உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன். அதேபோல பாடல்களின் பாட்டு. SONG OF SONGS எல்லா பாடல்களிலும் இதுதான் பெரிய பாடல் .
பிரியமானவர்களே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப் பாட்டு. என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னுடைய பிரசங்கங்களில் நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சபையிலும் கூட வேத வகுப்பில் உன்னதப்பாட்டில் இருந்து இரண்டரை வருடங்களாக செய்தியை எடுத்துள்ளேன். மிக அருமையான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாலொமோனுக்கும், சூலமதியாளுக்கும் உள்ள ஒரு தொடர்பை குறிக்கும் பாடல் என்று சொல்லுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவர்கள்- சபைக்கும், கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள தொடர்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த உன்னத பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ள ஒரு ஐக்கியம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முறை சூலமதியாலளை சாலொமோன் சொல்லுகிறார்.
மணவாளி என்பது
மணவாளியே என்ற சொல் வேதத்தில் உன்னதப்பாட்டை தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. வேதத்தில் பல இடங்களில் மணவாட்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ள வித்தியாசம்- மணவாட்டி என்றால் திருமணமாகப் போகிற ஒரு பெண், மணமகள் அல்லது இப்போது மணம் முடித்த ஒரு பெண் . மணவாளி என்பது Partner in Life. இயேசுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது நான் இயேசுவுக்கு மனைவியாக இருக்கிறேன், நான் இயேசுவுக்கு மணவாட்டியாக வாழ்வேன் ,என்னுடைய திருமண நாள் இனி வரப் போகிறது என்பதை எல்லாம் தாண்டி, நான் இயேசுவினுடைய Partner in life. இயேசு அவருடைய ஊழியங்களை என் மூலமாக செய்கிறார்.
இயேசுவின் நிறைவு
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் அவர் .ஆனால் அவர் நிறைவு உள்ளவர் அல்ல. எபேசியரில் பார்க்கிறோம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற நிறைவாகிய சபை இல்லாமல், அவர் இல்லை. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவே சபைதான். அவர் தலை. நாம் சரீரம். சரீரம் இல்லாமல் அந்த தலை, வெறும் மண்டை ஓடு . தலை இல்லாமல் சரீரம் வெறும் முண்டம் என்பார்கள். இயேசு எனக்கு தலையாக இல்லாவிட்டால் நான் வெறும் முண்டம். ஆனால் சபை இல்லாவிடில் அவர் வெறும் தலை. இயேசுவை நிரப்புவதே சபைதான். He is incomplete without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ற துணை. (Help mete –To meet the needs of Adam. She is the help mate to Adam) இயேசு என்னுடைய Life partner. அவருடைய நிறைவே சபை தான். இயேசுவினுடைய காரியங்களை நிறைவேற்றுவதற்கு 12 சீடர்கள் தேவை. அந்த 12 சீடர்களும் அநேகரை சீடர்களாக்குகிறார்கள்.
எனில் நான் யார் ?
அவருக்கு நான் மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான் இயேசுவினுடைய மணவாளி. மணவாளியினுடைய தமிழ் சொல் – வாளி (வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்றால் அந்த வாசம் சுற்றி சுழல்கிறது என்று அர்த்தம். யார் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிறது (வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவரை தான் நாம் மணவாளி என்கிறோம்.
பிரியமானவர்களே ! எபேசியர் 4:8 ல் இருந்து எபேசியர் 5:1 வரைக்கும் அந்த மணவாளியினுடைய சில குண நலன்களை நாம் பார்த்து வருகிறோம். நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தேனாக பாலாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு இனிமையை...
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
நாள்: 08.05.2022.
தலைப்பு: தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை.
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இந்த காலை தியானத்திற்கான தலைப்பு தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. மத்தேயு 6-ம் அதிகாரத்தின் விளக்கவுரை செய்தியை பார்க்கப்போகிறோம். இந்த வார்த்தைகளின் அகராதி பொருள்களை பார்க்கலாம். STERLING -ஆங்கிலேயர்களின் நாணயத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.
தெளிவான - இதனுடைய பொருள் –அருமையான, தெளிவானது, எல்லாவற்றிற்கும் மேலானது.
தமிழ்பொருள் – கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற, புறப் பகட்டு தோற்றமற்ற .
நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்?
நம்முடைய ஜெபம் தலைசிறந்த ஜெபமாக இருக்க வேண்டும். அது நேர்கொண்டபார்வையாக இருக்க வேண்டும். அதாவது தெளிவான ஒற்றை பார்வை. இரண்டு கண்களும் ஒரே குவிமையத்தோடு காணப்பட வேண்டும். எனக்கு இரண்டு கண்கள் உள்ளது. ஆனால், பார்வை ஒன்றுதான். இதைத்தான் ஒற்றை பார்வை என்கிறோம். கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, புறப்பகட்டு தோற்றமற்ற ஒரு ஜெபத்திற்கு, பிரார்த்தனைக்கு, தெளிவான ஒற்றைப் பார்வை தேவை.
மத்தேயு 6-ம் அதிகாரத்தில் யூதர்களுடைய மிக மிக முக்கியமான மூன்று கடமைகளை குறித்து பேசுகிறார். இந்த மூன்று கடமைகளை நிறைவேற்றாமல் ஒருவரால் யூதராய் இருக்க முடியாது.
ஒன்று தர்ம காரியம்
இரண்டு ஜெபம்
மூன்று உபவாசம்
உங்களுடைய வாழ்க்கையில் இந்த மூன்று காரியங்களை நிறைவேற்றாமல் நீங்கள் ஒரு யூதராய் இருக்க முடியாது.
மத்தேயு 6:5 கூறுகிறது
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இங்கே ஜெப ஆலயம் என்பது மக்களின் கூடுகையை குறிக்கும். மற்றவர்கள் காணும்படியாக அந்த ஜனங்கள் ஜெபிக்க கூடுகிறார்கள். இவர்கள் மாயக்காரர்கள்.
மத்தேயு 6:8 கூறுகிறது
8 - அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
எது சிறந்த பிரார்த்தனை?
ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல, அல்லது மாய காரர்கள் செய்வதுபோல் மற்றும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று ஜெபம் செய்யாதீர்கள்.
நான் பரலோக சிந்தை உள்ளவனா? பூலோக சிந்தை உடையவனா? நான் பரலோகத்திற்கு போக வேண்டும். என்னுடைய நோக்கம் ஊழியம் அல்ல. என்னுடைய நோக்கம் பரலோகம். என்னைப் பொறுத்தவரையில் எங்கே தேவன் என்னை வைக்க விரும்புகிறாரோ அதுதான் எனக்கு பரலோகம். உங்களில் உள்ள வெளிச்சத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரே குவி சிந்தனையுள்ள ஜெபம் வேண்டும். நீங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
For More details, Download this document.
