பொய்யை பற்றிய 9 உண்மை காரியங்கள்:
1. நாம் பொய் சொல்ல கூடாது என்பது தேவனுடைய கட்டளையாகும்.
2. பொய் பேசுதல் மனுஷனைத் தீட்டுப்படுத்தும
3. அவர்கள் பிசாசினுடைய பிள்ளைகள்
4. பொய் பேசுவதை குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
5. நீ பொய் சொல்லுவது மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில்
6. பொய் பேசுவது கர்த்தருக்கு அருவருப்பானது
7. பொய் பேசுவது நிலை நிற்பதில்லை சத்திய உதடு நிலைநிற்க்கும்
8. பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்கு தப்பான்
9. பொய் பேசுகிறவர்கள் எரி நரகத்திற்கு பாத்திராய் இருக்கிறார்கள்.
பொய்யராய் வாழாது தேவனின் புதல்வராய் வாழ்ந்திடுவோம்! பொய்யை பேசாது.
பரலோகத்தில் பங்கு அடைவோம்!
View Video Message @ YouTube :
https://youtu.be/McSMscBGzHY
Secret Church in Coimbatore. A Pseudo Christian Cult which Preaches Jesus had sin in His flesh. Separate their members from family if they don't accept their doctrine.
நன்மைக்கு ஞானிகள் என்னும் இத்தியானம் நன்மையான காரியங்களை தேவன் தரும் ஞானத்தோடு எவ்வாறு நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அப்படிப்பட்ட நன்மைகளை அழிக்க நினைக்கும், தீமை செய்ய ஞானியாய் இருப்போரிடம், எவ்வாறு நாம் சர்ப்பத்தை போல் வினாவுள்ளவர்களாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
Secret Church in Coimbatore. A Pseudo Christian Cult which Preaches Jesus had sin in His flesh. Separate their members from family if they don't accept their doctrine.
நன்மைக்கு ஞானிகள் என்னும் இத்தியானம் நன்மையான காரியங்களை தேவன் தரும் ஞானத்தோடு எவ்வாறு நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அப்படிப்பட்ட நன்மைகளை அழிக்க நினைக்கும், தீமை செய்ய ஞானியாய் இருப்போரிடம், எவ்வாறு நாம் சர்ப்பத்தை போல் வினாவுள்ளவர்களாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு- யாவே என் ஏலோஹீம்!. யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள் . தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள் . இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் - இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25 :1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT)
எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சடாய்
எல்லாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்தையும் பூமியையும்
Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3
Message Date / தேவ செய்தி நாள் : 01 October 2023 | 01 அக்டோபர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன். அதேபோல பாடல்களின் பாட்டு. SONG OF SONGS எல்லா பாடல்களிலும் இதுதான் பெரிய பாடல் .
பிரியமானவர்களே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப் பாட்டு. என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னுடைய பிரசங்கங்களில் நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சபையிலும் கூட வேத வகுப்பில் உன்னதப்பாட்டில் இருந்து இரண்டரை வருடங்களாக செய்தியை எடுத்துள்ளேன். மிக அருமையான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாலொமோனுக்கும், சூலமதியாளுக்கும் உள்ள ஒரு தொடர்பை குறிக்கும் பாடல் என்று சொல்லுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவர்கள்- சபைக்கும், கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள தொடர்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த உன்னத பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ள ஒரு ஐக்கியம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முறை சூலமதியாலளை சாலொமோன் சொல்லுகிறார்.
மணவாளி என்பது
மணவாளியே என்ற சொல் வேதத்தில் உன்னதப்பாட்டை தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. வேதத்தில் பல இடங்களில் மணவாட்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ள வித்தியாசம்- மணவாட்டி என்றால் திருமணமாகப் போகிற ஒரு பெண், மணமகள் அல்லது இப்போது மணம் முடித்த ஒரு பெண் . மணவாளி என்பது Partner in Life. இயேசுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது நான் இயேசுவுக்கு மனைவியாக இருக்கிறேன், நான் இயேசுவுக்கு மணவாட்டியாக வாழ்வேன் ,என்னுடைய திருமண நாள் இனி வரப் போகிறது என்பதை எல்லாம் தாண்டி, நான் இயேசுவினுடைய Partner in life. இயேசு அவருடைய ஊழியங்களை என் மூலமாக செய்கிறார்.
