ணடோகிலும் பாதரட்ணசேின் வாணரோகிலும், உமக்கு உண்டானணவகளில்
ோததான்ணறோகிலும் எடுத்துக்தகாள்யளன் என்று, வானத்ணதயும் பூமிணேயும்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 18
உணடேவராகிே உன்னதமான யதவனாகிே கர்த்தருக்கு யநராக என் ணகணே உேர்த்துகியறன்.
வாலிபர் சாப்பிட்டதுயபாக, என்னுடயன வந்த ஆயநர், எஸ்யகால், மம்யர என்னும்
புருஷருணடே பங்குமாத்திரயம வரயவண்டும்; இவர்கள் தங்கள் பங்ணக எடுத்துக்தகாள்ளட்டும்
என்றான்” (ஆதி 14:21-24).
இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், எந்த இடத்திற்காக, வளத்திற்காக யசாயதாணம யநாக்கி
யலாத்து தசன்றாயனா, அயத, யசாயதாமின் இராஜா ஆபிரகாமுக்கு சகலத்ணதயும் தகாடுக்க
முன்வருகிறான். ஆனால், ஆபிரகாயமா இந்த யசாயதாம் மட்டுமல்ல வானத்ணதயும்
பூமிணேயும் உணடேவராகிே யதவன் தன் வாழ்க்ணகேில் எணத தனக்கு தர விரும்புகிறாயரா
அணத தவிர யவறு எணதயும் தபற்றுக்தகாள்ள விரும்பவில்ணல. தனக்கு ஒரு ஆசிர்வாதம்
கிணடக்க யவண்டுதமன்றால் அது யதவனால், யதவனுணடே யவணளேியலயே தர
படயவண்டும் என்றும், தன்னுணடே சுே தபலனாயலா, மற்ற மனிதராயலா தனக்கு எதுவும்
யதணவேில்ணல என்பணதயும் அறிக்ணகேிட்டார்.
இதனால் “இந்தக் காாிேங்கள் நடந்தபின்பு, கர்த்தருணடே வார்த்ணத ஆபிராமுக்குத்
தாிசனத்தியல உண்டாகி, அவர்: ஆபிராயம, நீ பேப்படாயத; நான் உனக்குக் யகடகமும்,
உனக்கு மகா தபாிே பலனுமாேிருக்கியறன் என்றார்” (ஆதி 15:1).
ஆனால் இவ்வளவு காாிேங்கள் நடந்தபின்பும், யசாயதாம் மக்களும் தங்கள் பாவத்தில்
இருந்தது மனந்திரும்பவில்ணல, யலாத்துவும் அவ்விடத்ணத விட்டு தவளியே வரவில்ணல.
யலாத்து ஆபிரகாயமாயட கூட இருக்க யகட்டு இருந்தால், நிச்சேமாக ஆபிரகாம் யலாத்ணத
யசர்த்து தகாண்டிருப்பார். ஆனால் யதவன் மூலமாய் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு
தகாடுக்கப்பட்ட தபாழுதும், அவர் அணத அசட்ணட தசய்தார். முடிவு, யசாயதாணமயும் அதன்
குடிகணளயும் அழித்துதான் யலாத்ணத மீட்தடடுக்க யவண்டி இருந்த்து.
இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், யதவன் நமக்கு மனந்திரும்ப வாய்ப்புக்கணள தகாடுக்கும்
தபாழுது, அணத பேன்படுத்தி தகாள்ள தவறுயவாமானால், அதன் முடிவு எண்ைிப்பார்க்க
முடிோததாேிருக்கும்.
ஆதிோகமம் 18 ஆம் அதிகாரத்தில் ஆபிரகாணம சந்திக்க மூன்று புருஷர்கள் வந்தார்கள்.
இவர்கணள ஆபிரகாம் தன் வீட்டியல வரயவற்று, அவர்களுக்கு உைவளித்தான். ஆதி 18:5
கூறுகிறது “நீங்கள் உங்கள் இருதேங்கணளத் திடப்படுத்தக் தகாஞ்சம் அப்பம்
தகாண்டுவருகியறன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே யபாகலாம்; இதற்காகயவ அடியேன்
இடம்வணரக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ தசான்னபடி தசய் என்றார்கள்”.
இந்த மூன்று புருஷர்களும், இரு காாிேங்கணள பூமிேில் நிணறயவற்ற வந்தனர். ஒன்று
ஆபிரகாமிற்கு தகாடுக்கப்பட்ட வாக்குத்தத்தணத உறுதிப்படுத்த, மற்தறான்று யசாயதாணம
அழிக்க.
இம்மூவாில் ஒருவர் கர்த்தர் என்பணத ஆதி 18:9-15 வசனங்களில் காைலாம். இங்கு கர்த்தர்
ஆபிரகாமிற்கு தாிசனமாகி இரு காாிேங்கணள அவனுக்கு தவளிப்படுத்தினார். ஒன்று
“கர்த்தரால் ஆகாத காாிேம் ஒன்றுமில்ணல” (ஆதி 18:14) என்பதும், ஆதலால் சாராள்
நிச்சேமாய் ஒரு குமாரணன தபறுவாள் என்பணதயும். இங்கு கர்த்தர் ஆபிரகாமுணடே
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 19
விசுவாசத்ணத மாத்திரமல்ல, விசுவாசத்தில் தடுமாறி தகாண்டிருந்த சாராணளயும் தபலப்படுத்த
தாயம தாிசனமாகி வாக்குத்தத்தணத உறுதிப்படுத்தினார்.
ஆதி 18:17-19 வசனங்கள் கூறுகிறது “அப்தபாழுது கர்த்தர்: ஆபிரகாம் தபாிே பலத்த
ஜாதிோவதினாலும், அவனுக்குள் பூமிேிலுள்ள சகல ஜாதிகளும்
ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் தசய்ேப்யபாகிறணத ஆபிரகாமுக்கு மணறப்யபயனா?
கர்த்தர் ஆபிரகாமுக்குச் தசான்னணத நிணறயவற்றும்படிோய் அவன் தன் பிள்ணளகளுக்கும்,
தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதிணேயும் நிோேத்ணதயும் தசய்து,
கர்த்தருணடே வழிணேக் காத்து நடவுங்கள் என்று கட்டணளேிடுவான் என்பணத
அறிந்திருக்கியறன் என்றார்”.
யமற்கண்ட வசனங்கள் யதவயன ஆபிரகாணம குறித்து தகாடுத்த சாட்சி. இது எவ்வளவு
யமன்ணமோனது. ஆபிரகாம் தான் மாத்திரமல்ல, தன்னுணடே சந்ததிணேயும்
யதவனுக்குள்ளாக நடத்துவான் என்று யதவயன சாட்சி பகர்கிறார். முக்காலங்கணளயும்
அறிந்த, ஆளுகின்ற யதவன் ஆபிரகாணம குறித்து இப்படிோய் சாட்சி தகாடுத்து, அதனால்
தான் தசய்ே யபாகிறணத (யசாயதாமின் அழிவு) ஆபிரகாமுக்கு மணறப்யபயனா? (ஆதி 18:18)
என்கிறார்.
இங்கு நாம் கற்றுக்தகாள்கிற பாடம், நாம் யதவனுக்கு முன்பாக உண்ணமயுள்ளவர்களாக, யதவ
நீதிணே பின்பற்றுகிறவர்களாக, உலக ஐசுவாிேங்கணளயோ, சுே தபலணனயோ சாராமல்
யதவணனயே சார்ந்து தகாள்ளும் தபாழுது, யதவயன நாம் இருக்கும் இடத்திற்கு நம்ணம யதடி
வருகிறார், தன்னுணடே வாக்குத்தத்தங்கணள நமக்கு உறுதிப்படுத்துகிறார், தான் தசய்ே
யபாகும் காாிேங்கணள நமக்கு அறிவிக்கிறார்.
யசாயதாணம ஆண்டவர் அழிக்க யபாகிறார் என்பணத அறிந்த ஆபிரகாம், தன்னுணடே
சயகாதரன் யலாத்துவிற்காக மாத்திரமல்ல, அங்குள்ள தகாஞ்ச நீதிமான்கள் நிமித்தம்மாவது
அணத அழிக்காதபடி, யதவனிடத்தில் விண்ைப்பித்தான்.
ஆனால் ஆபிரகாம் யகட்டது யபால யசாயதாமில் பத்து நீதிமான்கள் கூட இல்ணல. ஆகிலும்
ஆபிரகாமின் யவண்டுதலின்படி, யலாத்ணத யதவன் யசாயதாமின் அழிவில் இருந்து
காப்பாற்றினார். இங்கு நாம் கற்றுக்தகாள்ளுகிற பாடம், பாவம் நிணறந்து, அழிவுக்கு யநராய்
ணவக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் வாழும் மக்கள் ஒவ்தவாருவரும் இரட்சிக்கப்படும்படிோய்
தஜபிக்க யவண்டிேது நம்முணடே கடணம. அப்தபாழுது, யதவன் தம்முணடே நீதிேின்படியும்,
நம்முணடே விண்ைப்பத்தின் படியும் காாிேங்கணள நிணறயவற்றுவார்.
ஆதி 19:1-3 வசனங்கள் கூறுகிறது “அந்த இரண்டு தூதரும் சாேங்காலத்தியல யசாயதாமுக்கு
வந்தார்கள்; யலாத்து யசாயதாமின் வாசலியல உட்கார்ந்திருந்தான். அவர்கணளக் கண்டு,
யலாத்து எழுந்து எதிர்தகாண்டு தணரமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்கயள, அடியேனுணடே
வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்கணளக் கழுவி, இராத்தங்கி, காணலேில் எழுந்து
பிரோைப்பட்டுப் யபாகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படிேல்ல, வீதிேியல
இராத்தங்குயவாம் என்றார்கள். அவன் அவர்கணள மிகவும் வருந்திக் யகட்டுக்தகாண்டான்;
அப்தபாழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டியல பிரயவசித்தார்கள். அவன்
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 20
புளிப்பில்லா அப்பங்கணளச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ைினான், அவர்கள்
புசித்தார்கள்”.
இங்கு நாம் கவனிக்க யவண்டிேது, கர்த்தர் யலாத்ணத காை வரவில்ணல, இரண்டு தூதர்கள்
மட்டுயம வந்தார்கள். வந்த அவர்கணள, யலாத்து வரயவற்றும் அவயனாடு தங்க அவர்கள்
விரும்பவில்ணல. பின்பு வருந்தி அணழத்ததபாழுது தசன்றார்கள். இங்கு நாம் கற்றுக்
தகாள்ளும் பாடம் யதவயனாடு எப்தபாழுதும் தநருங்கி வாழும் ஆபிரகாயமாடு யதவன்
உறவாட விருப்பமுள்ளவராய் இருக்கிறார்.
ஆனால் அனலுமின்றி, குளிருமின்றி வாழும் வாழ்க்ணகணே உணடே யலாத்ணத
யபான்றவர்களின் வாழ்வில் யதவன் இணடப்பட்டாலும், யதவயனாடு ஒரு ஆழமான உறவு
இப்படிப்பட்டவர்களுக்கு கிணடக்காமற் யபாகிறது. இவர்கள் யதவ கிருணபணேயும்,
தேணவயும் தங்கள் வாழ்வில் தபற்றிருந்தாலும், யதவ பிரசன்னத்ணதயும், யதவ
ஆளுணகணேயும், யதவ வழிநடத்துதல்கணளயும் தங்கள் வாழ்வில் உைராதவர்கள். ஆனால்
ஆபிரகாம் யபான்யறார் யதவணன யநாக்கி கூப்பிட்டதபாழுது, நீ தசான்னப்படியே தசய் (ஆதி
18:5) என்று மறு உத்தரவு வந்தது.
ததாடர்ந்து ஆதி 19ஆம் அதிகாரத்தில், நாம் பார்க்கும் தபாழுது யசாயதாம் மக்களின்
தபால்லாப்ணபயும், யலாத்துவின் தசேல்கணளயும் நாம் காைலாம். யலாத்து நீதிமானாய் வாழ
நிணனத்தாலும், அவர் தன்னுணடே தசாந்த அறிணவயும், தபலணனயுயம சார்ந்திருந்தார் (ஆதி
19:6,7).
இறுதிேில் அவருணடே அறிவு, தபலன் எல்லாம் ஒன்றுமில்லாமல் யபானது. ஆதி 19:9