Watch at,
https://youtu.be/a1heOOKhBE0
Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3
Message Date / தேவ செய்தி நாள் : 01 October 2023 | 01 அக்டோபர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு- யாவே என் ஏலோஹீம்!. யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள் . தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள் . இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் - இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25 :1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT)
எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சடாய்
எல்லாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்தையும் பூமியையும்
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
தலைப்பு: எந்தன் வாஞ்சை (MY LONGING)
நாள்: 29.05.2022
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
நீதிமொழிகள் 13 :19 கூறுகிறது
19 - வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
என்னுடைய வாஞ்சையை ஆண்டவர் நிறைவேற்றுவாரானால் அது என் ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆவிக்குரிய பிள்ளையாக என்னுடைய வாஞ்சை என்ன? பல எபிரேய சொற்கள் இருந்தாலும் ஒரு எபிரேய சொல்லை முக்கியப்படுத்துகிறேன்.
TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்தையின் பொருள் என்ன?
Longing for, Exceedingly loving, Thursty…
நம்முடைய வாஞ்சையை குறித்து ஏழு காரியங்களை பார்க்கலாம்.
1. தேவன் மேல் வாஞ்சை
சங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது
1 - மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த நேரத்திலும், கர்த்தரிடத்தில் முறுமுறுக்காமல் தேவன் மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிறது என்றான். அந்த தேவன் மேல் ஒரு பிரியம், ஒரு வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும்.
சங்கீதம் 63 :1 கூறுகிறது
1 - தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
தேவனே அதிகாலையிலே உம்மை தேடுவேன். அதிகாலையிலே என்பது அதிகாலையில் என்றல்ல . At early, முதலாவது என்று பொருள்.
சங்கீதம் 94 :14 கூறுகிறது
14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
அவர் பார்க்கிறார். வறண்டதும், விடாய்ததும், தண்ணீர்களற்றதுமான, சூழ்நிலையிலும் அவன் என் மேல் வாஞ்சையாய் இருக்கிறான். எனவே நான் அவனை விடுவிப்பேன் என்கிறார்.
ஏசாயா 26:9 கூறுகிறது
9 - என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது;….
என் ஆத்துமா இரவிலே உம்மை தேடுகிறது. இரவு என்பது ஒருவரும் கிரியை செய்ய கூடாத இராக்காலம். ஒருவரும் நமக்கு உதவி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வரும் பொழுது, என் ஆத்துமா உன் மேல் வாஞ்சையாய் இருக்க வேண்டும். உண்மையாய் கர்த்தர் மேல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப் பிரியம் இல்லாத ஒரு காரியத்தை நீங்கள் செய்ய மாட்டீர்கள். .தேவனுக்கு பிரியமாக ஜீவிக்க வேண்டும்.
2. கர்த்தருடைய நாமத்தின் மேல் வாஞ்சை
ஏசாயா 26:8 கூறுகிறது
8 - கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
பெயர் என்பது ஒரு அடையாள குறி. நாமம் என்பது அவர்களுடைய குணாதிசயத்தை, தன்மையை குறிக்கிறது. தேவனுடைய நாமம் முழுவதும் தேவனுடைய தன்மையை குறிக்கும்.
ஏலோஹிம் என்றால் எல்லாமுமானவர் என்று பொருள்.
யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள்.
இயேசு என்றால் நம்மை மீட்டுக் கொள்பவர் என்று பொருள்.
யாவேயீரே என்றால் அவர் பார்த்துக் கொள்வார் என்று பொருள்.
இவையெல்லாம் அவருடைய தன்மையை குறிக்கும். நீதிமான் அவருடைய நாமத்தில் ஓடி மறைந்து கொள்ளுவான். கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
கிருபையை போக்கடித்தவர்கள் - பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! - Pagam 1
நாள்: 09.10.2022
போதகர்: முனைவர் திரு. இராபர்ட் சைமன்
எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை.
உபாகமம் 6:24
24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
எதற்கு கட்டளையிட்டார்?
எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு கட்டளையிட்டார்.
கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன?
Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men obey and follow God out of their love and awesome respect and reverence for God that is born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness, justice , etcetera toward us .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு, பரிசுத்தம், நியாயம் போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும்.
அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன?
அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு.
அவர் யார்? அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.
பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
நாள்: 08.05.2022.
தலைப்பு: தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை.
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இந்த காலை தியானத்திற்கான தலைப்பு தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. மத்தேயு 6-ம் அதிகாரத்தின் விளக்கவுரை செய்தியை பார்க்கப்போகிறோம். இந்த வார்த்தைகளின் அகராதி பொருள்களை பார்க்கலாம். STERLING -ஆங்கிலேயர்களின் நாணயத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.
தெளிவான - இதனுடைய பொருள் –அருமையான, தெளிவானது, எல்லாவற்றிற்கும் மேலானது.
தமிழ்பொருள் – கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற, புறப் பகட்டு தோற்றமற்ற .
நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்?
நம்முடைய ஜெபம் தலைசிறந்த ஜெபமாக இருக்க வேண்டும். அது நேர்கொண்டபார்வையாக இருக்க வேண்டும். அதாவது தெளிவான ஒற்றை பார்வை. இரண்டு கண்களும் ஒரே குவிமையத்தோடு காணப்பட வேண்டும். எனக்கு இரண்டு கண்கள் உள்ளது. ஆனால், பார்வை ஒன்றுதான். இதைத்தான் ஒற்றை பார்வை என்கிறோம். கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, புறப்பகட்டு தோற்றமற்ற ஒரு ஜெபத்திற்கு, பிரார்த்தனைக்கு, தெளிவான ஒற்றைப் பார்வை தேவை.
மத்தேயு 6-ம் அதிகாரத்தில் யூதர்களுடைய மிக மிக முக்கியமான மூன்று கடமைகளை குறித்து பேசுகிறார். இந்த மூன்று கடமைகளை நிறைவேற்றாமல் ஒருவரால் யூதராய் இருக்க முடியாது.
ஒன்று தர்ம காரியம்
இரண்டு ஜெபம்
மூன்று உபவாசம்
உங்களுடைய வாழ்க்கையில் இந்த மூன்று காரியங்களை நிறைவேற்றாமல் நீங்கள் ஒரு யூதராய் இருக்க முடியாது.
மத்தேயு 6:5 கூறுகிறது
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இங்கே ஜெப ஆலயம் என்பது மக்களின் கூடுகையை குறிக்கும். மற்றவர்கள் காணும்படியாக அந்த ஜனங்கள் ஜெபிக்க கூடுகிறார்கள். இவர்கள் மாயக்காரர்கள்.
மத்தேயு 6:8 கூறுகிறது
8 - அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
எது சிறந்த பிரார்த்தனை?
ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல, அல்லது மாய காரர்கள் செய்வதுபோல் மற்றும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று ஜெபம் செய்யாதீர்கள்.
நான் பரலோக சிந்தை உள்ளவனா? பூலோக சிந்தை உடையவனா? நான் பரலோகத்திற்கு போக வேண்டும். என்னுடைய நோக்கம் ஊழியம் அல்ல. என்னுடைய நோக்கம் பரலோகம். என்னைப் பொறுத்தவரையில் எங்கே தேவன் என்னை வைக்க விரும்புகிறாரோ அதுதான் எனக்கு பரலோகம். உங்களில் உள்ள வெளிச்சத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரே குவி சிந்தனையுள்ள ஜெபம் வேண்டும். நீங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
For More details, Download this document.