இயேசுவின் நிறைவு
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் அவர் .ஆனால் அவர் நிறைவு உள்ளவர் அல்ல. எபேசியரில் பார்க்கிறோம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற நிறைவாகிய சபை இல்லாமல், அவர் இல்லை. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவே சபைதான். அவர் தலை. நாம் சரீரம். சரீரம் இல்லாமல் அந்த தலை, வெறும் மண்டை ஓடு . தலை இல்லாமல் சரீரம் வெறும் முண்டம் என்பார்கள். இயேசு எனக்கு தலையாக இல்லாவிட்டால் நான் வெறும் முண்டம். ஆனால் சபை இல்லாவிடில் அவர் வெறும் தலை. இயேசுவை நிரப்புவதே சபைதான். He is incomplete without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ற துணை. (Help mete –To meet the needs of Adam. She is the help mate to Adam) இயேசு என்னுடைய Life partner. அவருடைய நிறைவே சபை தான். இயேசுவினுடைய காரியங்களை நிறைவேற்றுவதற்கு 12 சீடர்கள் தேவை. அந்த 12 சீடர்களும் அநேகரை சீடர்களாக்குகிறார்கள்.
எனில் நான் யார் ?
அவருக்கு நான் மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான் இயேசுவினுடைய மணவாளி. மணவாளியினுடைய தமிழ் சொல் – வாளி (வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்றால் அந்த வாசம் சுற்றி சுழல்கிறது என்று அர்த்தம். யார் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிறது (வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவரை தான் நாம் மணவாளி என்கிறோம்.
பிரியமானவர்களே ! எபேசியர் 4:8 ல் இருந்து எபேசியர் 5:1 வரைக்கும் அந்த மணவாளியினுடைய சில குண நலன்களை நாம் பார்த்து வருகிறோம். நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தேனாக பாலாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு இனிமையை...
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்;
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! - Pagam 1
நாள்: 09.10.2022
போதகர்: முனைவர் திரு. இராபர்ட் சைமன்
எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை.
உபாகமம் 6:24
24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
எதற்கு கட்டளையிட்டார்?
எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு கட்டளையிட்டார்.
கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன?
Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men obey and follow God out of their love and awesome respect and reverence for God that is born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness, justice , etcetera toward us .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு, பரிசுத்தம், நியாயம் போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும்.
அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன?
அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு.
அவர் யார்? அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Title / தேவ செய்தி தலைப்பு : Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Date / தேவ செய்தி நாள் : 30 October 2022 | 30 அக்டோபர் 2022
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Semana Iru | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
God Casts Off His People | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar?
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
சங்கீதம் 77:1 முதல் 20 வரை உள்ள வசனங்களை தியானிக்கலாம்.
சங்கீதம் 77 மிகவும் அருமையான ஒரு வேத பகுதி. இந்த சங்கீதத்தின் தலைப்பு ஆசாபின் சங்கீதம். எந்த சங்கீதத்தை எடுத்தாலும் தாவீது சொல்லியிருப்பார் என்று நாம் சொல்லுவோம். இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியுள்ளார்.
1 நாளாகமம் 25 : 1 கூறுகிறது - மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; ..
ஆசாப் ஒரு தீர்க்கதரிசி. எதுதூனும் ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
ஆசாப் இந்த சங்கீதத்தை எழுதி எதுதானிடம் கொடுத்தான். நம்முடைய வேதாகமத்தில் ஆசாப் எழுதியதில் 12 சங்கீதங்கள் காணப்படுகிறது .
சங்கீதம் 77 இல் உள்ள 20 வசனங்களில் இருந்து ஏழு குறிப்புகளை காணலாம்.
1. ஆத்தும வியாகுலம்
2. ஆவியின் ஆராய்ச்சி
3. ஆய்வின் பயன்
4. ஆவியின் விழிப்பு
5. ஆத்தும வெளிச்சம்
6. ஆழங்கள் அவரைக் காணும்
7. ஆண்டவர் நடத்துவார் ஆமென்.