கூறுகிறது “அதற்கு அவர்கள்: அப்பாயல யபா; பரயதசிோய் வந்த இவனா நிோேம்
யபசுகிறது? இப்தபாழுது அவர்களுக்குச் தசய்வணதப்பார்க்கிலும் உனக்கு அதிக
தபால்லாப்புச் தசய்யவாம் என்று தசால்லி, யலாத்து என்பவணன மிகவும் தநருக்கிக் கதணவ
உணடக்கக் கிட்டினார்கள்”.
இங்கு நாம் காண்பது, எந்த யசாயதாணம கண்டு ஆணசோய், தன்னுணடே மிகுந்த
ஐசுவாிேங்கயளாடு வந்து தங்கினாயரா, அயத யசாயதாமின் மக்களால் “பரயதசிோய் வந்த
இவனா நிோேம் யபசுகிறது” என்ற பதிணல தபற்றார். இதில் நாம் கற்றுக்தகாள்கிற பாடம்,
நம்முணடே தாலந்துகணள, ஐசுவாிேங்கணள உலக மக்கயளாடு நாம் ஐக்கிேப்பட்டு, அணத
அவர்கயளாடு பகிர்ந்து தகாள்ளும் தபாழுது, அணத அநுபவிக்கிற வணரக்கும் நம்யமாடு
இருக்கும் மக்கள், பின்பு நன்றி தகட்டவர்களாய் நம்ணமயே பரயதசி என்று தசால்லும்
நிணலக்கு நாம் தள்ளப்படுயவாம். யமலும் அவணன மனதின் பிரகாரம் மாத்திரமட்டுமல்ல, சாீர
பிரகாரமாகவும் காேப்படுத்த அவர்கள் தநருக்கினார்கள். இதுயவ யதவ ஐக்கிேத்ணத, யதவ
பிள்ணளகளின் ஐக்கிேத்ணத விட்டு உலகத்யதாடு ஐக்கிேப்படும் ஒருவனுணடே முடிவு.
ஆனால், யலாத்துவின் வாழ்வில் இன்னும் யதவதேவும், இரக்கமும் தவளிப்பட்டது. ஆதி 19:10
கூறுகிறது “அப்தபாழுது அந்தப் புருஷர்கள் தங்கள் ணககணள தவளியே நீட்டி, யலாத்ணதத்
தங்கள் அண்ணடக்கு வீட்டுக்குள் இழுத்துக்தகாண்டு, கதணவப் பூட்டி”, யமலும் ஆதி 19:15,16
வசனங்களில் “கிழக்கு தவளுக்கும்யபாது அந்தத் தூதர் யலாத்ணத யநாக்கி: பட்டைத்திற்கு
வரும் தண்டணனேில் நீ அழிோதபடிக்கு எழுந்து, உன் மணனவிணேயும், இங்யக இருக்கிற
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 21
உன் இரண்டு குமாரத்திகணளயும் அணழத்துக்தகாண்டுயபா என்று தசால்லி, அவணனத்
துாிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்தகாண்டிருக்கும்யபாது, கர்த்தர் அவன்யமல்
ணவத்த இரக்கத்தினாயல, அந்தப் புருஷர் அவன் ணகணேயும், அவன் மணனவிேின்
ணகணேயும், அவன் இரண்டு குமாரத்திகளின் ணகணேயும் பிடித்து, அவணனப் பட்டைத்திற்கு
தவளியே தகாண்டுயபாய் விட்டார்கள்”. இங்கு எப்படிோய் யதவன் யலாத்துணவயும், அவன்
குடும்பத்ணதயும் இரக்கமாய் காப்பாற்றுகிறார் என்பணத நாம் காைலாம்.
ஆனால் யதவன் இவ்வுளவாய் இரங்கியும், யலாத்துவின் மணனவி கீழ்படிோமல் பின்னிட்டுப்
பார்த்து, உப்புத்தூண் ஆனாள் (ஆதி 19:26), யசாயதாம் அழிக்கப்பட்டது.
ஆதி 19:27-29 வசனங்களில் “விடிேற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக
நின்ற இடத்திற்குப் யபாய், யசாயதாம் தகாயமாரா பட்டைங்களின் திணசணேயும்,
சமபூமிோகிே யதசம் முழுவணதயும் யநாக்கிப் பார்த்தான்; அந்தப் பூமிேின் புணக சூணளேின்
புணகணேப்யபால எழும்பிற்று. யதவன் அந்தச் சமபூமிேின் பட்டைங்கணள அழிக்கும்யபாது,
யதவன் ஆபிரகாணம நிணனத்து, யலாத்து குடிேிருந்த பட்டைங்கணளத் தாம்
கவிழ்த்துப்யபாடுணகேில், யலாத்ணத அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்யபாகும்படி
அனுப்பிவிட்டார்”.
இங்கு யவதம் ததளிவாக கூறுகிறது, யலாத்தின் யமல் பாராட்டப்பட்ட இரக்கம், யதவன்
ஆபிரகாணம நிணனத்தாயலயே. ஆபிரகாமுக்கு யலாத்து தீங்கு தசய்திருந்தும், யலாத்து
நன்றாய் இருக்க யவண்டும் என்பயத ஆபிரகாமின் எண்ைமாய் இருந்தது. இங்கு நாம் கற்றுக்
தகாள்கிற பாடம், இவ்வுலக மக்களின் மூலமாக, யதவ பிள்ணளகளாகிே நமக்கு எந்த
நன்ணமயும் வரப்யபாவதில்ணல, அவர்கள் யதவ பணகஞராய் யதவனுக்கும், நமக்கும்
வியராதமான காாிேங்கணளயே தசய்கின்றனர். ஆகிலும் நாம் அவர்களுக்காக யதவனிடத்தில்
யவண்டும் தபாழுது, அவர்கள் மீதும் யதவ இரக்கம் பாராட்டப்படும். இது ஆபிரகாமின்
வாழ்க்ணகேில் அவனிடத்தில் காைப்பட்ட உோிே பண்புகளில் ஒன்றாகும். நாமும்
இப்படிோக காைப்படயவ யதவன் விரும்புகிறார்.
யமலும், அந்நிே இராஜாக்கள் யலாத்ணத சிணறபிடித்து தசன்ற தபாழுது யலாத்துவிற்காகவும்,
அதில் உள்ள நீதிமான்களுக்காகவும் தஜபிக்க மாத்திரயம தசய்தார். இங்கு நாம் கற்றுக்
தகாள்ளும் பாடம், யதவன் தம்முணடே நீதிணே நிணறயவற்றும் தபாழுது (சுனாமி யபான்ற
அழிவுகள், பஞ்சங்கள் யபான்றணவ), நாம் அணமதிோக தஜபிக்க யவண்டுயம ஒழிே
யதவணனயும் மிஞ்சிே நீதிமான்களாய் தசேல்படுதல் கூடாது. இங்கு தான் தசன்று
காப்பாற்றாமல் இருந்தாலும், யதவன் நிச்சேமாய் யலாத்ணத காபாற்றுவார் என்று ஆபிரகாம்
விசுவாசித்தார்.
இணவகளுக்தகல்லாம், யநர் எதிர்மணறோக யலாத்துவும், அவன் குடும்பத்தினரும்
தசேல்பட்டனர். அழிவில் இருந்து யதவன் அவர்கணள தப்புவிக்க நிணனத்ததபாழுதும், அவர்
தன் தசாந்த அறிணவயும், தபலணனயுயம சார்ந்திருந்தார், யதவ வார்த்ணதக்கு கீழ்படிோமல்,
அவருக்யக ஆயலாசணன கூறினார் (ஆதி 19:19,20).
ஆனால், அப்தபாழுதும் யதவன் அவருக்கு இரக்கம் பாராட்டி அவணர காப்பாற்றினார் (ஆதி
19:21,22). ஆனாலும் கீழ்படிோணமேினாயல, அவர் மணனவி உப்புத்தூண் ஆனாள்.
w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 22
இப்படிப்பட்ட காாிேங்கணள நாம் இப்தபாழுதும் நம் காலத்திலும் காைலாம். யதவன்
இரக்கமாய் எத்தணனயோ வழிகளில் தம்ணம இவ்வுலக மக்களுக்கு தவளிப்படுத்தி இருந்தும்,
இன்னும் மனிதர்கள் பைத்ணதயும், சுே தபலணனயும் தங்களுணடே அறிணவயுயம
சார்ந்திருக்கிறார்கயள தவிர யதவ சத்ததிற்கு தசவி சாய்க்காமல் இருக்கிறார்கள். இவ்வளவு
காாிேங்கள் நடந்த பின்பாவது யலாத்து ஆபிரகாமிடம் தசன்றிருக்கலாம். ஆனால் அவயனா
அப்படி தசய்ேவில்ணல (ஆதி19:30).
ஆபிரகாம் தன் பிள்ணளகளுக்கு “கர்த்தருணடே வழிணேக் காத்து நடவுங்கள் என்று
கட்டணளேிடுவான் என்பணத அறிந்திருக்கியறன்” (ஆதி 18:19) என்று அவணன குறித்து கர்த்தர்
சாட்சிக்தகாடுத்தார். அதுயபாலயவ ஈசாக்கு, ோக்யகாபு, யோச்யசப்பு, தாவீது என்ற அவன்
சந்ததிோர் யதவனுணடே வழிேில் நடந்தார்கள்.
ஆனால் யலாத்யதா தன் பிள்ணளகளுக்கு அப்படி கற்பிக்கவில்ணல, அதன் விணளவு அவர்கள்
யசாயதாமின் வழிணே பின்பற்றி யமாவாப், அம்யமான் என்னும் யதவனுக்கு பிாிேமில்லாத
சந்ததிணே பிறப்பித்தார்கள் (ஆதி 19:31-38)..
இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம் ஆபிரகாம் யதவனுணடே வாக்குத்தத்தங்கணள நம்பி
தபாறுணமயோடு நீதிோய் யதவனுணடே வழிகளில் நடந்தான். அவன் கடந்து தசன்ற
பாணதகள் குறுகலானதாய், வனாந்திரமானதாய் காைப்பட்டாலும் முடிவில் யதவன் அவனுக்கு
தம்முணடே வாக்குத்தத்தணதயும், ஆசிர்வாதங்கணளயும் தான் கூறிேபடியே வழங்கினார்.
அதனால் இந்நாள் வணரக்கும் அவனுணடே சந்ததிோர் (இஸ்ரயவலர்) இப்பூமிேில் ஒரு
ஜாதிோய் (நாடாய்) வாழ்கின்றனர். மனுகுலத்தின் இரட்சிப்பும் அவன் சந்ததி மூலமாகயவ
உண்டாேிற்று.
ஆனால் யலாத்தின் சந்ததியோ இடம் ததாிோமல் அழிந்து யபாேிற்று. அவன் சந்ததிோர்
யதவனுக்கு வியராதமாகயவ வாழ்ந்தனர். II யபதுரு 2:7,8 வசனங்கள் கூறுகிறது
“அக்கிரமக்காரருக்குள் வாசமாேிருக்ணகேில் அவர்களுணடே காமவிகார நடக்ணகோல்
வருத்தப்பட்டு; நாள்யதாறும் அவர்களுணடே அக்கிரமக்கிாிணேகணளக் கண்டு யகட்டு
நீதியுள்ள தன்னுணடே இருதேத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிே யலாத்ணத அவர்
இரட்சித்திருக்க”.
இங்கு நாம் காண்கிறபடி யதவன் அவணர நீதிமான் என்யற நிோேந்தீர்க்கிறார், அவர்
இரட்சிக்கப்பட்டார் என்றும் வசனம் கூறுகிறது. அது உண்ணமயே. ஆனால் அவரால்
அவருணடே நீதிோல் அவணர இரட்சித்துக்தகாள்ள முடிந்தயத தவிர தன்னுணடே
சந்ததிணேயோ, தன்ணன சார்ந்திருந்தவர்கணளயோ அவரால் இரட்சிக்க முடிேவில்ணல.
ஆனால் ஆபிரகாயமா தனக்கும், தனக்கு பின்வரும் தன் சந்ததிக்கும், தன்ணன
சார்ந்திருந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாய் இருந்தார். யதவன், தன்ணன ஆபிரகாமின் யதவன்
(ோத் 3:6) என்று கூறினார். அவர் யதவனுணடே சியநகிதன் (ோக் 2:23) எனப்பட்டார்.
நம்முணடே கர்த்தராகிே கிறிஸ்துவும் ஆபிரகாமின் சந்ததிேியலயே வந்தார்.
ஆதிோகமத்தில் யலாத்ணத பற்றி வியஷசமாக எதுவும் கூறப்படவில்ணல. ஆனால் யதவன்
யலாத்ணத மறக்கவில்ணல. யலாத்து வாழ்வில் என்தனன்ன தவறு தசய்தாயரா, அணத
அப்படியே தணலக்கீழாக யதவன் ரூத்தின் வாழ்க்ணகேில் மாற்றினார்.
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)
இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)