Watch at,
https://youtu.be/a1heOOKhBE0
Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3
Message Date / தேவ செய்தி நாள் : 01 October 2023 | 01 அக்டோபர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு- யாவே என் ஏலோஹீம்!. யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள் . தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள் . இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் - இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25 :1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT)
எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சடாய்
எல்லாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்தையும் பூமியையும்
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
தலைப்பு: எந்தன் வாஞ்சை (MY LONGING)
நாள்: 29.05.2022
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
நீதிமொழிகள் 13 :19 கூறுகிறது
19 - வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
என்னுடைய வாஞ்சையை ஆண்டவர் நிறைவேற்றுவாரானால் அது என் ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆவிக்குரிய பிள்ளையாக என்னுடைய வாஞ்சை என்ன? பல எபிரேய சொற்கள் இருந்தாலும் ஒரு எபிரேய சொல்லை முக்கியப்படுத்துகிறேன்.
TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்தையின் பொருள் என்ன?
Longing for, Exceedingly loving, Thursty…
நம்முடைய வாஞ்சையை குறித்து ஏழு காரியங்களை பார்க்கலாம்.
1. தேவன் மேல் வாஞ்சை
சங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது
1 - மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த நேரத்திலும், கர்த்தரிடத்தில் முறுமுறுக்காமல் தேவன் மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிறது என்றான். அந்த தேவன் மேல் ஒரு பிரியம், ஒரு வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும்.
சங்கீதம் 63 :1 கூறுகிறது
1 - தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
தேவனே அதிகாலையிலே உம்மை தேடுவேன். அதிகாலையிலே என்பது அதிகாலையில் என்றல்ல . At early, முதலாவது என்று பொருள்.
சங்கீதம் 94 :14 கூறுகிறது
14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
அவர் பார்க்கிறார். வறண்டதும், விடாய்ததும், தண்ணீர்களற்றதுமான, சூழ்நிலையிலும் அவன் என் மேல் வாஞ்சையாய் இருக்கிறான். எனவே நான் அவனை விடுவிப்பேன் என்கிறார்.
ஏசாயா 26:9 கூறுகிறது
9 - என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது;….
என் ஆத்துமா இரவிலே உம்மை தேடுகிறது. இரவு என்பது ஒருவரும் கிரியை செய்ய கூடாத இராக்காலம். ஒருவரும் நமக்கு உதவி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வரும் பொழுது, என் ஆத்துமா உன் மேல் வாஞ்சையாய் இருக்க வேண்டும். உண்மையாய் கர்த்தர் மேல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப் பிரியம் இல்லாத ஒரு காரியத்தை நீங்கள் செய்ய மாட்டீர்கள். .தேவனுக்கு பிரியமாக ஜீவிக்க வேண்டும்.
2. கர்த்தருடைய நாமத்தின் மேல் வாஞ்சை
ஏசாயா 26:8 கூறுகிறது
8 - கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
பெயர் என்பது ஒரு அடையாள குறி. நாமம் என்பது அவர்களுடைய குணாதிசயத்தை, தன்மையை குறிக்கிறது. தேவனுடைய நாமம் முழுவதும் தேவனுடைய தன்மையை குறிக்கும்.
ஏலோஹிம் என்றால் எல்லாமுமானவர் என்று பொருள்.
யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள்.
இயேசு என்றால் நம்மை மீட்டுக் கொள்பவர் என்று பொருள்.
யாவேயீரே என்றால் அவர் பார்த்துக் கொள்வார் என்று பொருள்.
இவையெல்லாம் அவருடைய தன்மையை குறிக்கும். நீதிமான் அவருடைய நாமத்தில் ஓடி மறைந்து கொள்ளுவான். கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
கிருபையை போக்கடித்தவர்கள் - பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! - Pagam 1
நாள்: 09.10.2022
போதகர்: முனைவர் திரு. இராபர்ட் சைமன்
எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை.
உபாகமம் 6:24
24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
எதற்கு கட்டளையிட்டார்?
எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு கட்டளையிட்டார்.
கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன?
Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men obey and follow God out of their love and awesome respect and reverence for God that is born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness, justice , etcetera toward us .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு, பரிசுத்தம், நியாயம் போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும்.
அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன?
அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு.
அவர் யார்? அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.
பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
உத்தம இருதயம் என்னும் இத்தியானம் கர்த்தரை பற்றிய உத்தம இருதயத்தோடு நாம் வாழும் பொழுது, ஆண்டவருடைய வல்லமை எவ்வாறு நம் வாழ்க்கையில் வெளிப்படுகிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்னும் இத்தியானம் நாம் தேவனுக்கென்று எப்படிப்பட்ட பிரயாசத்தோடு ஊழியம் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
தேவ அன்பு என்னும் இத்தியானம் தேவன் எப்படியான அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார், அவர் நம் மீது எவ்வாறு அன்பு கூறுகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptxumadeviallaghery
This PPT is on the author Lutchmee and an evaluation of the short story - Yen intha vegam. She has given good advice to those girls who are having different types of issues. Though she was s doctor she had been a guide to many.
என்னைக் காண்கிற தேவன் என்னும் இத்தியானம் அன்று ஆகாரை வனாந்திரத்திலே கண்ட தேவன், அவள் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், இன்று நம்மையும், நம் பிள்ளைகளையும் அவ்வாறே கண்டு நடத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அவரே தீர்வு என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எல்லா தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா உபத்திரவங்களுக்கும் அவரே (தேவனே) தீர்வு என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
சரீரமும், ஆவியும் என்னும் இத்தியானம் நம்முடைய சரீர வாழ்வை பரிசுத்தமாக பாதுகாப்பதன் மூலம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதும், ஆவிக்குரிய வாழ்வின் மூலமாக நாம் பெறும் தேவ ஆசிர்வாதங்களை, சரீர வாழ்வில் பெற்று மகிழ்ந்து, அதை மற்றவருக்கும் பகிர்ந்து அளிப்பது பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பயப்படாதே என்னும் இத்தியானம் நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பயங்கரமான, பொல்லாத சூழ்நிலைகள் மத்தியில் தேவன் என்ன செய்வார் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
பேதுரு என்னும் இத்தியானம் அப்போஸ்தலராகிய பேதுருவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
நினைக்கிறதற்கும் அதிகமாய் என்னும் இத்தியானம் நம் வாழ்கையில் நாம் நினைக்கிறதற்கும் அதிகமாய் எவ்வாறு தேவன் கிரியை செய்து நமக்கு நன்மைகளை, ஆசிர்வாதங்களை தருகிறார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்;
உத்தம இருதயம் என்னும் இத்தியானம் கர்த்தரை பற்றிய உத்தம இருதயத்தோடு நாம் வாழும் பொழுது, ஆண்டவருடைய வல்லமை எவ்வாறு நம் வாழ்க்கையில் வெளிப்படுகிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்னும் இத்தியானம் நாம் தேவனுக்கென்று எப்படிப்பட்ட பிரயாசத்தோடு ஊழியம் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
தேவ அன்பு என்னும் இத்தியானம் தேவன் எப்படியான அன்பை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார், அவர் நம் மீது எவ்வாறு அன்பு கூறுகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
PPT on Lutchmee and her short story - Yen intha vegam.pptxumadeviallaghery
This PPT is on the author Lutchmee and an evaluation of the short story - Yen intha vegam. She has given good advice to those girls who are having different types of issues. Though she was s doctor she had been a guide to many.
