அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி ☼புவி விண்ணுலகத்தில் சுழன்றுக்கொண்டே நீள்வட்டபாதையில் சுழலும் ஒரு பொருள் . ☼விண்ணுலகத்தில் புவியை தாங்கி சுழலவைத்துக்கொண்டீருக்கும் புறசக்தீயைதான் நாம் புவி ஈர்ப்பு விசை என தவறாக புரிந்துகொண்டுள்ளோம் . ☼என்னை பொறுத்தவரை புவிக்கு ஈர்ப்பு விசை என்பது இல்லை. ☼அந்த கதிரின் பெயர் உந்துருவிநிறைகதிர்கள் எனலாம். ☼புவி ஒரு ஒழுங்கட்ற உருளை வடிவம் உடையது,புவியில் நாம் எந்த திசையில் நின்றாலும் நாம் நோறாக நிற்பது போல் தோன்றும் அதற்கான காரணம் உந்துருவிநிறைகதிர்கள் தான். ☼கலைதேவ அருண்பிரதாப் ☼