More Related Content

What's hot

தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
jesussoldierindia
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
jesussoldierindia
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
jesussoldierindia
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
jesussoldierindia
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
jesussoldierindia
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
jesussoldierindia
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
jesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
jesussoldierindia
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
jesussoldierindia
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 net
Jeya Baskaran
 
Dua
DuaDua
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
jesussoldierindia
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
jesussoldierindia
 
இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்
jesussoldierindia
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கே
jesussoldierindia
 
சூனேமியாள் (பாகம் – 2)
சூனேமியாள் (பாகம் – 2)சூனேமியாள் (பாகம் – 2)
சூனேமியாள் (பாகம் – 2)
jesussoldierindia
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
jesussoldierindia
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
jesussoldierindia
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
jesussoldierindia
 

What's hot (20)

தேவனுடைய மனுஷன் Man of god - part 3
தேவனுடைய மனுஷன்   Man of god - part 3தேவனுடைய மனுஷன்   Man of god - part 3
தேவனுடைய மனுஷன் Man of god - part 3
 
இமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலேஇமைப்பொழுதிலே
இமைப்பொழுதிலே
 
தேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்புதேவனின் தெரிந்தெடுப்பு
தேவனின் தெரிந்தெடுப்பு
 
மறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லைமறைவானது ஒன்றுமில்லை
மறைவானது ஒன்றுமில்லை
 
பேதுரு
பேதுருபேதுரு
பேதுரு
 
கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்கனிகொடுத்தல்
கனிகொடுத்தல்
 
காணாதிருந்தும்
காணாதிருந்தும்காணாதிருந்தும்
காணாதிருந்தும்
 
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)தியானங்களின் தொகுப்பு (மே 2018)
தியானங்களின் தொகுப்பு (மே 2018)
 
உலகத்தாரல்ல
உலகத்தாரல்லஉலகத்தாரல்ல
உலகத்தாரல்ல
 
Lental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 netLental good friday 14.04.2017 net
Lental good friday 14.04.2017 net
 
Dua
DuaDua
Dua
 
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்
 
கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்கொரோனா காலத்தில்
கொரோனா காலத்தில்
 
இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்இருதயத்தின் சஞ்சலம்
இருதயத்தின் சஞ்சலம்
 
விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்விசுவாசத்தின் அடையாளங்கள்
விசுவாசத்தின் அடையாளங்கள்
 
சகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கேசகலமும் நன்மைக்கே
சகலமும் நன்மைக்கே
 
சூனேமியாள் (பாகம் – 2)
சூனேமியாள் (பாகம் – 2)சூனேமியாள் (பாகம் – 2)
சூனேமியாள் (பாகம் – 2)
 
பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்பெத்லகேம் செல்வோம்
பெத்லகேம் செல்வோம்
 
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
தியானங்களின் தொகுப்பு (மார்ச் 2016)
 
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாகசகலமும் நன்மைக்கு ஏதுவாக
சகலமும் நன்மைக்கு ஏதுவாக
 

Similar to இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)

தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
jesussoldierindia
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
jesussoldierindia
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
jesussoldierindia
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமி
jesussoldierindia
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வு
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்துகிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
jesussoldierindia
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
jesussoldierindia
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
jesussoldierindia
 
வழுவாதபடி
வழுவாதபடிவழுவாதபடி
வழுவாதபடி
jesussoldierindia
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
jesussoldierindia
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலே
jesussoldierindia
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
jesussoldierindia
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
jesussoldierindia
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
jesussoldierindia
 
பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்
jesussoldierindia
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
jesussoldierindia
 
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesEnthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
Carmel Ministries
 

Similar to இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019) (20)

தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
தமிழ் கிறிஸ்தவ தியானங்களின் தொகுப்பு (மே 2024)
 
பாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மைபாவ மன்னிப்பின் மேன்மை
பாவ மன்னிப்பின் மேன்மை
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)
 
உத்தம இருதயம்
உத்தம இருதயம்உத்தம இருதயம்
உத்தம இருதயம்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)
 
பேதுருவின் மாமி
பேதுருவின் மாமிபேதுருவின் மாமி
பேதுருவின் மாமி
 
நிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வுநிலையில்லா வாழ்வு
நிலையில்லா வாழ்வு
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்துகிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 -லோத்து
 
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்
 
பயப்படாதே - Don't be afraid
பயப்படாதே  - Don't be afraidபயப்படாதே  - Don't be afraid
பயப்படாதே - Don't be afraid
 
வழுவாதபடி
வழுவாதபடிவழுவாதபடி
வழுவாதபடி
 
112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf112 Paul the Apostle.pdf
112 Paul the Apostle.pdf
 
கொஞ்சத்திலே
கொஞ்சத்திலேகொஞ்சத்திலே
கொஞ்சத்திலே
 
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டும்
 
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்
 
என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்என்னைக் காண்கிற தேவன்
என்னைக் காண்கிற தேவன்
 
பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்பொல்லாத இருதயம்
பொல்லாத இருதயம்
 
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் தொடர்ச்சி)
 
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesEnthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel Ministries
 

இயேசுவின் வீரன் - தியானங்களின் தொகுப்பு (மே 2019)