என்னைக் காண்கிற தேவன் என்னும் இத்தியானம் அன்று ஆகாரை வனாந்திரத்திலே கண்ட தேவன், அவள் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், இன்று நம்மையும், நம் பிள்ளைகளையும் அவ்வாறே கண்டு நடத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அவரே தீர்வு என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எல்லா தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா உபத்திரவங்களுக்கும் அவரே (தேவனே) தீர்வு என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
சரீரமும், ஆவியும் என்னும் இத்தியானம் நம்முடைய சரீர வாழ்வை பரிசுத்தமாக பாதுகாப்பதன் மூலம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதும், ஆவிக்குரிய வாழ்வின் மூலமாக நாம் பெறும் தேவ ஆசிர்வாதங்களை, சரீர வாழ்வில் பெற்று மகிழ்ந்து, அதை மற்றவருக்கும் பகிர்ந்து அளிப்பது பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பயப்படாதே என்னும் இத்தியானம் நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பயங்கரமான, பொல்லாத சூழ்நிலைகள் மத்தியில் தேவன் என்ன செய்வார் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
பேதுரு என்னும் இத்தியானம் அப்போஸ்தலராகிய பேதுருவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
நினைக்கிறதற்கும் அதிகமாய் என்னும் இத்தியானம் நம் வாழ்கையில் நாம் நினைக்கிறதற்கும் அதிகமாய் எவ்வாறு தேவன் கிரியை செய்து நமக்கு நன்மைகளை, ஆசிர்வாதங்களை தருகிறார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்;
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Title / தேவ செய்தி தலைப்பு : Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Date / தேவ செய்தி நாள் : 30 October 2022 | 30 அக்டோபர் 2022
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Semana Iru | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
God Casts Off His People | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar?
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
சங்கீதம் 77:1 முதல் 20 வரை உள்ள வசனங்களை தியானிக்கலாம்.
சங்கீதம் 77 மிகவும் அருமையான ஒரு வேத பகுதி. இந்த சங்கீதத்தின் தலைப்பு ஆசாபின் சங்கீதம். எந்த சங்கீதத்தை எடுத்தாலும் தாவீது சொல்லியிருப்பார் என்று நாம் சொல்லுவோம். இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியுள்ளார்.
1 நாளாகமம் 25 : 1 கூறுகிறது - மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; ..
ஆசாப் ஒரு தீர்க்கதரிசி. எதுதூனும் ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
ஆசாப் இந்த சங்கீதத்தை எழுதி எதுதானிடம் கொடுத்தான். நம்முடைய வேதாகமத்தில் ஆசாப் எழுதியதில் 12 சங்கீதங்கள் காணப்படுகிறது .
சங்கீதம் 77 இல் உள்ள 20 வசனங்களில் இருந்து ஏழு குறிப்புகளை காணலாம்.
1. ஆத்தும வியாகுலம்
2. ஆவியின் ஆராய்ச்சி
3. ஆய்வின் பயன்
4. ஆவியின் விழிப்பு
5. ஆத்தும வெளிச்சம்
6. ஆழங்கள் அவரைக் காணும்
7. ஆண்டவர் நடத்துவார் ஆமென்.
1.ஆத்தும வியாகுலம்
சங்கீதம் 77:1 - நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டப்பட்டதை குறித்து வேதனை ஒரு பக்கம் . ஆசாப் தேவனை நோக்கி தனது கலக்கமான நேரத்தில் கெஞ்சி கேட்கிறார். எனது ஆத்துமா ஆறுதல் அடைய மறுக்கிறது. அவர் இரவு பகலாக ஜெபித்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. நான் ஜெபிக்கும் போது என் ஆவி தொய்ந்து போயிற்று . இரவிலும் அவரது கை தளராமல் ஜெபத்தில் இருந்தது. அதற்கு ஆண்டவர் செவி கொடுத்தார்.
தாவீதின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த ஆசாப் சாலமோனின் காலத்திலும் வாழ்ந்து வருகிறான் . சாலமோன் காலத்து நிகழ்வுகளை குறித்தும் ஆசாப் வேதனை அடைகிறான் .
2. ஆவியின் ஆராய்ச்சி
சங்கீதம் 77: 5 - பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 77: 6. - இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக் கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சி செய்தது.
ஆசாப் தான் எழுதின சங்கீதங்களை குறித்து ஆராய்ச்சி செய்கிறான். அந்த ஆராய்ச்சியின் முடிவு- அவன் சிந்திக்கிறான், ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளி விடுவாரோ? அவருடைய கிருபையும் முற்றிலுமாய் அற்றுப் போயிற்றோ? நிறைய வாக்குத்தத்தங்கள் தந்தாரே- அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ? ஆண்டவர் இரக்கம் செய்ய மறந்தாரோ? இப்படியெல்லாம் ஆசாபின் மனம் ஆராய்ச்சி செய்தது. சேலா.
3. ஆய்வின் பயன்
சங்கீதம் 77: 10 - அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
கடல் கொந்தளித்தது. கப்பல் ஆடியது. இயேசு படகில் இருக்கிறார். அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்.
நீங்கள் கடல் கொந்தளிக்கும் போது, பதறிப் போகும் இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புகிறீர்களா?