1.ஆத்தும வியாகுலம்
சங்கீதம் 77:1 - நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டப்பட்டதை குறித்து வேதனை ஒரு பக்கம் . ஆசாப் தேவனை நோக்கி தனது கலக்கமான நேரத்தில் கெஞ்சி கேட்கிறார். எனது ஆத்துமா ஆறுதல் அடைய மறுக்கிறது. அவர் இரவு பகலாக ஜெபித்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. நான் ஜெபிக்கும் போது என் ஆவி தொய்ந்து போயிற்று . இரவிலும் அவரது கை தளராமல் ஜெபத்தில் இருந்தது. அதற்கு ஆண்டவர் செவி கொடுத்தார்.
தாவீதின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த ஆசாப் சாலமோனின் காலத்திலும் வாழ்ந்து வருகிறான் . சாலமோன் காலத்து நிகழ்வுகளை குறித்தும் ஆசாப் வேதனை அடைகிறான் .
2. ஆவியின் ஆராய்ச்சி
சங்கீதம் 77: 5 - பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 77: 6. - இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக் கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சி செய்தது.
ஆசாப் தான் எழுதின சங்கீதங்களை குறித்து ஆராய்ச்சி செய்கிறான். அந்த ஆராய்ச்சியின் முடிவு- அவன் சிந்திக்கிறான், ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளி விடுவாரோ? அவருடைய கிருபையும் முற்றிலுமாய் அற்றுப் போயிற்றோ? நிறைய வாக்குத்தத்தங்கள் தந்தாரே- அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ? ஆண்டவர் இரக்கம் செய்ய மறந்தாரோ? இப்படியெல்லாம் ஆசாபின் மனம் ஆராய்ச்சி செய்தது. சேலா.
3. ஆய்வின் பயன்
சங்கீதம் 77: 10 - அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
கடல் கொந்தளித்தது. கப்பல் ஆடியது. இயேசு படகில் இருக்கிறார். அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்.
நீங்கள் கடல் கொந்தளிக்கும் போது, பதறிப் போகும் இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புகிறீர்களா?
(To Be Continued)
For More details please visit: https://carmelministries.in/sermons/god-casts-off-his-people/
Five different types of churches
1. Seven Churches of John’s days
2. Seven different Churches
3. Seven types of people in a church
4. Seven types of experience in a believer
5. Seven church periods
FIVE THINGS TO NOTE
1. Address
2. Appreciation
3. Comments
4. Instruction
5. Promises
1. The church at Ephesus (2.1-7)
/Ephesus/ Desirable, Beloved
AD 30-100
The Apostlic Church
Love-lost church
2. The church at Smyrna (2.8-11)
/Smyrna/ myrrh, bitterness
The martyr Church
AD 100-313
Languishing Church
3. The church at Pergamos (2.12-17)
/pergamos/ marriage, amalgamation
The compromising Church
AD 313-598
Licentious Church
4. The church at Thyathira (2.18-29)
/Thyathira/ Continual Sacrifice
The Roman Catholic Church
AD 590-
Label Church
5. The church at Sardis (3.1-6)
/Sardis/ reformation, remanant
The reformation church
AD 1517-
Lifeless Church
6. The church at Philadelphia (3.7-13)
/Philadelphia/ brotherly love
The missionary church
AD 1700
Labouring church
7. The church Laodecia (3.14-22)
/Laodecia/ people’s rights, rules
The people oriented Church
AD 1900
Lukewarm Church
Carmel Ministries (https://carmelministries.in/)
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
தலைப்பு: எந்தன் வாஞ்சை (MY LONGING)
நாள்: 29.05.2022
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
நீதிமொழிகள் 13 :19 கூறுகிறது
19 - வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
என்னுடைய வாஞ்சையை ஆண்டவர் நிறைவேற்றுவாரானால் அது என் ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆவிக்குரிய பிள்ளையாக என்னுடைய வாஞ்சை என்ன? பல எபிரேய சொற்கள் இருந்தாலும் ஒரு எபிரேய சொல்லை முக்கியப்படுத்துகிறேன்.
TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்தையின் பொருள் என்ன?
Longing for, Exceedingly loving, Thursty…
நம்முடைய வாஞ்சையை குறித்து ஏழு காரியங்களை பார்க்கலாம்.