  • 1. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 1 இயேசுவின் வீரன் – திோனங்களின் ததாகுப்பு 2019 www.jesussoldierindia.com
  • 2. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 2 www.jesussoldierindia.com என்ற தமிழ் கிறிஸ்தவ இணைேதளத்தில் தவளிேிடப்பட்ட திோனங்கள் ததாகுத்து இப்புத்தகத்தில் தவளிேிடப்பட்டுள்ளது மே 2019
  • 3. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 3 தபாருளடக்கம் 1. கர்த்தருடைய வசனே் 2. இழப்புக்களின் ேத்தியில் 3. மதவ பிரசன் னே் 4. கர்த்தருடைய கரே் 5. கர்த்தருணடே வழிகள் 6. யதவணன சார்ந்திருத்தல் 7. கிறிஸ்துணவப் யபால 8. யதவ கிருணப 9. யசார்ந்து யபாகிறவனுக்கு 10. காலங்கள் 11. எருசயலம் பேைம் 12. மனுஷணன நம்புவணதப் பார்க்கிலும் 13. நல்ல யமய்ப்பன் 14. உன்னதப்பாட்டின் உன்னதங்கள் 15. வாழ்க்ணக படகு 16. சீஷத்துவம் 17. யதவனுணடே மனுஷன் 18. யதவனுணடே மனுஷன் (பாகம் -2) 19. யதவனுணடே மனுஷன் (பாகம் -3) 20. கிறிஸ்துவின் நற்கந்தம் 21. பாிசுத்தம் 22. யதவனுக்காக காத்திருத்தல் 23. கிறிஸ்துவின் விணலயேறப்தபற்ற இரத்தம் 24. யதவ ஆளுணக 25. யதவ தபலன் 26. யதவன் – சிருஷ்டிகர்த்தர் 27. அவணர அறிகிற அறிவினாயல 28. யதவ அணடக்கலம் 29. கபடற்றவர்கள் 30. கர்த்தர்யமல் நம்பிக்ணக 31. காேங் கட்டுகிற யதவன் 32. சூழ்நிணலகணல மாற்றுக்கிற யதவன் 33. கலங்கின யநரங்களில் 34. பேப்படாயத 35. கனிதகாடுத்தல் 36. மனுஷருள்ளத்திலிருப்பணத 37. கூடாத காாிேம் 38. நன்றிேறிதல்
  • 4. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 4 39. ஆவியோடும், உண்ணமயோடும் 40. தபலவீனத்தியல 41. துர் உபயதசங்கள் 42. என்னத்ணதக் யகட்கிறார் 43. உலகம் முழுவணதயும் ஆதாேப்படுத்திக்தகாண்டாலும் 44. என்ணன நிணனவுகூரும்படி 45. அதிகாய் பிராேசப்பட்யடன் 46. மறவாயத 47. காைாதிருந்தும் 48. காலங்கள் கடந்து யபானாலும் 49. நல்ல யபார்ச்யசவகன் 50. அவாந்தர தவளி 51. அவயர இராஜா 52. துன்ப யநரத்தில் 53. உலகத்தாரல்ல 54. யதவனின் ததாிந்ததடுப்பு 55. தணலவர்கணள உருவாக்கும் தணலவர்கள் 56. சூயனமிோள் (பாகம் – 1) 57. சூயனமிோள் (பாகம் – 2) 58. குேவன் 59. காாிேம் மாறுதலாய் முடியும் 60. எல்லாவற்டறயுே் விை்டு 61. மபதுரு 62. பாலகன் பிறந்தார் 63. சகலமுே் நன் டேக்மக 64. கர்த்தரின் ஆசிர்வாதே் 65. கர்த்தரின் வழி 66. கர்த்தரால் வருே் 67. அவமர தீர்வு 68. மேய்யான காவலாளர்
  • 5. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 5 கர்த்தருணடே வசனம் ஆதிேியல கர்த்தருணடே வசனம் (வார்த்ணத) சகலத்ணதணேயும் சிருஷ்டித்தது. அந்த வார்த்ணத யநாவா, ஆபிரகாம், ஈசாக்கு, ோக்யகாபு, யோயசப்பு ஆகியோருடன் உறவாடிேது. வாக்குதத்தங்கணள வாக்குபண்ைிேது. யமாயச, யோசுவா ஆகியோணர வாக்குதத்தங்கணள யநாக்கி நடத்திேது. சாமுயவல், தாவிது ஆகியோணர ஆளுணக தசய்து ஆள ணவத்தது. ஏசாோ, எயசக்கியேல் ஆகியோருக்கு தவளிப்பட்டது. ஆனால், அந்த வார்த்ணத மாம்சமாகி, நமக்குள்யள வாசம்பண்ணுகிறார் (யோவான் 1:14). ஏதனனில், அவர்கள் நம்ணம அல்லாமல் பூரைராகாதபடி வியசஷித்த நன்ணமோனததான்ணறத் (வார்த்ணத மாம்சமாகி) யதவன் நமக்காக முன்னதாக நேமித்திருந்தார் (ஏபியரேர் 11:40). ஆதலால், நாம் அவருக்குள் இருக்கியறாம், பிணழக்கியறாம், அணசகியறாம். அவராலன்றி, நம்மால் ஒன்றும் தசய்ே கூடாது. பணழே ஏற்பாட்டில் யதவன் தமது ஆளுணகணே மனிதர்கள் மத்திேில் தவளிப்படுத்தினார், ஆனால் புதிே ஏற்பாட்டில், அவர் நமக்குள்யள ஆளுணக தசய்கிறார். அந்த வார்த்ணத ( வசனம்) நறுமைமாய் நம்மில் இருந்து மற்றவருக்கும் வீச யவண்டும். அல்யலலுோ! ஆதமன்.
  • 6. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 6 இழப்புகளின் மத்திேில் இழப்புகள் என்பது நம்மால் தாங்கிக்தகாள்ள முடிோத ஒன்றாகும். அதிலும், யோபுணவ யபால ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்தவாரு காாிேத்திலும் இழப்புக்கள் ஏற்படும் தபாழுதும், அடி யமல் அடி விழும் தபாழுதும் நாம் நிணலதகாணலந்து யபாகியறாம். யோபுவும், அப்படியே நிணலதகாணலந்யத சாம்பலில் உட்கார்ந்தார் (யோபு 2 :8). அவருணடே பல யகள்விகள் எனக்கு ஏன் இந்த துன்பம் என்று யகட்பதாகயவ இருந்தது. நாமும் அப்படியே பல யவணளகளில் யதவனிடத்தில் யகட்கியறாம். ஆனால், யோபுவுக்கு எப்படி அதற்கு பதில் வரவில்ணலயோ, நமக்கும் யதவன் அயநக யநரங்களில் ஏன் என்ற நமது யகள்விக்கு பதில் அளிப்பதில்ணல. ஏதனனில், திணர மணறவில் யதவனுக்கும், சாத்தானுக்கும் இணடயே நடந்தணத யோபு ஒருயபாதும் அறிேவில்ணல. யதவனும் அணத அவருக்கு அறிவிக்கவில்ணல. ஆனால், யவணள வந்ததபாழுது யதவன் தமது வல்லணமணே யோபுவின் வாழ்க்ணகேில் தவளிப்படுத்தினார். சாத்தான் யோபுவின் வாழ்க்ணகேில் எல்லாவற்ணறயும் ஒயர நாளில் எடுத்துக்தகாண்டான். ஆனால் யதவன் அணவ ஒவ்தவான்ணறயும் அவருக்கு இரட்டதணனோய் திருப்பித்தந்தார். ஏதனனில், யோபுவுக்கு ஒரு நிச்சேம் இருந்தது, அது "அவர் என்ணன தகான்றுயபாட்டாலும், அவர் யமல் நம்பிக்ணகோய் இருப்யபன்" (யோபு 13 :15) என்பயத. ஆம், அவர் வாழ்க்ணகயீல் இழக்க அவர் உயீணர தவிர யவதறதுவும் இல்ணல, அவர், மணனவிகூட "யதவணனத் தூஷித்து ஜிவணன விடும்" (யோபு 2 :9) என்று கூறிவிட்டாள். ஆனால், அந்த சூழ்நிணலேில் மத்திேிலும் அவர் தமது நம்பிக்ணகணே விடவில்ணல. ஏதனனில், "என் மிட்பர் உேியராடிருக்கிறார்" (யோபு 19 :25) என்பணத அவர் அறிந்திருந்தார். அதுமாத்திரமல்ல, நித்திே வாழ்ணவக்குறித்தும் அவருக்கு நம்பிக்ணக இருந்தது (யோபு 19 :26,27).
  • 7. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 7 அதனால்தான், தான் இவ்வுலகத்தில் எல்லாவற்ணறயும் இழந்த பின்பும், தான் நத்திே வாழ்ணவ இழந்து யபாகமாட்யடன் என்ற நம்பிக்ணக அவருக்குள் இருந்தது. எனயவ, யதவன் இவ்வுலகத்திற்குாிேணவகணளேல்ல, யமலானணவகணளயே யதடின யோபுவிற்கு, ஆவிக்குாிே ஆசிர்வாதங்கணளயும், பூமிக்குாிே நன்ணமகணளயும் அளவில்லாமல் அளித்தார். இறுதிேில் யோபு ஒன்ணறயும் இழந்து யபாகவில்ணல, யதாற்றுயபானவன் பிசாயச. எனயவ, நாமும் யதவணன யமலானணவகளுக்காக யதடுயவாம். அப்தபாழுது நமக்கு சகலமும், சம்பூரைமாய் கூடக் தகாடுக்கப்படும்.நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் மட்டுமல்ல, பிறருக்கு ஆசிர்வாதமாயும் இருப்யபாம். இவற்ணற நான் யவத வசன யபாதணனோக மட்டுமல்ல, வாழ்வில் அனுபவிக்கிறவனாகயவ எழுதுகியறன். எனயவ, கிறிஸ்துவுக்குள்ளான சயகாதர, சயகாதிாிகயள நீங்களும் இப்படியே கர்த்தருக்குள் நிணலதிருப்பீர்களாக. கிறிஸ்துணவ அறிோதவர்களாய், இப்படிபட்ட நம்பிக்ணக இல்லாமல் வாழ்வில் தவித்துதகாண்டிருக்கும் ஒவ்தவாருவருக்கும் கிறிஸ்துணவ அறிவிப்யபாம். அவர்கணளயும் துன்ப இருளில் இருந்து விடுதணல தசய்யவாம். மாரநாதா! அல்யலலுோ, ஆதமன்.
  • 8. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 8 யதவ பிரசன்னம் இவ்வுலகத்தில் மனிதர்கள் எத்தணனயோ காாிேங்கணளயும், தபாருள்கணளயும், மனிதர்கணளயும் யநாக்கி ஓடுகிறார்கள். பிற மனிதர்களுணடே அன்பிற்காகவும், ஐக்கிேத்திற்காகவும், யமலும் பல தபாருள்கணள அணடவதற்காகவும் பிரோசபடுகின்றனர். ஏதனனில், அணவகள் தங்கள் வாழ்க்ணகேில் தங்கயளாடு இருக்க யவண்டும் என விரும்புகின்றனர். இணவோவும் நல்லயத. ஆனால், ஒரு மனித வாழ்க்ணக பேைத்திற்கு இன்றிேணமோதது யதவ பிரசன்னயமோகும். இவ்வுலகில் நாம் விரும்புவது எதுவும் நம்மிடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டலும் யதவ பிரசன்னம் நமக்கு அவசிேம் யதணவ. ஏதனனில், யதவ பிரசன்னயம நாம் வாழும் வாழ்க்ணகக்கு ஓர் அர்த்தத்ணத தகாடுக்கிறது. யதவ பிரசன்னயம, யதவ சத்தத்ணத அனுதினமும் யகட்பதற்க்கும், யதவ உறணவ ஒவ்தவாரு தநாடிதபாழுதும் உைர்வதற்க்கும் நமக்கு வழிதசய்கிறது. ஆதாம், ஏவாயளாடு யதவ பிரசன்னம் பாிபூரைமாய், பிரத்திேட்சமாய் இருந்தது. ஆனால், அவர்கயளா அணத இழந்து யபானார்கள். அப்யபாஸ்தலர்கள் யதவ பிரசன்னத்தால் நிரம்பி இருந்தனர். ஏதனனில், கிறிஸ்து அவர்கயளாடு வாழ்ந்தார், அனுதினமும் அவர்கயளாடு யபசினார், உண்டார், உறங்கினார், பல காாிேங்கணள அவர்களுக்கு கற்றுக்தகாடுத்தார். பூமிேில், அதுவும் மாம்ச சாீரத்தில் இருக்கும்தபாழுது, யதவயனாடு இவ்வளவு ஐக்கிேமாய் இருப்பது அவர்களுக்கு கிணடத்த பாக்கிேம். ஆனால் கிறிஸ்து பரயமற யவண்டிே யவணள வந்ததபாழுயதா, பாிசுத்த ஆவிோனவாின் முலமாய் தமது பிரசன்னத்ணத அவர்களுக்கு தவளிபடுத்தினார். தபந்தததகாஸ்யத நாளில் சிஷர்கள்