(To Be Continued)
For More details please visit: https://carmelministries.in/sermons/god-casts-off-his-people/
Five different types of churches
1. Seven Churches of John’s days
2. Seven different Churches
3. Seven types of people in a church
4. Seven types of experience in a believer
5. Seven church periods
FIVE THINGS TO NOTE
1. Address
2. Appreciation
3. Comments
4. Instruction
5. Promises
1. The church at Ephesus (2.1-7)
/Ephesus/ Desirable, Beloved
AD 30-100
The Apostlic Church
Love-lost church
2. The church at Smyrna (2.8-11)
/Smyrna/ myrrh, bitterness
The martyr Church
AD 100-313
Languishing Church
3. The church at Pergamos (2.12-17)
/pergamos/ marriage, amalgamation
The compromising Church
AD 313-598
Licentious Church
4. The church at Thyathira (2.18-29)
/Thyathira/ Continual Sacrifice
The Roman Catholic Church
AD 590-
Label Church
5. The church at Sardis (3.1-6)
/Sardis/ reformation, remanant
The reformation church
AD 1517-
Lifeless Church
6. The church at Philadelphia (3.7-13)
/Philadelphia/ brotherly love
The missionary church
AD 1700
Labouring church
7. The church Laodecia (3.14-22)
/Laodecia/ people’s rights, rules
The people oriented Church
AD 1900
Lukewarm Church
Carmel Ministries (https://carmelministries.in/)
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...Carmel Ministries
வெளிப்படுத்தின விஷேசம்
The Book Of Revelation
ஒரு உருவரை An Outline
1.1-20: கடந்தகாலம் The Past:
'நீ கண்டலை' ‘the things which thou hast seen'
1.1-8: முன்னுரை Prologue
1.9-20: உயிர்த்தெழுந்த இரட்சகரின் வெளிப்பாடு
Revelation of the Risen Saviour
2.1-3.22: நிகழ்காலம் The Present:
‘இருக்கிறவை' 'the things which are'
2.1-7: எபேசு சபைக்கு To The Church Ephesus
2.8-11: சிமிர்னாவில் உள்ள சபைக்கு To The Church in Smyrna
2.12-17: பெரகமுவில் உள்ள சபைக்கு To The Church in Pergamum
2.18-29: தீயத்திராவில் உள்ள சபைக்கு To The Church in Thyatira
3.1-6: சர்தைவில் உள்ள சபைக்கு To The Church in Sardis
3.7-13: பிலதெல்பியாவில் உள்ள சபைக்கு To The Church of Philadelphia
3.14-22: லவோதிக்கேயரின் சபைக்கு To The Church of Laodiceans
4.1-22.21: வருங்காலம் The Future;
'இவைகளுக்கு பின் சம்பவிப்பவை' 'the things which shall be hereafter"
4.1-5.14: பரலோகத்தின் காட்சிகள் மற்றும் ஏழு முத்திரைகள்
The Scenes in Heaven and the Seven Seals
6.1-17: ஆறு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன Six Seals Broken
7.1-17: உபத்திரவகால பரிசுத்தவான்கள் Tribulation Saints
8.1-9.21: ஏழாவது முத்திரை மற்றும் ஆறு எக்காளங்கள்
The Seventh Seal and Six Trumpets
10.1-11: சிறு புஸ்தகம் The Little Book
11.1-14: இரண்டு சாட்சிகள் Two Witnesses
11.15-19: ஏழாவது எக்கானம் The Seventh Trumpet
12.1-14.20: அடைப்பு / இணைப்பு பகுதிகள் Parenthetical/Parallel Passages
15.16-21: ஏழு கலசங்கள் Seven Vi'als
17.1-18.19: மதம், மற்றும் அரசியல் ரீதியான பாபிலோன்
Religious and Political Babylon
18.20-19.6: பரலோகத்தில் களிகூருதல் Rejoicing in Heaven:
19.7-19-21: ஆட்டுக்குட்டியின் கல்யாணம் Lamb's 'Wedding
20.1-15: ஆயிரவருட அரசாட்சி The Millennium Reign
21.1-22.5: நித்தியம் The Eternity
22.6-22.21: பின்னுரை Epilogue
TRUTH ABOUT LIES | பொய்யைப்பற்றிய உண்மை | Poyai Pattiya Unmai - 20220522 | Pr...Carmel Ministries
பொய்யை பற்றிய 9 உண்மை காரியங்கள்:
1. நாம் பொய் சொல்ல கூடாது என்பது தேவனுடைய கட்டளையாகும்.
2. பொய் பேசுதல் மனுஷனைத் தீட்டுப்படுத்தும
3. அவர்கள் பிசாசினுடைய பிள்ளைகள்
4. பொய் பேசுவதை குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
5. நீ பொய் சொல்லுவது மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில்
6. பொய் பேசுவது கர்த்தருக்கு அருவருப்பானது
7. பொய் பேசுவது நிலை நிற்பதில்லை சத்திய உதடு நிலைநிற்க்கும்
8. பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்கு தப்பான்
9. பொய் பேசுகிறவர்கள் எரி நரகத்திற்கு பாத்திராய் இருக்கிறார்கள்.
பொய்யராய் வாழாது தேவனின் புதல்வராய் வாழ்ந்திடுவோம்! பொய்யை பேசாது.
பரலோகத்தில் பங்கு அடைவோம்!
View Video Message @ YouTube :
https://youtu.be/McSMscBGzHY
This document lists and defines Hebrew words related to worship, praise, and commendation. It includes words for rejoicing, celebrating, worshipping with extended hands, hymns of praise, extension of hands in adoration, addressing in a loud tone, kneeling to bless God, singing with claps and musical instruments, commendation, laudation, glory, speaking well of, and excellence.
1. 1
நாள் : 17.09.2023
தலைப்பு: என் மணவாளியே! - பாகம்- 2 (MY SPOUSE - Part )
யபாதகர் : முலைவர் திரு. இராபர்ட் லைமன்
உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர்,
ததவாதி ததவன். அதததபால பாடல்களின் பாட்டு. SONG OF SONGS
எல்லா பாடல்களிலும் இதுதான் பபரிய பாடல் .
பிரியமானவர்கதே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப்
பாட்டு. என்னுடடய ஆரம்ப நாட்களில் என்னுடடய பிரசங்கங்களில்
நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சடபயிலும் கூட தவத வகுப்பில் உன்னதப்பாட்டில்
இருந்து இரண்டடர வருடங்கோக பசய்திடய எடுத்துள்தேன். மிக
அருடமயான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாபலாதமானுக்கும்,
சூலமதியாளுக்கும் உள்ே ஒரு பதாடர்டப குறிக்கும் பாடல் என்று
பசால்லுவார்கள். இஸ்ரதவல் ஜனங்கள், ததவனுக்கும் இஸ்ரதவல்
ஜனங்களுக்கும் இடடதய உள்ே பதாடர்பு என்று பசால்லுவார்கள்.
கிறிஸ்தவர்கள்- சடபக்கும், கிறிஸ்துவுக்கும் இடடதய உள்ே பதாடர்பு
என்று பசால்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மடனவிக்கும்
இடடதய உள்ே பதாடர்பு என்றும் எடுத்துக் பகாள்ேலாம். இந்த உன்னத
பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ே ஒரு ஐக்கியம் என்றும் நாம்
எடுத்துக் பகாள்ேலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முடை
சூலமதியாலடே சாபலாதமான் பசால்லுகிைார்.
மணவாளி என்பது
மணவாளிதய என்ை பசால் தவதத்தில் உன்னதப்பாட்டட தவிர
தவறு எங்கும் காணப்படவில்டல. தவதத்தில் பல இடங்களில்
மணவாட்டி என்ை பசால் பயன்படுத்தப்பட்டு இருக்கிைது
2. 2
மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ே வித்தியாசம்- மணவாட்டி
என்ைால் திருமணமாகப் தபாகிை ஒரு பபண், மணமகள் அல்லது
இப்தபாது மணம் முடித்த ஒரு பபண் . மணவாளி என்பது Partner in Life.
இதயசுவுக்கும் எனக்கும் உள்ே பதாடர்பு என்பது நான் இதயசுவுக்கு
மடனவியாக இருக்கிதைன், நான் இதயசுவுக்கு மணவாட்டியாக
வாழ்தவன் ,என்னுடடய திருமண நாள் இனி வரப் தபாகிைது என்படத
எல்லாம் தாண்டி, நான் இதயசுவினுடடய Partner in life. இதயசு
அவருடடய ஊழியங்கடே என் மூலமாக பசய்கிைார்.
இயேசுவின் நிலைவு
எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிைவர் அவர் .ஆனால்
அவர் நிடைவு உள்ேவர் அல்ல. எதபசியரில் பார்க்கிதைாம்.
எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும் நிரப்புகிை நிடைவாகிய சடப
இல்லாமல், அவர் இல்டல. எல்லாவற்டையும் எல்லாவற்ைாலும்
நிரப்புகிை அவருடடய நிடைதவ சடபதான். அவர் தடல. நாம் சரீரம்.