1. தேவன் மேல் வாஞ்சை
சங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது
1 - மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த நேரத்திலும், கர்த்தரிடத்தில் முறுமுறுக்காமல் தேவன் மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிறது என்றான். அந்த தேவன் மேல் ஒரு பிரியம், ஒரு வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும்.
சங்கீதம் 63 :1 கூறுகிறது
1 - தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
தேவனே அதிகாலையிலே உம்மை தேடுவேன். அதிகாலையிலே என்பது அதிகாலையில் என்றல்ல . At early, முதலாவது என்று பொருள்.
சங்கீதம் 94 :14 கூறுகிறது
14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
அவர் பார்க்கிறார். வறண்டதும், விடாய்ததும், தண்ணீர்களற்றதுமான, சூழ்நிலையிலும் அவன் என் மேல் வாஞ்சையாய் இருக்கிறான். எனவே நான் அவனை விடுவிப்பேன் என்கிறார்.
ஏசாயா 26:9 கூறுகிறது
9 - என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது;….
என் ஆத்துமா இரவிலே உம்மை தேடுகிறது. இரவு என்பது ஒருவரும் கிரியை செய்ய கூடாத இராக்காலம். ஒருவரும் நமக்கு உதவி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வரும் பொழுது, என் ஆத்துமா உன் மேல் வாஞ்சையாய் இருக்க வேண்டும். உண்மையாய் கர்த்தர் மேல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப் பிரியம் இல்லாத ஒரு காரியத்தை நீங்கள் செய்ய மாட்டீர்கள். .தேவனுக்கு பிரியமாக ஜீவிக்க வேண்டும்.
2. கர்த்தருடைய நாமத்தின் மேல் வாஞ்சை
ஏசாயா 26:8 கூறுகிறது
8 - கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
பெயர் என்பது ஒரு அடையாள குறி. நாமம் என்பது அவர்களுடைய குணாதிசயத்தை, தன்மையை குறிக்கிறது. தேவனுடைய நாமம் முழுவதும் தேவனுடைய தன்மையை குறிக்கும்.
ஏலோஹிம் என்றால் எல்லாமுமானவர் என்று பொருள்.
யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள்.
இயேசு என்றால் நம்மை மீட்டுக் கொள்பவர் என்று பொருள்.
யாவேயீரே என்றால் அவர் பார்த்துக் கொள்வார் என்று பொருள்.
இவையெல்லாம் அவருடைய தன்மையை குறிக்கும். நீதிமான் அவருடைய நாமத்தில் ஓடி மறைந்து கொள்ளுவான். கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...Carmel Ministries
வெளிப்படுத்தின விஷேசம்
The Book Of Revelation
ஒரு உருவரை An Outline
1.1-20: கடந்தகாலம் The Past:
'நீ கண்டலை' ‘the things which thou hast seen'
1.1-8: முன்னுரை Prologue
1.9-20: உயிர்த்தெழுந்த இரட்சகரின் வெளிப்பாடு
Revelation of the Risen Saviour
2.1-3.22: நிகழ்காலம் The Present:
‘இருக்கிறவை' 'the things which are'
2.1-7: எபேசு சபைக்கு To The Church Ephesus
2.8-11: சிமிர்னாவில் உள்ள சபைக்கு To The Church in Smyrna
2.12-17: பெரகமுவில் உள்ள சபைக்கு To The Church in Pergamum
2.18-29: தீயத்திராவில் உள்ள சபைக்கு To The Church in Thyatira
3.1-6: சர்தைவில் உள்ள சபைக்கு To The Church in Sardis
3.7-13: பிலதெல்பியாவில் உள்ள சபைக்கு To The Church of Philadelphia
3.14-22: லவோதிக்கேயரின் சபைக்கு To The Church of Laodiceans
4.1-22.21: வருங்காலம் The Future;
'இவைகளுக்கு பின் சம்பவிப்பவை' 'the things which shall be hereafter"
4.1-5.14: பரலோகத்தின் காட்சிகள் மற்றும் ஏழு முத்திரைகள்
The Scenes in Heaven and the Seven Seals
6.1-17: ஆறு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன Six Seals Broken
7.1-17: உபத்திரவகால பரிசுத்தவான்கள் Tribulation Saints
8.1-9.21: ஏழாவது முத்திரை மற்றும் ஆறு எக்காளங்கள்
The Seventh Seal and Six Trumpets
10.1-11: சிறு புஸ்தகம் The Little Book
11.1-14: இரண்டு சாட்சிகள் Two Witnesses
11.15-19: ஏழாவது எக்கானம் The Seventh Trumpet
12.1-14.20: அடைப்பு / இணைப்பு பகுதிகள் Parenthetical/Parallel Passages
15.16-21: ஏழு கலசங்கள் Seven Vi'als
17.1-18.19: மதம், மற்றும் அரசியல் ரீதியான பாபிலோன்
Religious and Political Babylon
18.20-19.6: பரலோகத்தில் களிகூருதல் Rejoicing in Heaven:
19.7-19-21: ஆட்டுக்குட்டியின் கல்யாணம் Lamb's 'Wedding
20.1-15: ஆயிரவருட அரசாட்சி The Millennium Reign
21.1-22.5: நித்தியம் The Eternity
22.6-22.21: பின்னுரை Epilogue
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
நாள்: 08.05.2022.