  • 9. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 9 ஆவிணே தபற்றதபாழுது, அவர்கள் ஆண்டவராகிே கிறிஸ்து இயேசு தங்கயளாடு இருக்கிறார் என்ற நம்பிக்ணகணே வல்லணமோய் தவளிபடுத்தினர். "தவள்ளியும் தபான்னும் என்னிடத்தில் இல்ணல; என்ைிடத்திலுள்ளணத உனக்குத் தருகியறன்" (அப் 3:6) என்று அப்.யபதுருவால் ணதாிேமாய் கூற முடிந்தது. கிறிஸ்துவுக்குள் அன்பான சயகாதர, சயகாதிாிகயள கிறிஸ்துவின் பிரசன்னத்ணத ஒவ்தவாரு தநாடிதபாழுதும் நம் வாழ்வில் காை வாஞ்சிப்யபாமாக. ஆண்டவாின் பிரசன்னத்யதாடு நம் வாழ்க்ணகேில் ஒவ்தவாரு அடிணேயும் எடுத்து ணவக்கும்தபாழுது, நம் வாழ்வில் நாம் ஒருயபாதும் இடறி விழமாட்யடாம். பிற மனிதர்களின் ஐக்கிேத்ணத காட்டிலும், வாழ்வில் நாம் தபற்றிருக்கும் அல்லது தபற வாஞ்சிக்கும் எந்த தபாருட்கள் தரும் சந்யதாஷத்ணத காட்டிலும், யதவ பிரசன்னம் நமக்கு அளவில்லாத சமாதானத்ணதயும், சந்யதாஷத்ணதயும் எப்தபாழுதும் தரும். கிறிஸ்துவின் வருணகேில் நாம் வாஞ்சிப்பதும் இந்த யதவ பிரசன்னத்ணதயே. ஆம், கிறிஸ்து வரப்யபாவது நம்ணம அவயராடு எப்தபாழுதும் ணவத்துக்தகாள்ளயவ. அதிலும், மரைத்ணத காைாமல் மகிணம அணடந்த சாீரத்யதாடு, அவரண்ணட யசர்வது யமலான பாக்கிேம். அப்படிபட்ட யமலான பாக்கிேத்ணத தபற, நாம் அப்.பவுணல யபால எப்தபாழுதும் யதவ பிரசன்னத்தால் நிரம்பி இருக்க யவண்டும். அப்.பவுல் ணகது தசய்ேப்பட்டு பலவித துன்பத்திற்குள்ளாக தசன்ற யவணளேிலும் அவயராடு இருந்த யதவ பிரசன்னம் தசால்லிமுடிோது. பின்வரும் வசனத்ணத திோனித்து பாருங்கள். "மிகுந்த கலகம் உண்டானயபாது, பவுல் அவர்களால் பீறுண்டுயபாவாதனன்று யசனாபதி பேந்து, யபார்ச்யசவகர் யபாய், அவணன அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் யகாட்ணடக்குக் தகாண்டுயபாகும்படி கட்டணளேிட்டான். அன்று இராத்திாிேியல கர்த்தர் பவுலின் அருயக நின்று : பவுயல, திடன் தகாள்; நீ என்ணனக் குறித்து எருசயலமியல சாட்சிதகாடுத்தது யபால யராமாவிலும் சாட்சிதகாடுக்க யவண்டும் என்றார்" (அப் 23: 10,11). பவுல் ஒருபக்கம் மரையபாராட்டத்தில் இருந்தார், கிறிஸ்துணவ யபால பவுணலயும் தகாணல தசய்து விடயவண்டும் என யூதர்கள் எண்ைினர் (அப் 23: 12). அப்படிபட்ட சூழ்நிணலேின் மத்திேிலும், கர்த்தராகிே இயேசு, அண்ட சராசரங்கணளயும் தமது கட்டுபாட்டுக்குள் ணவத்திருக்கிறவர், சகல ஜீவராசிகளுக்கும் ஜீவணன தகாடுத்து வாழ ணவத்து தகாண்டிருப்பவர், அந்த ஒரு மனிதனின் (பவுல்) அருயக வந்து நின்று அவயனாடு யபசுவயத, யதவ பிரசன்னத்தின் மகிணமயும் மகத்துவமாகும். ஆம், பவுலுக்கு ஆண்டவர் ஏயதா உறக்கத்தில் தாிசனம் தரவில்ணல, தமது வார்த்ணதணே மட்டும் அனுப்பவில்ணல. அதிலும் யமலாக, பவுல் அருயக வந்து நின்று ஒரு தாணேப் யபால அவணர யதற்றுகிறார், திடப்படுத்துகிறார். இப்படிபட்ட அனுபவயம நமக்கும் யதணவ. யதவயனாடு அவருணடே வருணகேில் எடுத்துக்தகாள்ளப்பட்டு, அவயராடு நித்திே காலமும் இருப்பது யபாலயவ, இவ்வுலகில் வாழ்கின்ற இந்த நாட்களியலயே, பவுணல யபால நாமும் யதவ பிரசன்னத்ணத அனுபவிப்யபாமானால், அதுயவ இவ்வுலகில் நாம் தபறும் யமலான பாக்கிேமாகும்.
  • 10. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 10 கர்த்தர்தாயம அப்படிப்பட்ட கிருணபணே நம் ஒவ்தவாருவருக்கும் அருள்வாராக. அல்யலலுோ, ஆதமன்.
  • 11. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 11 கர்த்தருணடே கரம் கர்த்தருணடே கரம் இஸ்ரயவல் மக்கணள எகிப்தில் இருந்து கானானுக்கு நடத்தி தசன்றது. கர்த்தருணடே கரத்தினால் நடத்தபடுவது என்பது யதவனுணடே முழு ஆளுணகக்குள் நாம் இருப்பணத குறிக்கிறது. ஆம், கர்த்தருணடே கரத்தினால் நடத்தப்படும் தபாழுது நமது சுேசித்தத்திற்கு அங்கு இடமில்ணல. நம்முணடே வழிகளுக்கும், எண்ைங்களுக்கும் யமலாக யதவனுணடே வழிகளும், எண்ைங்களும் (சித்தங்களும்) நம்முணடே வாழ்வில் நிணறயவறும். இஸ்ரயவல் மக்கணள ஆண்டவர் நடத்தி தசன்ற பாணதணே அவர்களால் விளங்கி தகாள்ள முடிேவில்ணல. சிவந்த சமுத்திரம் யபான்ற தணடகளும், மாரா யபான்ற கசப்புகளும், அவர்கள் பாணதேில் வந்ததபாழுது அவர்களால் அணத ஏற்றுக்தகாள்ள முடிேவில்ணல. ஆனால் யதவயன அவர்கணள அவ்வழிேில் கரம்பிடித்து நடத்தி தசன்றார். யமலும் எதிாிகள் அவர்கணள எதிர்த்த யபாதும், அவர்கள் விரும்பின இணறச்சி கிணடக்காத யபாதும், அவர்கள் தசல்கின்ற பாணத யதவனால் வழிநடத்தப்படுகின்ற பாணத என்பணத அவர்களால் ஏற்றுக்தகாள்ள முடிேவில்ணல. எகிப்தில் ததாடங்கி அவர்கள் வழிபிராேைத்தில் எத்தணனயோ அற்புதங்கணள யதவன் யமாயச மூலமாக தசய்ததபாழுதும், அவர்கள் யதவனுக்கும், யமாயசக்கும் கீழ்படிேவில்ணல. அணதக் காட்டிலும் தாங்கள் விட்டு வந்த எகிப்திற்யக திரும்ப யவண்டும் என்பது அவர்கள் எண்ைமாேிருந்தது. நம்முணடே வாழ்க்ணக பேைத்திலும், கர்த்தருணடே கரம் நம்யமாடிருக்கிறது என்பணத நாம் அறிந்திருக்கியறாம். பாவத்தில் இருந்து நம்ணம மீட்தடடுத்து நித்திே ஜீவவாழ்ணவ யநாக்கி யதவன் நம்ணம நடத்திக் தகாண்டருக்கிறார் என்பணதயும் நாம் அறியவாம். யதவன் வனாந்திரத்தில் இஸ்ரயவல் மக்கணள யபாஷித்து, பாதுகாத்து வந்தது யபால நம்ணமயும் இவ்வுலக வாழ்வில் யபாஷித்து, பாதுகாத்து வருகிறார். ஆண்டவர் இஸ்ரயவல் மக்கணள யபாஷித்து காபாற்றினது வனாந்திரத்தில்
  • 12. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 12 வாழ்வதற்காக அல்ல, வாக்குத்தத்த யதசமாகிே கானாணன தசன்று அணடவதற்காகதான். நம்ணமயும் யதவன் இவ்வுலகில் சகல நன்ணமகணளயும் தகாடுத்து காப்பாற்றுவது பரம கானானாகிே பரயலாகத்திற்கு வழிநடத்தி தசல்வதற்யக. இப்படிப்பட்ட ஓர் உன்னதமான வாழ்க்ணக பேைத்தில் நம்ணமயதவன் வழிநடத்தி வருகிற யவணளேில் நமக்கும் சிவந்த சமுத்திரம் யபான்ற தணடகளும், மாரா யபான்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகிறது. ஆனால் நாம் கர்த்தருணடே கரத்ணத உறுதிோய் பிடித்துக்தகாள்யவாமானால், யதவன் நிச்சேமாக இப்படிப்பட்ட ஒவ்தவாரு சூழ்நிணலேிலும் நம்ணம வழுவாது கரம்பிடித்து நடத்திதசல்வார். ஏதனனில் "நான் உன்ணன விட்டுவிலகுவதுமில்ணல, உன்ணனக் ணகவிடுவதுமில்ணல" (எபி 13:5) என்று அவர் தசால்லிேிருக்கிறாயர. யமலும் இஸ்ரயவல் மக்கணள யபால நாமும் சில காாிேங்கணள இச்சித்து பாணத விலகி யபாகும் தபாழுதும், நம்ணம கரம்பிடித்து "வழி இதுயவ இதியல நடவுங்கள்" (ஏசா 30:21) என்று வழி நடத்துகிறவரும் அவயர. பிரதான யமய்ப்பராகிே அவர் பின்யன அவர் சத்தத்துக்கு தசவிக்தகாடுத்து தசல்யவாமானால் நாம் உள்ளும் புறம்பும் தசன்று யமய்ச்சணலக் கண்டணடயவாம் (யோ 10:3,9). அவர் கரத்தில் உள்ள யகாலும், தடியும் நம்ணம யதற்றும் (சங் 23:4). அவயர நம்ணம நீதிேின் பாணதேில் நடத்துகிறவர் (சங் 23:3). "நீதிேின் பாணதேில் ஜீவன் உண்டு; அந்த பாணதேில் மரைம் இல்ணல" (நீதி 12:28). உன்னதப்பாட்டு 5:4 கூறுகிறது "என் யநசர் தமது ணகணேக் கதவுத் துவாரத்தின் வழிோய் நீட்டினார், அப்தபாழுது என் உள்ளம் அவர் நிமித்தம் தபாங்கினது". ஒரு யவணள நீங்கள் கர்த்தருணடே அன்ணப அறிந்திருந்தும் அவணர விட்டு விலகி (வழி விலகி) இருப்பீர்கள் என்றால், அவருணடே கரம் உங்கணள யநாக்கி நீட்டப்படுகிறது, அவர் உங்கணள விட்டு யபாகும்முன்யன அவர் கரத்ணத பற்றிக்தகாள்ளுங்கள். தவளிப்படுத்தல் 3:20 கூறுவது யபால "இயதா, வாசற்படிேியல நின்று தட்டுகியறன்" என்று உங்கள் இதே கதணவ தட்டிக்தகாண்டிருப்பதும் யதவனுணடே கரயம. இப்தபாழுயத அவர் கரத்ணத பற்றி பிடித்துக்தகாள்ளுங்கள், அவயர நம்ணம நித்திே ஜீவகணரேில் யசர்ப்பவர். ஆதமன்.
  • 13. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 13 கர்த்தருணடே வழிகள் ஆபிரகாம் – யலாத்து வாழ்க்ணகேிலிருந்து ஆபிரகாம்,யலாத்து இவ்விருவருணடே வாழ்க்ணக பேைமும் ஒயர இடத்தில் இருந்யத ஆரம்பிக்கிறது(ஆதி 11:27). ” கர்த்தர் ஆபிராணம யநாக்கி: நீ உன் யதசத்ணதயும், உன் இனத்ணதயும், உன் தகப்பனுணடே வீட்ணடயும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் யதசத்துக்குப் யபா” (ஆதி 12:1). என்றார். யமலும் “ நான் உன்ணனப் தபாிே ஜாதிோக்கி, உன்ணன ஆசீர்வதித்து, உன் யபணரப் தபருணமப்படுத்துயவன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி 12:2). என்றும் கூறி ஆசிர்வதித்தார் கர்த்தர் அணழத்த அணழப்ணப ஏற்று யதவணன முழு நிச்சேமாய் விசுவாசித்து, வாக்குத்தத்தம் தசய்த கர்த்தர் உண்ணமயுள்ளவர் என்று எண்ைி அவர் தன் சுேயதசத்ணத விட்டு புறப்பட்டார். எபி 11:8 கூறுகிறது “ விசுவாசத்தினாயல ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் தபறப்யபாகிற இடத்திற்குப் யபாகும்படி அணழக்கப்பட்டயபாது, கீழ்ப்படிந்து, தான் யபாகும் இடம் இன்னததன்று அறிோமல் புறப்பட்டுப்யபானான்”. இவ்வாறு கீழ்ப்படிந்து, கர்த்தருணடே வழிக்கு தன்ணன ஒப்புவித்து அவருணடே சித்தத்திற்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். “கர்த்தர் ஆபிராமுக்குச் தசான்னபடியே அவன் புறப்பட்டுப்யபானான்; யலாத்தும் அவயனாயடகூடப் யபானான்” (ஆதி 12:4). இங்கு ஆண்டவர் ஆபிரகாமுக்கு மட்டும் தான் வாக்குத்தத்தங்கணள தகாடுத்து அணழத்தார், ஆனால் யலாத்தும் ஆபிரகாயமாயட கூட தசன்றார். இங்கு யலாத்து ஒரு சாிோன