சரீரம் இல்லாமல் அந்த தடல, பவறும் மண்டட ஓடு . தடல இல்லாமல்
சரீரம் பவறும் முண்டம் என்பார்கள். இதயசு எனக்கு தடலயாக
இல்லாவிட்டால் நான் பவறும் முண்டம். ஆனால் சடப இல்லாவிடில்
அவர் பவறும் தடல. இதயசுடவ நிரப்புவதத சடபதான். He is incomplete
without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ை துடண. (Help mete –To meet the needs of Adam.
She is the help mate to Adam) இதயசு என்னுடடய Life partner. அவருடடய
நிடைதவ சடப தான். இதயசுவினுடடய காரியங்கடே
நிடைதவற்றுவதற்கு 12 சீடர்கள் ததடவ. அந்த 12 சீடர்களும் அதநகடர
சீடர்கோக்குகிைார்கள்.
எனில் நான் ோர் ?
அவருக்கு நான்மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான்
இதயசுவினுடடய மணவாளி. மணவாளியினுடடய தமிழ் பசால் – வாளி
3. 3
(வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்ைால் அந்த வாசம் சுற்றி
சுழல்கிைது என்று அர்த்தம். ோர் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிைது
(வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவடர தான்
நாம் மணவாளி என்கிதைாம்.
பிரியமானவர்கதே ! எதபசியர் 4:8 ல் இருந்து எதபசியர் 5:1
வடரக்கும் அந்த மணவாளியினுடடய சில குண நலன்கடே நாம் பார்த்து
வருகிதைாம். நம்முடடய வாயிலிருந்து வரும் வார்த்டதகள் ததனாக
பாலாக இருக்க தவண்டும். நம்முடடய வார்த்டதகள் மற்ைவர்களுக்கு
இனிடமடயயும் ஆதராக்கியத்டதயும் பகாடுக்க தவண்டும். எப்படி
இந்த வார்த்டதகள் நமக்குள்தே வருகிைது? இருதயத்தின் நிடைவினாதல
வாய் தபசுகிைது.
அந்தத் யதன் எப்படி வருகிைது? ததனி பல பூக்களில் உட்கார்ந்து
உட்கார்ந்து, அந்த மதுரத்டத எடுக்கிைது. ததன் என்பது பவறும் பூவில்
உள்ே ததன் அல்ல. அது பநய். இந்த பூவில் இருக்கும் பநய்டய அந்தத்
ததனீ உறிந்து இப்பபாழுது ததன் எங்தக பசன்றிருக்கிைது? பூவில்
இருக்கும் ததன், ததனியின் வாய்க்குள் பசன்றிருக்கிைது, வயிற்றுக்குள்
பசன்றிருக்கிைது. இப்தபாது ததனி பைந்து தன்னுடடய ததன் கூட்டிற்கு
பசன்று, வயிற்றுக்குள் இருக்கும் அந்த ததடன கக்குகிைது. அடத சிறிது
சிறிதாக தசர்த்து டவக்கிைது .அதுதான் ததன்கூட்டில் இருந்து வருகிை
ததன். அது பகட்டுப் தபாகாமல் இருப்பதற்காக இன்டைக்கு
பதப்படுத்துகிைார்கள். சுத்த ததன் எது என்ைால் அந்த ததன் கூட்டில்
இருந்து ஒழுகும் ததன் தான். அந்த சுத்த ததன் தவபைான்றுமில்டல . அந்த
பூவிலிருந்து எடுத்த மதுரம், ததனி வயிற்றுக்குள் தபாய் process- ஆகி ததனி
அடத வாந்தி எடுக்கிைது. இதயசுவின் நாமத்தில் பசால்லுகிதைன் !
உங்கேது வாயில் ததன் ஒழுக தவண்டும் என்ைால் தவதவசனத்டத
வாசித்து, வாசித்து, தியானித்து, தியானித்து அந்த வார்த்டத
உங்களுக்குள்ோக தபாய், உங்களுக்குள்ோக தன்மயமாகி அந்த வார்த்டத
உங்களுக்குள்ோக process ஆகி அந்த வார்த்டத பவளிதய வந்தால் தான்
4. 4
ததன். பவறும் விவிலியத்டத வாசித்து விட்டு பிரசங்கம் பண்ணுவது
ததன் அல்ல அது உங்கேது வாழ்க்டகயாக மாறி இருக்க தவண்டும். அந்த
வார்த்டதடய நீங்கள் இப்தபாது பவளிதய பசால்லுகிறீர்கள் .அந்த
ததனியின் வாயிலிருந்து வரும் ததனுக்குள் அவ்வேவு ரகசியங்கள்
இருக்கிைது .எனதவ தவத வசனத்டத பதளிவாக ஜாக்கிரடதயாக
வாசியுங்கள். தபாதகர் சுந்தரம் ஐயா அவர்கள் கூறியது எந்த அேவினால்
அேக்கிைாதயா அந்த அேவினால் உங்களுக்கு அேக்கப்படும்.
உங்களுக்குள் இருக்கும் தன்டமயமான வசனங்கள் பவளிதய வர
தவண்டும்.
உன்ைதப்பாட்டு 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து யதன்
ஒழுகுகிைது, உன் நாவின் கீழ் யதனும் பாலும் இருக்கிைது, உன்
வஸ்திரங்களின் வாைலை லீபயைானின் வாைலைக்ககாப்பாயிருக்கிைது.
அவளுடடய வஸ்திரங்களில் இருந்து ஒரு வாசடன வருகிைது .
அந்த வஸ்திரங்களின் வாசடன லீபதனானின் வாசடனக்கு ஒப்பாய்
இருக்கிைது. அவளுடடய வஸ்திரங்களில் லீபதனானின் வாசடன
வருகிைது என்ைால் அவள் லீபதனானில் அடலந்து திரிந்திருக்க
தவண்டும்.
உன்ைதப்பாட்டு 4:10 உன் தநசம் எவ்வேவு இன்பமாயிருக்கிைது;
என் சதகாதரிதய! என் மணவாளிதய! திராட்சரசத்டதப்பார்க்கிலும் உன்
தநசம் எவ்வேவு மதுரமாயிருக்கிைது! ைகை
கந்தவர்க்கங்கலைப்பார்க்கிலும் உன் பரிமைலதைங்கள் எவ்வைவு
வாைலைோயிருக்கிைது!
ஆதிோகமம் 27 :27 அவன் கிட்டப்யபாய், அவலை முத்தஞ்கைய்தான்;
அப்கபாழுது அவனுலடே வஸ்திரங்களின் வாைலைலே யமாந்து: இயதா,
என் குமாரனுலடே வாைலை கர்த்தர் ஆசீர்வதித்த வேல்கவளியின்
வாைலைலேப்யபாை இருக்கிைது.
5. 5
ஈசாக்கு யாக்தகாடப முத்தம் பசய்கிைான். யாக்தகாபு ஏசாவின்
வஸ்திரத்டத தபாட்டு இருக்கிைான். ஈசாக்கு யாக்தகாபினுடடய
வஸ்திரங்களின் வாசடனடய முகர்ந்து இது என் குமாரனாகிய
ஏசாவினுடடய வாசடன, கர்த்தர் ஆசீர்வதித்த வயல்பவளியின்
வாசடனடய தபால் இருக்கிைது. அவன் நல்ல வயல்பவளியில்
சஞ்சரிக்கிைான். அவன் வன சஞ்சாரியாய் இருக்கிைான். கருவாடு
விற்பவர்கள் மீது கருவாட்டு வாசடன வரும். நல்ல வயல்பவளியில்
தவடல பசய்பவர்கள் மீது வயல்பவளியின் வாசடன வீசும்.