தலைப்பு: தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை.
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இந்த காலை தியானத்திற்கான தலைப்பு தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. மத்தேயு 6-ம் அதிகாரத்தின் விளக்கவுரை செய்தியை பார்க்கப்போகிறோம். இந்த வார்த்தைகளின் அகராதி பொருள்களை பார்க்கலாம். STERLING -ஆங்கிலேயர்களின் நாணயத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.
தெளிவான - இதனுடைய பொருள் –அருமையான, தெளிவானது, எல்லாவற்றிற்கும் மேலானது.
தமிழ்பொருள் – கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற, புறப் பகட்டு தோற்றமற்ற .
நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்?
நம்முடைய ஜெபம் தலைசிறந்த ஜெபமாக இருக்க வேண்டும். அது நேர்கொண்டபார்வையாக இருக்க வேண்டும். அதாவது தெளிவான ஒற்றை பார்வை. இரண்டு கண்களும் ஒரே குவிமையத்தோடு காணப்பட வேண்டும். எனக்கு இரண்டு கண்கள் உள்ளது. ஆனால், பார்வை ஒன்றுதான். இதைத்தான் ஒற்றை பார்வை என்கிறோம். கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, புறப்பகட்டு தோற்றமற்ற ஒரு ஜெபத்திற்கு, பிரார்த்தனைக்கு, தெளிவான ஒற்றைப் பார்வை தேவை.
மத்தேயு 6-ம் அதிகாரத்தில் யூதர்களுடைய மிக மிக முக்கியமான மூன்று கடமைகளை குறித்து பேசுகிறார். இந்த மூன்று கடமைகளை நிறைவேற்றாமல் ஒருவரால் யூதராய் இருக்க முடியாது.
ஒன்று தர்ம காரியம்
இரண்டு ஜெபம்
மூன்று உபவாசம்
உங்களுடைய வாழ்க்கையில் இந்த மூன்று காரியங்களை நிறைவேற்றாமல் நீங்கள் ஒரு யூதராய் இருக்க முடியாது.
மத்தேயு 6:5 கூறுகிறது
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இங்கே ஜெப ஆலயம் என்பது மக்களின் கூடுகையை குறிக்கும். மற்றவர்கள் காணும்படியாக அந்த ஜனங்கள் ஜெபிக்க கூடுகிறார்கள். இவர்கள் மாயக்காரர்கள்.
மத்தேயு 6:8 கூறுகிறது
8 - அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
எது சிறந்த பிரார்த்தனை?
ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல, அல்லது மாய காரர்கள் செய்வதுபோல் மற்றும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று ஜெபம் செய்யாதீர்கள்.
நான் பரலோக சிந்தை உள்ளவனா? பூலோக சிந்தை உடையவனா? நான் பரலோகத்திற்கு போக வேண்டும். என்னுடைய நோக்கம் ஊழியம் அல்ல. என்னுடைய நோக்கம் பரலோகம். என்னைப் பொறுத்தவரையில் எங்கே தேவன் என்னை வைக்க விரும்புகிறாரோ அதுதான் எனக்கு பரலோகம். உங்களில் உள்ள வெளிச்சத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரே குவி சிந்தனையுள்ள ஜெபம் வேண்டும். நீங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
For More details, Download this document.