  • 14. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 14 ததாிந்ததடுப்ணப தசய்தார். ஆபிரகாமுணடே விசுவாசத்ணத பின்பற்றி தானும் அவயராயட யதவனுணடே வழிேில் தசல்ல தன்ணன அர்ப்பைித்தார். ஆதி 13:2 கூறுகிறது “ ஆபிராம் மிருகஜீவன்களும் தவள்ளியும் தபான்னுமான ஆஸ்திகணள உணடே சீமானாேிருந்தான்”. யமலும் ஆதி 13:5 கூறுகிறது “ஆபிராமுடயன வந்த யலாத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன”. இங்கு நாம் காண்கிறபடி கர்த்தர் ஆபிரகாமுக்கு தசான்னபடி அவணர ஆசீர்வதித்து, அவர் பரயதசிோய் கூடாரவாசிோய் அணலந்து திாிந்தாலும், சகல ஆஸ்திகணளயும் உணடேவராக அவணர யதவன் ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதம் யலாத்துவுக்கும் ததாடர்ந்தது. யதவன் ஆபிராகாமுக்கு தசான்னபடியே “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி 12:2) என்பது நிணறயவறிேது. ஆபிரகாம் தனக்கு யதவன் தகாடுத்த ஆசீர்வாதங்கணள யலாத்துயவாடு பகிர்ந்து தகாள்ள தேங்கவில்ணல. ஆனால் “அவர்கள் ஒருமித்துக் குடிேிருக்க அந்தப் பூமி அவர்கணளத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுணடே ஆஸ்தி மிகுதிோேிருந்தபடிோல், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ை ஏதுவில்லாமற்யபாேிற்று. ஆபிராமுணடே மந்ணதயமய்ப்பருக்கும் யலாத்துணடே மந்ணதயமய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாேிற்று” (ஆதி 13 :6,7). இங்கு நாம் காண்கிறபடி யதவன் அவர்களுக்கு தகாடுத்த ஆசீர்வாதயம, அவர்களுக்கு பிரச்சணன வர காரைமாேிருந்தது. இதற்கு காரைம் யதவனுணடே ஆசீர்வாதம் அல்ல, அணத முணறோக பேன்படுத்த ததாிோத மனிதர்களால் தான். இதிலிருந்து நாம் கற்றுக்தகாள்ளும் சத்திேம் என்னதவன்றால் நாம் யதவணன விசுவாசித்து அவயராடு நடக்கும்தபாழுதும், அல்லது அவரது தாிசனத்ணத தபற்ற யதவபிள்ணளகயளாடு கூட யசர்ந்து நாம் நடக்கும்தபாழுதும் யதவனுணடே வாக்குத்தத்தங்கள் நம்முணடே வாழ்க்ணகேில் பலிக்கின்றன. ஆனால் யதவன் தகாடுத்த ஆசீர்வாதங்கணள, தாலந்துகணள சாிோகப் பேன்படுத்த நமக்கு ததாிோத தபாழுது அல்லது பேன்படுத்தாத தபாழுது அதுயவ நம்முணடே வாழ்க்ணகேில் பிரச்சணனகணள தகாண்டு வருகிறது. இங்கு, ஆபிரகாம் யதவ ஞானமாய் தசேல்பட்டு இப்பிரச்சணனணே சாிதசய்தார். ஆதி 13 :8,9 வசன்ங்கள் கூறுகிறது “என் யமய்ப்பருக்கும் உன் யமய்ப்பருக்கும் வாக்குவாதம் யவண்டாம்; நாம் சயகாதரர். இந்தத் யதசதமல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்ணனவிட்டுப் பிாிந்துயபாகலாம்; நீ இடதுபுறம் யபானால், நான் வலதுபுறம் யபாகியறன்; நீ வலதுபுறம் யபானால், நான் இடதுபுறம் யபாகியறன் என்றான்”. இங்கு யதவன் ஆபிரகாம் மூலமாய் யலாத்துவுக்கு, ஒரு ததாிந்ததடுப்ணப தகாடுக்கிறார். ஆபிரகாம் ஆராணன விட்டு புறப்பட்டதபாழுது அவயராடு யதவன் தசய்த உடன்படிக்ணகணே, அவருணடே வாக்குத்தத்தணத விசுவாசித்து ஆபிரகாயமாடு புறப்பட்ட யலாத்து, இப்தபாழுது தனக்கு யதவன் தகாடுத்த ஆசிர்வாதங்கணளயும், ஐசுவாிேங்கணளயும் காப்பாற்றிக்தகாள்ள யதவனுணடே வழிணே விட்டு விலகி தசல்ல முடிதவடுத்தார். யலாத்து ஒரு நிமிடம் சிந்தித்திருப்பார் என்றால், தான் ஏன் தன் சுேயதசத்ணத விட்டு வந்யதாம், தனக்கு இருக்கும் ஐசுவாிேங்கள் ோரால் உண்டாேிற்று, ஆபிரகாயமாடு இருக்கும் தபாமுது தனக்கும், தனக்கு தசாந்தமான ோவற்றிக்கும் இருக்கும் பாதுகாப்பு, எல்லாவாற்றிக்கும்
  • 15. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 15 யமலாக ஆபிரகாயமாடு யதவனுடே வழிேில் தசன்று வாக்குத்தத்த யதசத்ணத சுதந்தாித்தல், யபான்ற இணவ ஒன்ணறயும் யலாத்து சிந்திக்கவில்ணல. அவர் கண் முன் இருந்தததல்லாம் அவருணடே ஐசுவாிேமும், அணத எப்படி தான் பாதுகாக்க யவண்டும் என்ற எண்ைமுயம. இதனால் “அப்தபாழுது யலாத்து தன் கண்கணள ஏதறடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் தபாருந்தினதாேிருக்கக்கண்டான். கர்த்தர் யசாயதாணமயும் தகாயமாராணவயும் அழிக்கும்முன்யன, யசாவாருக்குப் யபாம் வழிமட்டும் அது கர்த்தருணடே யதாட்டத்ணதப்யபாலவும் எகிப்து யதசத்ணதப்யபாலவும் இருந்தது. அப்தபாழுது யலாத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவணதயும் ததாிந்துதகாண்டு, கிழக்யக பிரோைப்பட்டுப்யபானான்; இப்படி அவர்கள் ஒருவணர ஒருவர் விட்டுப் பிாிந்தார்கள்” (ஆதி 13:10,11). இங்கு நாம் காண்பது முழுக்க முழுக்க யலாத்துவினுணடே ததாிந்ததடுப்பு. அவன் தன் கண்ணுக்கு எது சிறந்ததாகப்பட்டயதா அணத ததாிந்ததடுத்தான். இதுவணர ஆவிக்குாிே கண்கயளாடு யதவ தாிசனத்ணத யநாக்கி ஆபிரகாயமாடு நடந்த யலாத்து, இப்தபாழுது மாம்ச கண்கயளாடு தன்னுணடே சுே இச்ணசணே யநாக்கி நடந்தான். அது அவணன யதவயனாடும், யதவ பிள்ணளகயளாடும் இருந்த ஐக்கிேத்ணத விட்டு பிாித்தது. இங்கு, ஒருயவணள யமயலாட்டமாக பார்க்கும் தபாழுது, யலாத்து சிறந்தணத ததாிந்து தகாண்டு யசாயதாம் தகாயமாராவில் தங்கினணத (settle ஆனணத) யபால யதான்றலாம். இனி அவன் ஆபிரகாணம யபால அணலந்து திாிே யதணவேில்ணல. யதவ தாிசனத்ணதயும், ஆசிர்வாதங்கணளயும் தபற்ற பலரும் யலாத்ணத யபாலயவ தங்களுணடே வாழ்க்ணகேில் ஒரு நிணலணே அணடே (settle ஆக) முேற்சிக்கிறார்கயள தவிர யதவயனாடு ததாடர்ந்து நடக்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், மறுமுணனேில் ஆபிரகாம் ததாடர்ந்து யதவ தாிசனத்தில், கர்த்தருணடே வழிகளில் நடந்து தகாண்டிருக்கிறார். இங்கு ஆபிரகாம் மூலமாய் நாம் கற்றுக் தகாள்ளும் பாடம், முதலாவது தனது சயகாதரயனாடு யதணவேில்லாத பிரச்சணனணே தவிர்க்க முற்பட்டார். நாம் சயகாதரர், நமக்குள் வாக்குவாதம் யவண்டாம் (ஆதி 13:8) என்றார். இரண்டாவதாக ததாிந்ததடுக்கும் உாிணமணேயும் யலாத்துவுக்யக தகாடுத்தார் (ஆதி 13:9). இங்கு அவர் விட்டுக்தகாடுத்து யபாவணத நாம் காைலாம், ஆனால் உண்ணமேில் அவர் யதவ தாிசனத்யதாடு நடந்தார். ஆதி 13:14-17 வசனங்கள் கூறுகிறது “யலாத்து ஆபிராணமவிட்டுப் பிாிந்தபின்பு, கர்த்தர் ஆபிராணம யநாக்கி: உன் கண்கணள ஏதறடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்யகயும், ததற்யகயும், கிழக்யகயும், யமற்யகயும் யநாக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவணதயும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்ணறக்கும் இருக்கும்படி தகாடுத்து, உன் சந்ததிணேப் பூமிேின் தூணளப்யபாலப் தபருகப்பண்ணுயவன்; ஒருவன் பூமிேின் தூணள எண்ைக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ைப்படும். நீ எழுந்து யதசத்தின் நீளமும் அகலமும் எம்மட்யடா, அம்மட்டும் நடந்து திாி; உனக்கு அணதத் தருயவன் என்றார்”.
  • 16. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 16 இங்கு ஆபிரகாம் கர்த்தருணடே வழிேில் தன்ணன நிணலநிறுத்தி தகாண்டதபாழுது, யதவன் தம்முணடே வாக்குத்தத்தத்ணத மறுபடியும் ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்தினார். ஆபிரகாம் யலாத்ணத யபால கண்ைால் கண்டணத தாிசித்து நடவாமல், யதவணன விசுவாசித்து நடந்தார். யதவன் தனக்கு வாக்குபண்ைின யதசத்ணதயும், சந்ததிணேயும் தன்னுணடே மாம்ச கண்களால் காைாதிருந்தும், விசுவாசக் கண்களால் அவற்ணற கண்டு யதவ பாணதேில் ததாடர்ந்து முன்யனறிச் தசன்றார். யதவனும் தம்முணடே வாக்குத்தத்தில் உண்ணமயுள்ளவராய், ஆபிரகாமுக்கு தாம் வாக்குத்தத்தம் பண்ைின அணனத்ணதயும் நிணறயவற்றினார். அது மாத்திரமல்ல ஆபிரகாம் யதவன் தசேல்படும் யநரத்திற்காக தபாறுணமயுடன் காத்திருந்தார். ஆனால் யலாத்யதா “யோர்தானுக்கு அருகான சமபூமிேிலுள்ள பட்டைங்களில் வாசம்பண்ைி, யசாயதாமுக்கு யநயர கூடாரம் யபாட்டான். யசாயதாமின் ஜனங்கள் தபால்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்” (ஆதி 13:12,13). இங்கு யவதம் மிக ததளிவாகவும், அழகாகவும் கூறுகிறது, யசாயதாமின் ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளாய் இருந்தார்கள் என்று. யலாத்துவுக்கு தவளிப்பணடோய் யசாயதாமின் நிணலணே ஆண்டவர் காண்பித்திருந்தும், தன்னுணடே சுேசித்ததிற்கு தன்ணன ஒப்புக்தகாடுத்து, தன்னுணடே ஆஸ்திக்காகவும், தன் கண்கண்ட நல்ல நிலங்களுக்காகவும், யதவனுக்கு வியராதமானவர்கள் என்று ததாிந்திருந்தும் அவர்கயளாடு ஐக்கிேம் தகாள்ள யலாத்து தேங்கவில்ணல. யதவ தாசனாகிே ஆபிரகாயமாடு ஐக்கிேமாய் இருந்து சகலவற்ணறயும் தபற்ற யலாத்து, இப்தபாழுது அணனத்து ஆசிர்வாதங்கணளயும் தபால்லாதவர்கள் முன் தசன்று ணவத்து, அவர்கயளாடு ஐக்கிேப்பட்டான். தன்னுணடே மந்ணத யமய்ப்பர் மூலமாய் உண்டான ஒரு சிறு பிரச்சணனக்காக ஆபிரகாணம விட்டு பிாிந்த யலாத்து, அயத தசல்வத்யதாடு அன்னிே இராஜாக்களின் மூலமாக சிணறபிடிக்கப்பட்டான். ஆதி 14:12 கூறுகிறது “ஆபிராமின் சயகாதரனுணடே குமாரனாகிே யலாத்து யசாயதாமியல குடிேிருந்தபடிோல், அவணனயும், அவன் தபாருள்கணளயும் தகாண்டுயபாய்விட்டார்கள்”. இங்கு அவன் சிணறபிடிக்கப்பட காரைம் யசாயதாமியல அவன் குடிேிருந்தயத ஆகும். யதவ தாசனாகிே ஆபிரகாயமாடு, சமாதானமாய் தங்கிேிருந்த யலாத்து, சிறு சச்சரணவ தபாறுத்துக் தகாள்ள மனதில்லாமல், அவன் ஐக்கிேத்ணத விட்டு பிாிந்து, இப்தபாழுது சகலவற்ணறயும் இழந்து நிற்கிறான். இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம் யதவயனாடு அவர் வழிகளில் நடக்கும் தபாழுது பாணத குறுகளாய் (கடினமாய்) இருந்தாலும் அதுயவ நம்ணம ஜீவ வழிக்கு தகாண்டு தசல்லும், ஆனால் யகட்டுக்கு யபாகிற வாசல் வழி விாிவாயும், விசாலமாயும் யதான்றும், அதன் முடியவா மரைம் (இழந்து யபாகுதல்) (மத் 7:13,14). இங்கு நாம் கவனிக்க யவண்டிே மற்தறாரு காாிேம் யதவயனா, ஆபிரகாயமா யலாத்ணத யசாயதாமியல கூடாரம் யபாட தடுக்கவில்ணல. ஏதனனில் பரம ஈணவ (யதவ ஐக்கிேத்ணத) யலாத்து ருசிப்பார்த்திருந்தும், அவன் மறுதலித்து யபானபடிோல் அவணன யதவன் தடுக்கவில்ணல (எபி 6:4-6). இப்படிப்பட்ட காாிேங்கணள பணழே ஏற்பாட்டில் இஸ்ரயவலின் இராஜாவாகிே சவுலின் வாழ்க்ணகேிலும், புதிே ஏற்பாட்டில் யூதாஸ் காாியோத்தின் வாழ்விலும் காைலாம். அவர்கள் தசய்ே நிணனத்தணதயும் யதவன் தடுக்கவில்ணல.