ததாட்டத்தில் தவடல பசய்பவர் மீது ததாட்டத்தின் வாசடன வீசும்.
மல்லிடகப்பூ விற்பவர்கள் மீது மல்லிடக பூ வாசடன வரும். இந்த
மணவாட்டியினுடடய வஸ்திரத்திலிருந்து லீபதனானின் வாசடன
வீசுகிைது.
ைாட்சியின் ஜீவிேம்
ைங்கீதம் 45 : 8 - தந்தத்திைால் கைய்த அரமலைகளிலிருந்து
புைப்படுலகயில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்ககைல்ைாம்
கவள்லைப்யபாைம் ைந்தைம் ைவங்கம் இலவகளின் வாைலை
கபாருந்திேதாயிருக்கிைது.
ராஜாவினுடடய வஸ்திரத்தில் நல்ல வாசடன வீசுகிைது
பிரியமானவர்கதே! வஸ்திரம் என்பது புதிய ஏற்பாட்டில் நமது
சாட்சியின் ஜீவியத்டத காட்டுகிைது. ஆள் பாதி ஆடட பாதி என்பார்கள்.
என்டன மற்ைவர்கள் பார்க்கும் தபாது அவர்களுக்கு ஒரு Impression
உண்டாகும். ஒவ்பவாரு துடையில் தவடல பார்ப்பவருக்கும் ஒவ்பவாரு
Dress code உண்டு. அவர்கடே பார்க்கும்தபாது ஒரு Impression வரும்.
அதுதான் வஸ்திரம். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் வஸ்திரம் என்று
பசால்லுவது நம் சாட்சியின் ஜீவியத்டத குறிக்கும். இந்த சாட்சியின்
ஜீவியத்தில் நமது வாழ்க்டகயில் ஒரு பபரிய வாசம் வீசும் .
என்ை கபரிே வாைலை அது?
6. 6
மற்ைவர்கள் உங்களுடடய நடட, உடட, பாவடனடய
பார்க்கும்தபாது ஒரு வாசடன உங்களிலிருந்து வரதவண்டும்.
அது என்ை வாைலை ?
2 ககாரிந்திேர் 2:16 ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யை
மரணத்திற்யகதுவாை மரணவாைலைோகவும்,
இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யை ஜீவனுக்யகதுவாை
ஜீவவாைலைோகவும் இருக்கியைாம். இலவகலை நடப்பிக்கிைதற்கு எவன்
தகுதிோைவன்?
2 ககாரிந்திேர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்கபாழுதும் எங்கலை
கவற்றிசிைக்கப்பண்ணி, எல்ைா இடங்களியையும் எங்கலைக்ககாண்டு
அவலர அறிகிை அறிவின் வாைலைலே கவளிப்படுத்துகிை யதவனுக்கு
ஸ்யதாத்திரம்.
என்ை நடக்கிைது ?
எங்கடேக் பகாண்டு, எங்களின் சாட்சியின் ஜீவியத்டதக் பகாண்டு ,
நாங்கள் தவடல பசய்யும் இடங்களில், நாங்கள் இருக்கும் இடங்களில்
எல்லா இடங்களிலும், எங்கடே பவற்றி சிைக்க பண்ணும் , எங்களுடடய
ஆவிக்குரிய வாழ்க்டகயில் எங்களுக்கு ததால்வி இல்டல என்று
எங்கடே பவற்றி சிைக்க பண்ணி, எங்கடேக்பகாண்டு கிறிஸ்துடவ
அறிகிை அறிவின் வாசடன பார்க்கும் பபாழுது, மற்ைவர்கள் என்னிடம்
தபசும்பபாழுது, பழகும் பபாழுது ,அவர்கள் கிறிஸ்துடவ அறிய
தவண்டும். என்னுடடய வஸ்திரத்தில் மற்ைவர்கள் கிறிஸ்துடவ அறிகிை
வாசடனடய நான் வீச பசய்ய தவண்டும். அந்த வஸ்திரத்தில்
கர்த்தருடடய பரிமே டதலத்டத பூச தவண்டும்.
ஒரு பபரிய கல்வி நிறுவனத்தில் பபரிய பிரச்சடன ஏற்பட்ட
பபாழுதும் ஒரு வாலிப மகன் மிகவும் அடமதியாக இருந்தான்.
அவடனப் பார்த்து அந்தப் பள்ளியின் முதல்வர் இவ்வாைாக தகட்டார் -
How is that you are different? இந்த மகன் அந்த முதல்வரிடம் கூறுகிைான் .
7. 7
GOD IS GOOD. நாம் மணவாளி என்று பசால்ல தவண்டுமானால் அவடர
அறிகிை வாசடன நம் வாழ்க்டகயில் வீச தவண்டும்.
உன்னுலடே குண நைனில் (Behaviour) என்ை வாைலை வீசுகிைது ?
அவருடடய அன்பு, இரக்கம், மன உருக்கம், பபாய் பசால்லாடம ,
அவருடடய குண நலன் உன்னில் வீசுகிைதா? மற்ைவர்களில் இருந்து நீ
வித்தியாசமானவனாக அவருடடய பிள்டேயாக காணப்படுகிைாயா?
அவருடடய வாசடன உன்னில் வீசுகிைதா? YOU ARE DIFFERENT.
நாம் மணவாளி என்று பசால்லப்பட தவண்டுமானால் அவடர
அறிகிை அறிவின் வாசடன நம்மில் வீசும்.
ஓசிோ 14:5 நான் இஸ்ரயவலுக்குப் பனிலேப்யபாலிருப்யபன்;
அவன் லீலிப் புஷ்பத்லதப்யபால் மைருவான்; லீபயைாலைப்யபால்
யவரூன்றி நிற்பான்.
ஓசிோ 14 :6 - அவன் கிலைகள் ஓங்கிப் படரும், அவன் அைங்காரம்
ஒலிவமரத்தினுலடே அைங்காரத்லதப்யபாைவும், அவனுலடே வாைலை
லீபயைானுலடே வாைலைலேப்யபாைவும் இருக்கும்.
திருகநல்யவலிக்கு ஏன் அந்தப் கபேர் வந்தது?
அந்த ஊடர சுற்றிலும் வயல் இருந்தது. அந்த வயதல அந்த
ஊருக்கு ஒரு தவலி தபால இருந்ததால் அடத பநல் தவலி என்று
அடழத்தார்கள். அதுதான் திருபநல்தவலி என்று ஆயிற்று .அந்த ஊரின்
அருகில் பசல்லும்தபாதத அந்த வயல்பவளியின் வாசடன வரும்.
அதததபால் சில மடலப்பகுதிகள் அருகில் தபாகும்தபாது, அந்த டதல
மரங்களின் வாசடன, காட்டு மரங்களில் வாசடன வரும். அதுதபால
லீபதனானின் வாசடன வரும். நான் இஸ்ரதவலருக்கு பனிடய தபால்
இருப்தபன். இஸ்ரதவலுக்கு நான் லீபதனானின் வாசடனடய தபால்
இருப்தபன் என்று கர்த்தர் பசால்லுகிைார்.