Watch at,
https://youtu.be/a1heOOKhBE0
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு- யாவே என் ஏலோஹீம்!. யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள் . தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள் . இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் - இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25 :1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT)
எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சடாய்
எல்லாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்தையும் பூமியையும்
Message Title / தேவ செய்தி தலைப்பு : MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3
Message Date / தேவ செய்தி நாள் : 01 October 2023 | 01 அக்டோபர் 2023
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
MY SPOUSE, YOU ARE MY GARDEN - Part 3 | என் மணவாளியே, நீ என் தோட்டம் - பாகம் 3 | En Malavaliyae, Nee En Thootham – Paagam 3 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
உன்னதப்பாட்டு என்பது பாடல்களின் பாட்டு கர்த்தாதி கர்த்தர், தேவாதி தேவன். அதேபோல பாடல்களின் பாட்டு. SONG OF SONGS எல்லா பாடல்களிலும் இதுதான் பெரிய பாடல் .
பிரியமானவர்களே! எனக்கு மிகப் பிடித்த புத்தகம் உன்னதப் பாட்டு. என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னுடைய பிரசங்கங்களில் நிச்சயமாக ஒரு வசனம் உன்னதப் பாட்டிலிருந்து இருக்கும்.
நமது சபையிலும் கூட வேத வகுப்பில் உன்னதப்பாட்டில் இருந்து இரண்டரை வருடங்களாக செய்தியை எடுத்துள்ளேன். மிக அருமையான ஒரு புத்தகம். இந்த உன்னதப்பாட்டு சாலொமோனுக்கும், சூலமதியாளுக்கும் உள்ள ஒரு தொடர்பை குறிக்கும் பாடல் என்று சொல்லுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். கிறிஸ்தவர்கள்- சபைக்கும், கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று சொல்லுவார்கள். ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள தொடர்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இந்த உன்னத பாட்டு கிறிஸ்துவுக்கும் எனக்கும் உள்ள ஒரு ஐக்கியம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். என் மணவாளி (MY SPOUSE) என்று ஆறு முறை சூலமதியாலளை சாலொமோன் சொல்லுகிறார்.
மணவாளி என்பது
மணவாளியே என்ற சொல் வேதத்தில் உன்னதப்பாட்டை தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. வேதத்தில் பல இடங்களில் மணவாட்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது மணவாளிக்கும், மணவாட்டிக்கும் உள்ள வித்தியாசம்- மணவாட்டி என்றால் திருமணமாகப் போகிற ஒரு பெண், மணமகள் அல்லது இப்போது மணம் முடித்த ஒரு பெண் . மணவாளி என்பது Partner in Life. இயேசுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது நான் இயேசுவுக்கு மனைவியாக இருக்கிறேன், நான் இயேசுவுக்கு மணவாட்டியாக வாழ்வேன் ,என்னுடைய திருமண நாள் இனி வரப் போகிறது என்பதை எல்லாம் தாண்டி, நான் இயேசுவினுடைய Partner in life. இயேசு அவருடைய ஊழியங்களை என் மூலமாக செய்கிறார்.
இயேசுவின் நிறைவு
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் அவர் .ஆனால் அவர் நிறைவு உள்ளவர் அல்ல. எபேசியரில் பார்க்கிறோம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற நிறைவாகிய சபை இல்லாமல், அவர் இல்லை. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற அவருடைய நிறைவே சபைதான். அவர் தலை. நாம் சரீரம். சரீரம் இல்லாமல் அந்த தலை, வெறும் மண்டை ஓடு . தலை இல்லாமல் சரீரம் வெறும் முண்டம் என்பார்கள். இயேசு எனக்கு தலையாக இல்லாவிட்டால் நான் வெறும் முண்டம். ஆனால் சபை இல்லாவிடில் அவர் வெறும் தலை. இயேசுவை நிரப்புவதே சபைதான். He is incomplete without church.
ஆதாமுக்கு ஏவாள் ஏற்ற துணை. (Help mete –To meet the needs of Adam. She is the help mate to Adam) இயேசு என்னுடைய Life partner. அவருடைய நிறைவே சபை தான். இயேசுவினுடைய காரியங்களை நிறைவேற்றுவதற்கு 12 சீடர்கள் தேவை. அந்த 12 சீடர்களும் அநேகரை சீடர்களாக்குகிறார்கள்.