  • 17. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 17 ஆனால் இங்கு யலாத்துவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்ணப யதவன் வழங்கினார். ஆதி 14:13-16 வசனங்களில் “தப்பியோடின ஒருவன் எபிதரேனாகிே ஆபிராமிடத்தில் வந்து அணத அறிவித்தான்; ஆபிராம் தன்யனாயட உடன்படிக்ணக தசய்திருந்த மனிதராகிே எஸ்யகாலுக்கும் ஆயநருக்கும் சயகாதரனாகிே மம்யர என்னும் எயமாாிேனுணடே சமபூமிேியல அப்தபாழுது குடிேிருந்தான். தன் சயகாதரன் சிணறோகக் தகாண்டுயபாகப்பட்டணத ஆபிராம் யகள்விப்பட்டயபாது, அவன் தன் வீட்டியல பிறந்த ணகபடிந்தவர்களாகிே முந்நூற்றுப் பதிதனட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தாிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்கணளத் ததாடர்ந்து, இராக்காலத்தியல அவனும் அவன் யவணலக்காரரும் பிாிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்யமல் விழுந்து, அவர்கணள முறிேடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, சகல தபாருள்கணளயும் திருப்பிக்தகாண்டுவந்தான்; தன் சயகாதரனாகிே யலாத்ணதயும், அவனுணடே தபாருள்கணளயும், ஸ்திாீகணளயும், ஜனங்கணளயும் திருப்பிக்தகாண்டுவந்தான்”. இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், ஆபிரகாம் யலாத்து சிணற பிடிக்க பட்டணத யகள்விப்பட்டதபாழுது சற்றும் தாமதிக்காமல், யலாத்து தனக்கு தசய்த எணதயும் யோசிக்காமல், அவணனயும் அவனுக்கு உண்டான எல்லாவற்ணறயும் காப்பாற்ற யவண்டும் என்பதற்காக, தன்னுணடே ஜனங்கணளயும் தபாருள்கணளயும் (ஆயுதங்கள்) அர்பைிக்க தேங்காதிருந்தான். தீணமக்கு நன்ணம தசய்யும் எண்ைமும், தனக்குாிேணத இழந்தாவது அவணன மீட்க யவண்டும் என்ற எண்ைமும், பாவிகளாய் யதவனுக்கு துயராகிகளாய், அவணர விட்டு பின்வாங்கி யபான நம்ணமயும், நாம் வாழும் இந்த பூமிக்கு நம்ணம யபால வந்து தம்ணமயே பலிோக ஒப்புக்தகாடுத்து, நம்ணம மிட்தடடுத்த கிறிஸ்துவின் தசேலுக்கு ஒர் நிழலாட்டமாய் இருக்கிறது. அதுமாத்திரமல்ல ஆபிரகாம் யலாத்ணத மட்டும் காப்பாற்றவில்ணல, யசாயதாம் நாட்ணடயும் காப்பாற்றினான். இதனால் “உன்னதமான யதவனுணடே ஆசாாிேனாேிருந்த சாயலமின் ராஜாவாகிே தமல்கியசயதக்கு அப்பமும் திராட்சரசமும் தகாண்டுவந்து, அவணன ஆசீர்வதித்து: வானத்ணதயும் பூமிணேயும் உணடேவராகிே உன்னதமான யதவனுணடே ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்கணள உன் ணகேில் ஒப்புக்தகாடுத்த உன்னதமான யதவனுக்கு ஸ்யதாத்திரம் என்று தசான்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் தகாடுத்தான்” (ஆதி 14:18-20). இந்த தமல்கியசயதக்ணக பற்றி எபி 7:3 கூறுகிறது “இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுணடேவனாேிராமல், யதவனுணடே குமாரனுக்கு ஒப்பானவனாய் என்தறன்ணறக்கும் ஆசாாிேனாக நிணலத்திருக்கிறான்”. இங்கு ஆபிரகாமுணடே மனநிணலயும், அவனது தசேலும் மறுபடியும் யதவனால் தமச்சப்பட்டு, யமற்கண்ட வசனத்தின்படி கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாய் இருக்கும் தமல்கியசயதக்கு மூலமாய் தம்முணடே ஆசிர்வாதத்ணத வழங்கினார். அதுமாத்திரமல்ல “யசாயதாமின் ராஜா ஆபிராணம யநாக்கி: ஜனங்கணள எனக்குத் தாரும், தபாருள்கணள நீர் எடுத்துக்தகாள்ளும் என்றான். அதற்கு, ஆபிராம் யசாயதாமின் ராஜாணவப் பார்த்து: ஆபிராணம ஐசுவாிேவானாக்கியனன் என்று நீர் தசால்லாதபடிக்கு நான் ஒரு சரட்ணடோகிலும் பாதரட்ணசேின் வாணரோகிலும், உமக்கு உண்டானணவகளில் ோததான்ணறோகிலும் எடுத்துக்தகாள்யளன் என்று, வானத்ணதயும் பூமிணேயும்
  • 18. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 18 உணடேவராகிே உன்னதமான யதவனாகிே கர்த்தருக்கு யநராக என் ணகணே உேர்த்துகியறன். வாலிபர் சாப்பிட்டதுயபாக, என்னுடயன வந்த ஆயநர், எஸ்யகால், மம்யர என்னும் புருஷருணடே பங்குமாத்திரயம வரயவண்டும்; இவர்கள் தங்கள் பங்ணக எடுத்துக்தகாள்ளட்டும் என்றான்” (ஆதி 14:21-24). இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், எந்த இடத்திற்காக, வளத்திற்காக யசாயதாணம யநாக்கி யலாத்து தசன்றாயனா, அயத, யசாயதாமின் இராஜா ஆபிரகாமுக்கு சகலத்ணதயும் தகாடுக்க முன்வருகிறான். ஆனால், ஆபிரகாயமா இந்த யசாயதாம் மட்டுமல்ல வானத்ணதயும் பூமிணேயும் உணடேவராகிே யதவன் தன் வாழ்க்ணகேில் எணத தனக்கு தர விரும்புகிறாயரா அணத தவிர யவறு எணதயும் தபற்றுக்தகாள்ள விரும்பவில்ணல. தனக்கு ஒரு ஆசிர்வாதம் கிணடக்க யவண்டுதமன்றால் அது யதவனால், யதவனுணடே யவணளேியலயே தர படயவண்டும் என்றும், தன்னுணடே சுே தபலனாயலா, மற்ற மனிதராயலா தனக்கு எதுவும் யதணவேில்ணல என்பணதயும் அறிக்ணகேிட்டார். இதனால் “இந்தக் காாிேங்கள் நடந்தபின்பு, கர்த்தருணடே வார்த்ணத ஆபிராமுக்குத் தாிசனத்தியல உண்டாகி, அவர்: ஆபிராயம, நீ பேப்படாயத; நான் உனக்குக் யகடகமும், உனக்கு மகா தபாிே பலனுமாேிருக்கியறன் என்றார்” (ஆதி 15:1). ஆனால் இவ்வளவு காாிேங்கள் நடந்தபின்பும், யசாயதாம் மக்களும் தங்கள் பாவத்தில் இருந்தது மனந்திரும்பவில்ணல, யலாத்துவும் அவ்விடத்ணத விட்டு தவளியே வரவில்ணல. யலாத்து ஆபிரகாயமாயட கூட இருக்க யகட்டு இருந்தால், நிச்சேமாக ஆபிரகாம் யலாத்ணத யசர்த்து தகாண்டிருப்பார். ஆனால் யதவன் மூலமாய் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு தகாடுக்கப்பட்ட தபாழுதும், அவர் அணத அசட்ணட தசய்தார். முடிவு, யசாயதாணமயும் அதன் குடிகணளயும் அழித்துதான் யலாத்ணத மீட்தடடுக்க யவண்டி இருந்த்து. இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம், யதவன் நமக்கு மனந்திரும்ப வாய்ப்புக்கணள தகாடுக்கும் தபாழுது, அணத பேன்படுத்தி தகாள்ள தவறுயவாமானால், அதன் முடிவு எண்ைிப்பார்க்க முடிோததாேிருக்கும். ஆதிோகமம் 18 ஆம் அதிகாரத்தில் ஆபிரகாணம சந்திக்க மூன்று புருஷர்கள் வந்தார்கள். இவர்கணள ஆபிரகாம் தன் வீட்டியல வரயவற்று, அவர்களுக்கு உைவளித்தான். ஆதி 18:5 கூறுகிறது “நீங்கள் உங்கள் இருதேங்கணளத் திடப்படுத்தக் தகாஞ்சம் அப்பம் தகாண்டுவருகியறன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே யபாகலாம்; இதற்காகயவ அடியேன் இடம்வணரக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ தசான்னபடி தசய் என்றார்கள்”. இந்த மூன்று புருஷர்களும், இரு காாிேங்கணள பூமிேில் நிணறயவற்ற வந்தனர். ஒன்று ஆபிரகாமிற்கு தகாடுக்கப்பட்ட வாக்குத்தத்தணத உறுதிப்படுத்த, மற்தறான்று யசாயதாணம அழிக்க. இம்மூவாில் ஒருவர் கர்த்தர் என்பணத ஆதி 18:9-15 வசனங்களில் காைலாம். இங்கு கர்த்தர் ஆபிரகாமிற்கு தாிசனமாகி இரு காாிேங்கணள அவனுக்கு தவளிப்படுத்தினார். ஒன்று “கர்த்தரால் ஆகாத காாிேம் ஒன்றுமில்ணல” (ஆதி 18:14) என்பதும், ஆதலால் சாராள் நிச்சேமாய் ஒரு குமாரணன தபறுவாள் என்பணதயும். இங்கு கர்த்தர் ஆபிரகாமுணடே
  • 19. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 19 விசுவாசத்ணத மாத்திரமல்ல, விசுவாசத்தில் தடுமாறி தகாண்டிருந்த சாராணளயும் தபலப்படுத்த தாயம தாிசனமாகி வாக்குத்தத்தணத உறுதிப்படுத்தினார். ஆதி 18:17-19 வசனங்கள் கூறுகிறது “அப்தபாழுது கர்த்தர்: ஆபிரகாம் தபாிே பலத்த ஜாதிோவதினாலும், அவனுக்குள் பூமிேிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் தசய்ேப்யபாகிறணத ஆபிரகாமுக்கு மணறப்யபயனா? கர்த்தர் ஆபிரகாமுக்குச் தசான்னணத நிணறயவற்றும்படிோய் அவன் தன் பிள்ணளகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதிணேயும் நிோேத்ணதயும் தசய்து, கர்த்தருணடே வழிணேக் காத்து நடவுங்கள் என்று கட்டணளேிடுவான் என்பணத அறிந்திருக்கியறன் என்றார்”. யமற்கண்ட வசனங்கள் யதவயன ஆபிரகாணம குறித்து தகாடுத்த சாட்சி. இது எவ்வளவு யமன்ணமோனது. ஆபிரகாம் தான் மாத்திரமல்ல, தன்னுணடே சந்ததிணேயும் யதவனுக்குள்ளாக நடத்துவான் என்று யதவயன சாட்சி பகர்கிறார். முக்காலங்கணளயும் அறிந்த, ஆளுகின்ற யதவன் ஆபிரகாணம குறித்து இப்படிோய் சாட்சி தகாடுத்து, அதனால் தான் தசய்ே யபாகிறணத (யசாயதாமின் அழிவு) ஆபிரகாமுக்கு மணறப்யபயனா? (ஆதி 18:18) என்கிறார். இங்கு நாம் கற்றுக்தகாள்கிற பாடம், நாம் யதவனுக்கு முன்பாக உண்ணமயுள்ளவர்களாக, யதவ நீதிணே பின்பற்றுகிறவர்களாக, உலக ஐசுவாிேங்கணளயோ, சுே தபலணனயோ சாராமல் யதவணனயே சார்ந்து தகாள்ளும் தபாழுது, யதவயன நாம் இருக்கும் இடத்திற்கு நம்ணம யதடி வருகிறார், தன்னுணடே வாக்குத்தத்தங்கணள நமக்கு உறுதிப்படுத்துகிறார், தான் தசய்ே யபாகும் காாிேங்கணள நமக்கு அறிவிக்கிறார். யசாயதாணம ஆண்டவர் அழிக்க யபாகிறார் என்பணத அறிந்த ஆபிரகாம், தன்னுணடே சயகாதரன் யலாத்துவிற்காக மாத்திரமல்ல, அங்குள்ள தகாஞ்ச நீதிமான்கள் நிமித்தம்மாவது அணத அழிக்காதபடி, யதவனிடத்தில் விண்ைப்பித்தான். ஆனால் ஆபிரகாம் யகட்டது யபால யசாயதாமில் பத்து நீதிமான்கள் கூட இல்ணல. ஆகிலும் ஆபிரகாமின் யவண்டுதலின்படி, யலாத்ணத யதவன் யசாயதாமின் அழிவில் இருந்து காப்பாற்றினார். இங்கு நாம் கற்றுக்தகாள்ளுகிற பாடம், பாவம் நிணறந்து, அழிவுக்கு யநராய் ணவக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் வாழும் மக்கள் ஒவ்தவாருவரும் இரட்சிக்கப்படும்படிோய் தஜபிக்க யவண்டிேது நம்முணடே கடணம. அப்தபாழுது, யதவன் தம்முணடே நீதிேின்படியும், நம்முணடே விண்ைப்பத்தின் படியும் காாிேங்கணள நிணறயவற்றுவார். ஆதி 19:1-3 வசனங்கள் கூறுகிறது “அந்த இரண்டு தூதரும் சாேங்காலத்தியல யசாயதாமுக்கு வந்தார்கள்; யலாத்து யசாயதாமின் வாசலியல உட்கார்ந்திருந்தான். அவர்கணளக் கண்டு, யலாத்து எழுந்து எதிர்தகாண்டு தணரமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்கயள, அடியேனுணடே வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்கணளக் கழுவி, இராத்தங்கி, காணலேில் எழுந்து பிரோைப்பட்டுப் யபாகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படிேல்ல, வீதிேியல இராத்தங்குயவாம் என்றார்கள். அவன் அவர்கணள மிகவும் வருந்திக் யகட்டுக்தகாண்டான்; அப்தபாழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டியல பிரயவசித்தார்கள். அவன்