8. 8
ஓசிோ 14 :7 அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்;
தானிே விலைச்ைலைப்யபாைச் கைழித்து, திராட்ைச்கைடிகலைப்யபாைப்
படருவார்கள்; அவன் வாைலை லீபயைானுலடே திராட்ைரைத்தின்
வாைலைலேப்யபாை இருக்கும்.
அவன் நிழலில் குடியிருக்கிைவர்கள் திரும்புவார்கள்.நம்டமச் சுற்றி
ஒரு நல்ல வாசடன வீச தவண்டும்.
2 ககாரிந்திேர் 2:15 இரட்சிக்கப்படுகிைவர்களுக்குள்யையும்,
ககட்டுப்யபாகிைவர்களுக்குள்யையும், நாங்கள் யதவனுக்குக் கிறிஸ்துவின்
நற்கந்தமாயிருக்கியைாம்.
நாதன கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்க தவண்டும்.
கிறிஸ்துவினுடடய அறிடவ அறிகிை வாசடனடய வீசிக்பகாண்டு நான்
வகுப்பில் அமர்ந்து பகாண்டிருக்கிதைன். என்னுடடய நடட, உடட,
பழக்க வழக்கங்கள் விழுமியங்கடே மற்ை நண்பர்கள் பார்க்கிைார்கள்.
எல்லாவற்றிலும் கிறிஸ்துடவ அறிகிை வாசடன வீசுகிைது அவர்களில்
நல்லவர்களும் இருப்பார்கள், பகட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில்
இரட்சிப்புக்கு ஏதுவானவனும் இருப்பான். நாசமடடகிைவனும்
இருப்பான். என்னில் வீசுகிைது கிறிஸ்துடவ அறிகிை ஒதர வாசடன.
என்னுடடய அலுவலகங்களில், என் மற்ை நண்பர்கள், தவடல
தேங்களிலும் இரட்சிக்கப்படுகிைவர்களுக்கும் பகட்டுப்
தபாகிைவர்களுக்கும் நாம் நற்கந்தமாக இருக்கிதைாம். என்னில் வீசுவது
நல்ல வாசடன தான். கிறிஸ்துவின் வாசடன தான். பகட்டுப்
தபாகிைவர்களுக்குள்தே மரண வாசடனயாகவும் ,
இரட்சிக்கப்படுபவர்களுக்குள்தே ஜீவனுக்கு ஏதுவான வாசடனயாகவும்
இருக்கும். நான் நான்தான். நான் கிறிஸ்துலவ அறிகிை அறிவின்
வாைலைலே வீசுகியைன்.
9. 9
இதயசு நன்டம பசய்கிைவராகதவ சுற்றித்திரிந்தார் தகட்டுக்கு
ஏதுவானவர்கோல் அடத ஏற்றுக் பகாள்ே முடியவில்டல.
உங்களில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசும் தபாது
பகட்டுப் தபாகிைவர்களுக்கு அது மரணத்திற்கு ஏதுவான வாசடனயாக
தான் இருக்கும் இரட்சிக்கப்படுபவர்களுக்கு அதத வாசடன ஜீவனுக்கு
ஏதுவாக இருக்கும்.
கர்த்தருடடய பரிசுத்த நாமத்திற்கு மகிடம உண்டாவதாக! அந்த
நூற்றுக்கு அதிபதி! அவடன பபாறுத்தவடர இவர் ஒரு ததச துதராகி !
சீசருக்கு விதராதமாக எழும்பினவன். அந்த ஊரில் இருந்தவர்கள்
அடனவரும் இவடன சிலுடவயில் அடையும்! சிலுடவயில் அடையும்!
என்று கத்தினார்கள் . இவன் அப்பபாழுதுதான் தன்னுடடய தவடல
நிமித்தமாய் தராம் நகரத்துக்கு வந்திருப்பான் .
இயேசுவின் வாைலை
அவர் நீரில் தமல் நடந்தடத அவன் பார்க்கவில்டல .தண்ணீடர
திராட்டச ரசமாக மாற்றியடத பார்க்கவில்டல. லாசருதவ பவளிதய வா
என்ை தபாது மரித்த லாசரு பவளிதய வந்தடத இவன் பார்க்கவில்டல.
அந்த பாடடடயத் பதாட்டு வாலிபதன எழுந்திரு என்று பசான்ன தபாது
வாலிபன் எழுந்து உட்கார்ந்தடத இவன் பார்க்கவில்டல. 38 வருஷம்
படுத்த படுக்டகயாக இருந்தவடன உன் படுக்டகடய எடுத்துக்பகாண்டு
நட என்று பசான்னதபாது அவன் எழுந்து நடந்தடத இவன்
பார்க்கவில்டல இவனுக்கு பதரிந்தபதல்லாம் இவர் ஒரு ததச துதராகி.
இவர் யதவனுலடே குமாரன்.
கவர்னர் பிலாத்து இவருக்கு விதராதமாக தீர்ப்பு பசால்லி
இருக்கிைார் . இவடர தசர்ந்த யூத மக்களும் இவடர சிலுடவயில்
அடையும்படி பசால்லி இருக்கிைார்கள் அவ்வேவு தமாசமான ஒருவன்
இன்டைக்கு முள் முடி சூட்டப்பட்டு தாடட முகபமல்லாம் உமிழ் நீர்
இரத்த தகாலம் (BLOODY) அந்தக் தகாலத்தில் இருந்த அவடரப் பார்த்து
10. 10
அவன் பசால்லுகிைான், இவர் யதவனுலடே குமாரன். அவர் பசய்த
அற்புதங்கடே பார்த்து அவன் பசால்லவில்டல. நம்முடடய
வாழ்க்டகயில் அவடர அறிகிை அறிவின் வாசடன வீசப்படுமானால்
பமய்யாகதவ நீங்கள் இதயசுடவ பின்பற்றுபவர்கள் என்று மற்ைவர்கள்
கூறுவார்கள் .நான்கு வயதில் டாக்டர் பில்லி கிரகாம் இரட்சிக்கப்பட்டார்.
ஐந்து வயதில் சதகாதரி எப்சிபா பிரவீன் ரட்சிக்கப்பட்டார் .
நான்கு வயதில் ஒரு பில்லி கிரகம் இரட்சிக்கப்பட்டாபரனில்
கர்தமலிலும் மூன்று வயதில் ஒரு பிள்டே இரட்சிக்கப்படக்கூடும்
ஆண்டவடர பார்த்து தகளுங்கள்.
அவடர அறிகிை அறிவின் வாசடன என்னில் வீச தவண்டும்.
என்டன பார்ப்பவர்கள் கிறிஸ்துடவ பார்க்க தவண்டும். கர்தமலிலும்
என் மணவாளிதய? என் ஆண்டவதர! அந்த லீபதனானின் வாசடன,
கர்த்தடர அறிகிை அறிவின் வாசடன என் வஸ்திரத்தில் வீச தவண்டும்.
இயேசுவின் வாைலை என்னில் வீைட்டும்!
என் வஸ்திரத்தின் வாைலை இயேசுலவ பலைைாற்ைட்டும்!
மணவாளிோய் இயேசுவின் வாைம் சுழைட்டும்!
மாந்தர் ோவரும் மகிபனின் மந்லதயில் யைரட்டும்!