  • 20. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 20 புளிப்பில்லா அப்பங்கணளச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ைினான், அவர்கள் புசித்தார்கள்”. இங்கு நாம் கவனிக்க யவண்டிேது, கர்த்தர் யலாத்ணத காை வரவில்ணல, இரண்டு தூதர்கள் மட்டுயம வந்தார்கள். வந்த அவர்கணள, யலாத்து வரயவற்றும் அவயனாடு தங்க அவர்கள் விரும்பவில்ணல. பின்பு வருந்தி அணழத்ததபாழுது தசன்றார்கள். இங்கு நாம் கற்றுக் தகாள்ளும் பாடம் யதவயனாடு எப்தபாழுதும் தநருங்கி வாழும் ஆபிரகாயமாடு யதவன் உறவாட விருப்பமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் அனலுமின்றி, குளிருமின்றி வாழும் வாழ்க்ணகணே உணடே யலாத்ணத யபான்றவர்களின் வாழ்வில் யதவன் இணடப்பட்டாலும், யதவயனாடு ஒரு ஆழமான உறவு இப்படிப்பட்டவர்களுக்கு கிணடக்காமற் யபாகிறது. இவர்கள் யதவ கிருணபணேயும், தேணவயும் தங்கள் வாழ்வில் தபற்றிருந்தாலும், யதவ பிரசன்னத்ணதயும், யதவ ஆளுணகணேயும், யதவ வழிநடத்துதல்கணளயும் தங்கள் வாழ்வில் உைராதவர்கள். ஆனால் ஆபிரகாம் யபான்யறார் யதவணன யநாக்கி கூப்பிட்டதபாழுது, நீ தசான்னப்படியே தசய் (ஆதி 18:5) என்று மறு உத்தரவு வந்தது. ததாடர்ந்து ஆதி 19ஆம் அதிகாரத்தில், நாம் பார்க்கும் தபாழுது யசாயதாம் மக்களின் தபால்லாப்ணபயும், யலாத்துவின் தசேல்கணளயும் நாம் காைலாம். யலாத்து நீதிமானாய் வாழ நிணனத்தாலும், அவர் தன்னுணடே தசாந்த அறிணவயும், தபலணனயுயம சார்ந்திருந்தார் (ஆதி 19:6,7). இறுதிேில் அவருணடே அறிவு, தபலன் எல்லாம் ஒன்றுமில்லாமல் யபானது. ஆதி 19:9 கூறுகிறது “அதற்கு அவர்கள்: அப்பாயல யபா; பரயதசிோய் வந்த இவனா நிோேம் யபசுகிறது? இப்தபாழுது அவர்களுக்குச் தசய்வணதப்பார்க்கிலும் உனக்கு அதிக தபால்லாப்புச் தசய்யவாம் என்று தசால்லி, யலாத்து என்பவணன மிகவும் தநருக்கிக் கதணவ உணடக்கக் கிட்டினார்கள்”. இங்கு நாம் காண்பது, எந்த யசாயதாணம கண்டு ஆணசோய், தன்னுணடே மிகுந்த ஐசுவாிேங்கயளாடு வந்து தங்கினாயரா, அயத யசாயதாமின் மக்களால் “பரயதசிோய் வந்த இவனா நிோேம் யபசுகிறது” என்ற பதிணல தபற்றார். இதில் நாம் கற்றுக்தகாள்கிற பாடம், நம்முணடே தாலந்துகணள, ஐசுவாிேங்கணள உலக மக்கயளாடு நாம் ஐக்கிேப்பட்டு, அணத அவர்கயளாடு பகிர்ந்து தகாள்ளும் தபாழுது, அணத அநுபவிக்கிற வணரக்கும் நம்யமாடு இருக்கும் மக்கள், பின்பு நன்றி தகட்டவர்களாய் நம்ணமயே பரயதசி என்று தசால்லும் நிணலக்கு நாம் தள்ளப்படுயவாம். யமலும் அவணன மனதின் பிரகாரம் மாத்திரமட்டுமல்ல, சாீர பிரகாரமாகவும் காேப்படுத்த அவர்கள் தநருக்கினார்கள். இதுயவ யதவ ஐக்கிேத்ணத, யதவ பிள்ணளகளின் ஐக்கிேத்ணத விட்டு உலகத்யதாடு ஐக்கிேப்படும் ஒருவனுணடே முடிவு. ஆனால், யலாத்துவின் வாழ்வில் இன்னும் யதவதேவும், இரக்கமும் தவளிப்பட்டது. ஆதி 19:10 கூறுகிறது “அப்தபாழுது அந்தப் புருஷர்கள் தங்கள் ணககணள தவளியே நீட்டி, யலாத்ணதத் தங்கள் அண்ணடக்கு வீட்டுக்குள் இழுத்துக்தகாண்டு, கதணவப் பூட்டி”, யமலும் ஆதி 19:15,16 வசனங்களில் “கிழக்கு தவளுக்கும்யபாது அந்தத் தூதர் யலாத்ணத யநாக்கி: பட்டைத்திற்கு வரும் தண்டணனேில் நீ அழிோதபடிக்கு எழுந்து, உன் மணனவிணேயும், இங்யக இருக்கிற
  • 21. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 21 உன் இரண்டு குமாரத்திகணளயும் அணழத்துக்தகாண்டுயபா என்று தசால்லி, அவணனத் துாிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்தகாண்டிருக்கும்யபாது, கர்த்தர் அவன்யமல் ணவத்த இரக்கத்தினாயல, அந்தப் புருஷர் அவன் ணகணேயும், அவன் மணனவிேின் ணகணேயும், அவன் இரண்டு குமாரத்திகளின் ணகணேயும் பிடித்து, அவணனப் பட்டைத்திற்கு தவளியே தகாண்டுயபாய் விட்டார்கள்”. இங்கு எப்படிோய் யதவன் யலாத்துணவயும், அவன் குடும்பத்ணதயும் இரக்கமாய் காப்பாற்றுகிறார் என்பணத நாம் காைலாம். ஆனால் யதவன் இவ்வுளவாய் இரங்கியும், யலாத்துவின் மணனவி கீழ்படிோமல் பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள் (ஆதி 19:26), யசாயதாம் அழிக்கப்பட்டது. ஆதி 19:27-29 வசனங்களில் “விடிேற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் யபாய், யசாயதாம் தகாயமாரா பட்டைங்களின் திணசணேயும், சமபூமிோகிே யதசம் முழுவணதயும் யநாக்கிப் பார்த்தான்; அந்தப் பூமிேின் புணக சூணளேின் புணகணேப்யபால எழும்பிற்று. யதவன் அந்தச் சமபூமிேின் பட்டைங்கணள அழிக்கும்யபாது, யதவன் ஆபிரகாணம நிணனத்து, யலாத்து குடிேிருந்த பட்டைங்கணளத் தாம் கவிழ்த்துப்யபாடுணகேில், யலாத்ணத அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்யபாகும்படி அனுப்பிவிட்டார்”. இங்கு யவதம் ததளிவாக கூறுகிறது, யலாத்தின் யமல் பாராட்டப்பட்ட இரக்கம், யதவன் ஆபிரகாணம நிணனத்தாயலயே. ஆபிரகாமுக்கு யலாத்து தீங்கு தசய்திருந்தும், யலாத்து நன்றாய் இருக்க யவண்டும் என்பயத ஆபிரகாமின் எண்ைமாய் இருந்தது. இங்கு நாம் கற்றுக் தகாள்கிற பாடம், இவ்வுலக மக்களின் மூலமாக, யதவ பிள்ணளகளாகிே நமக்கு எந்த நன்ணமயும் வரப்யபாவதில்ணல, அவர்கள் யதவ பணகஞராய் யதவனுக்கும், நமக்கும் வியராதமான காாிேங்கணளயே தசய்கின்றனர். ஆகிலும் நாம் அவர்களுக்காக யதவனிடத்தில் யவண்டும் தபாழுது, அவர்கள் மீதும் யதவ இரக்கம் பாராட்டப்படும். இது ஆபிரகாமின் வாழ்க்ணகேில் அவனிடத்தில் காைப்பட்ட உோிே பண்புகளில் ஒன்றாகும். நாமும் இப்படிோக காைப்படயவ யதவன் விரும்புகிறார். யமலும், அந்நிே இராஜாக்கள் யலாத்ணத சிணறபிடித்து தசன்ற தபாழுது யலாத்துவிற்காகவும், அதில் உள்ள நீதிமான்களுக்காகவும் தஜபிக்க மாத்திரயம தசய்தார். இங்கு நாம் கற்றுக் தகாள்ளும் பாடம், யதவன் தம்முணடே நீதிணே நிணறயவற்றும் தபாழுது (சுனாமி யபான்ற அழிவுகள், பஞ்சங்கள் யபான்றணவ), நாம் அணமதிோக தஜபிக்க யவண்டுயம ஒழிே யதவணனயும் மிஞ்சிே நீதிமான்களாய் தசேல்படுதல் கூடாது. இங்கு தான் தசன்று காப்பாற்றாமல் இருந்தாலும், யதவன் நிச்சேமாய் யலாத்ணத காபாற்றுவார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். இணவகளுக்தகல்லாம், யநர் எதிர்மணறோக யலாத்துவும், அவன் குடும்பத்தினரும் தசேல்பட்டனர். அழிவில் இருந்து யதவன் அவர்கணள தப்புவிக்க நிணனத்ததபாழுதும், அவர் தன் தசாந்த அறிணவயும், தபலணனயுயம சார்ந்திருந்தார், யதவ வார்த்ணதக்கு கீழ்படிோமல், அவருக்யக ஆயலாசணன கூறினார் (ஆதி 19:19,20). ஆனால், அப்தபாழுதும் யதவன் அவருக்கு இரக்கம் பாராட்டி அவணர காப்பாற்றினார் (ஆதி 19:21,22). ஆனாலும் கீழ்படிோணமேினாயல, அவர் மணனவி உப்புத்தூண் ஆனாள்.
  • 22. w w w . j e s u s s o l d i e r i n d i a . c o m Page 22 இப்படிப்பட்ட காாிேங்கணள நாம் இப்தபாழுதும் நம் காலத்திலும் காைலாம். யதவன் இரக்கமாய் எத்தணனயோ வழிகளில் தம்ணம இவ்வுலக மக்களுக்கு தவளிப்படுத்தி இருந்தும், இன்னும் மனிதர்கள் பைத்ணதயும், சுே தபலணனயும் தங்களுணடே அறிணவயுயம சார்ந்திருக்கிறார்கயள தவிர யதவ சத்ததிற்கு தசவி சாய்க்காமல் இருக்கிறார்கள். இவ்வளவு காாிேங்கள் நடந்த பின்பாவது யலாத்து ஆபிரகாமிடம் தசன்றிருக்கலாம். ஆனால் அவயனா அப்படி தசய்ேவில்ணல (ஆதி19:30). ஆபிரகாம் தன் பிள்ணளகளுக்கு “கர்த்தருணடே வழிணேக் காத்து நடவுங்கள் என்று கட்டணளேிடுவான் என்பணத அறிந்திருக்கியறன்” (ஆதி 18:19) என்று அவணன குறித்து கர்த்தர் சாட்சிக்தகாடுத்தார். அதுயபாலயவ ஈசாக்கு, ோக்யகாபு, யோச்யசப்பு, தாவீது என்ற அவன் சந்ததிோர் யதவனுணடே வழிேில் நடந்தார்கள். ஆனால் யலாத்யதா தன் பிள்ணளகளுக்கு அப்படி கற்பிக்கவில்ணல, அதன் விணளவு அவர்கள் யசாயதாமின் வழிணே பின்பற்றி யமாவாப், அம்யமான் என்னும் யதவனுக்கு பிாிேமில்லாத சந்ததிணே பிறப்பித்தார்கள் (ஆதி 19:31-38).. இங்கு நாம் கற்றுக்தகாள்ளும் பாடம் ஆபிரகாம் யதவனுணடே வாக்குத்தத்தங்கணள நம்பி தபாறுணமயோடு நீதிோய் யதவனுணடே வழிகளில் நடந்தான். அவன் கடந்து தசன்ற பாணதகள் குறுகலானதாய், வனாந்திரமானதாய் காைப்பட்டாலும் முடிவில் யதவன் அவனுக்கு தம்முணடே வாக்குத்தத்தணதயும், ஆசிர்வாதங்கணளயும் தான் கூறிேபடியே வழங்கினார். அதனால் இந்நாள் வணரக்கும் அவனுணடே சந்ததிோர் (இஸ்ரயவலர்) இப்பூமிேில் ஒரு ஜாதிோய் (நாடாய்) வாழ்கின்றனர். மனுகுலத்தின் இரட்சிப்பும் அவன் சந்ததி மூலமாகயவ உண்டாேிற்று. ஆனால் யலாத்தின் சந்ததியோ இடம் ததாிோமல் அழிந்து யபாேிற்று. அவன் சந்ததிோர் யதவனுக்கு வியராதமாகயவ வாழ்ந்தனர். II யபதுரு 2:7,8 வசனங்கள் கூறுகிறது “அக்கிரமக்காரருக்குள் வாசமாேிருக்ணகேில் அவர்களுணடே காமவிகார நடக்ணகோல் வருத்தப்பட்டு; நாள்யதாறும் அவர்களுணடே அக்கிரமக்கிாிணேகணளக் கண்டு யகட்டு நீதியுள்ள தன்னுணடே இருதேத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிே யலாத்ணத அவர் இரட்சித்திருக்க”. இங்கு நாம் காண்கிறபடி யதவன் அவணர நீதிமான் என்யற நிோேந்தீர்க்கிறார், அவர் இரட்சிக்கப்பட்டார் என்றும் வசனம் கூறுகிறது. அது உண்ணமயே. ஆனால் அவரால் அவருணடே நீதிோல் அவணர இரட்சித்துக்தகாள்ள முடிந்தயத தவிர தன்னுணடே சந்ததிணேயோ, தன்ணன சார்ந்திருந்தவர்கணளயோ அவரால் இரட்சிக்க முடிேவில்ணல. ஆனால் ஆபிரகாயமா தனக்கும், தனக்கு பின்வரும் தன் சந்ததிக்கும், தன்ணன சார்ந்திருந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாய் இருந்தார். யதவன், தன்ணன ஆபிரகாமின் யதவன் (ோத் 3:6) என்று கூறினார். அவர் யதவனுணடே சியநகிதன் (ோக் 2:23) எனப்பட்டார். நம்முணடே கர்த்தராகிே கிறிஸ்துவும் ஆபிரகாமின் சந்ததிேியலயே வந்தார். ஆதிோகமத்தில் யலாத்ணத பற்றி வியஷசமாக எதுவும் கூறப்படவில்ணல. ஆனால் யதவன் யலாத்ணத மறக்கவில்ணல. யலாத்து வாழ்வில் என்தனன்ன தவறு தசய்தாயரா, அணத அப்படியே தணலக்கீழாக யதவன் ரூத்தின் வாழ்க்ணகேில் மாற்றினார்.