எனில் நான் யார் ?
அவருக்கு நான் மணவாளி, மணவாட்டி அல்ல (spouse not bride). நான் இயேசுவினுடைய மணவாளி. மணவாளியினுடைய தமிழ் சொல் – வாளி (வாள்) என்பது சுற்றி சுழல்வது. மணவாளி என்றால் அந்த வாசம் சுற்றி சுழல்கிறது என்று அர்த்தம். யார் மணவாளி? ஒரு வாசம் சுற்றி வீசுகிறது (வலப்பக்கம், இடப்பக்கம், முன் பக்கம் ,பின் பக்கமாக). அவரை தான் நாம் மணவாளி என்கிறோம்.
பிரியமானவர்களே ! எபேசியர் 4:8 ல் இருந்து எபேசியர் 5:1 வரைக்கும் அந்த மணவாளியினுடைய சில குண நலன்களை நாம் பார்த்து வருகிறோம். நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தேனாக பாலாக இருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு இனிமையை...
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கடந்த நாட்களில் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி .புதிய வருடத்தில் பிரவேசிக்கும் இன்றைக்கு ஒரு வார்த்தையோடு கூட கர்த்தர் உங்களை சந்திக்கிறார். எழும்பிப் பிரகாசி! உன் ஒளி வந்தது! கர்த்தருடைய மகிமை உன்மேல் காணப்படும். மாம்சமான யாவரும் கர்த்தருடைய மகிமையை வெளியரங்கமாக உன்னிலே காண்பார்கள் .
ஏசாயா 60: 2 - இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
இந்த 2023-ம் ஆண்டு எப்படி இருக்குமோ? சட்டங்கள் மாறுகிறது, கொரோனாவைப் பற்றி பேசுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. பிள்ளைகளுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை? அப்படிப்பட்ட காலத்திற்குள்ளாக நாம் போய்க் கொண்டிருக்கிறோம்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! இதோ பூமியை இருளும், ஜனங்களை காரிருளும் மூடும். ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
ஏசாயா 60: 3 - உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
உங்களுக்குள்ளே இருக்கும் ஒரு வெளிச்சத்தை கண்டு மற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சத்தியத்தை அறியாதவர்கள், இருளிலே உள்ளவர்கள், உங்களிடத்தில் வருவார்கள்.
எனது சாட்சி
நான் ஒரு பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனக்கு 24 வயது இருக்கும். பள்ளிக்கூடத்தில் ஒரு பிரச்சனை. எல்லாரும் Disturbed ஆக இருந்தார்கள். நான் கர்த்தருக்குள் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய முதல்வருக்கு 70 வயது இருக்கும். எனக்கு 24 வயது இருக்கும். அப்பொழுது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என்னுடைய அமைதியை பார்த்து, என்னுடைய முதல்வர் கேட்டார்.
Robert how is that you are able to be so cool?
எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார். ஒரு வெளிச்சம் இருக்கிறது . ஆண்டவர் கைவிடமாட்டார். காரிருளில் என்னுடைய நேச தீபம் என்னை நடத்தும் .
காரிருளில் என் நேச தீபமே! நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்!
எவ்வளவுதான் இந்த உலகத்தில் இருள் இருந்தாலும் சரி. என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக உங்களிடத்தில் ராஜாக்கள் ஓடி வருவார்கள், உங்களுடைய முதல்வர் வருவார் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மந்திரிகள் வருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களிடத்தில் வருவார்கள் ஏனெனில், ஒரு வெளிச்சம் உங்களிடத்தில் இருக்கும்.
ஏசாயா 60: 4 - சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
ஏசாயா 60: 5 - அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
ஏசாயா 60: 6 - ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்;
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Entha...Carmel Ministries
For All Days Good Days! - Part 1| எந்நாளும் நந்நாளாயிருக்க! - பாகம் 1 | Enthanaalum Naannallaiyeruka! - Pagam 1
நாள்: 09.10.2022
போதகர்: முனைவர் திரு. இராபர்ட் சைமன்
எந்நாளும் நந்நாளாயிருக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாளாயிருக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாஞ்சை.
உபாகமம் 6:24
24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.
எதற்கு கட்டளையிட்டார்?
எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கு கட்டளையிட்டார்.
கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளின் படி செய்யும் போது எல்லா நாளும் நமக்கு நல்ல நாளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு காரியம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு பயப்படுகிற பயம் .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்றால் என்ன?
Fear of God is not horror or terror which makes Men Run and flee away and hide themselves from God . on the other hand It is a phenomenon that makes men obey and follow God out of their love and awesome respect and reverence for God that is born out of our knowledge about God and His perfect attributes such as His love , holiness, justice , etcetera toward us .
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது கர்த்தரிடத்திலிருந்து ஓடி ஒளிய செய்யும் மனிதனின் திகிலோ, பயங்கரமோவன்று. அதற்கு மாறாக கர்த்தரை பற்றும் அறிவிலும் அவர் நம்மிடம் பாராட்டும், அன்பு, பரிசுத்தம், நியாயம் போன்ற அனைத்து பூரண குண நலன்களின் நிமித்தமும், அவருடைய குணாதிசயங்களை அறிந்து அவருக்கு கீழ்ப்படிந்து, அவரையே பின்பற்ற வேண்டுமென்று மனிதனுக்குள் அவர் மேல் காணப்படும் அன்பும் அளவற்ற மரியாதையும் கலந்த ஒரு ஆகச்சிறந்த உணர்வே ஆகும்.
அவர் எதை பரிசுத்தம் என்கிறார்? அவர் எதை செய்யக்கூடும்? செய்யக்கூடாது? என்கிறார். அவருடைய நியாயம் என்ன?
அவர் எவ்வளவு பெரிய தேவன். வானத்தையும், பூமியையும் அண்ட சராசரத்தையும் உண்டாக்கினவர். இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம் என்று சொல்லுகிறார். அவர் வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம். அவர் சரி என்றால் நானும் சரி அவர் தவறு என்றால் நானும் தவறு.
அவர் யார்? அவரை நான் நேசிக்கிறேன். அந்த நேசத்திலே ஒரு மரியாதை இருக்கிறது. அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பக்தி இருக்கிறது. அந்த நேசத்திலே பயமும் இருக்கிறது. அவர் வேண்டுமென்று சொன்னால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மிகவும் எளிமையான காரியம் இது. இதற்குப் பெயர்தான் தேவ பயம். இந்த தேவ பயம் மட்டும், நம் வாழ்க்கையில் இருந்தால், எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Title / தேவ செய்தி தலைப்பு : Be Great! | நீ சீமானாயிரு! | Nee Seemanai Irru
Message Date / தேவ செய்தி நாள் : 30 October 2022 | 30 அக்டோபர் 2022
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Be Great! | நீ சீமானாயிரு! | Nee Semana Iru | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
God Casts Off His People | தேவன் தம் ஜனத்தை தள்ளிவிட்டார்? | Devan Tham Janangalai Thallivittaar?
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
சங்கீதம் 77:1 முதல் 20 வரை உள்ள வசனங்களை தியானிக்கலாம்.
சங்கீதம் 77 மிகவும் அருமையான ஒரு வேத பகுதி. இந்த சங்கீதத்தின் தலைப்பு ஆசாபின் சங்கீதம். எந்த சங்கீதத்தை எடுத்தாலும் தாவீது சொல்லியிருப்பார் என்று நாம் சொல்லுவோம். இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியுள்ளார்.
1 நாளாகமம் 25 : 1 கூறுகிறது - மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; ..
ஆசாப் ஒரு தீர்க்கதரிசி. எதுதூனும் ஒரு தீர்க்கதரிசி. இவர்கள் எல்லாரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
ஆசாப் இந்த சங்கீதத்தை எழுதி எதுதானிடம் கொடுத்தான். நம்முடைய வேதாகமத்தில் ஆசாப் எழுதியதில் 12 சங்கீதங்கள் காணப்படுகிறது .
சங்கீதம் 77 இல் உள்ள 20 வசனங்களில் இருந்து ஏழு குறிப்புகளை காணலாம்.
1. ஆத்தும வியாகுலம்
2. ஆவியின் ஆராய்ச்சி
3. ஆய்வின் பயன்
4. ஆவியின் விழிப்பு
5. ஆத்தும வெளிச்சம்
6. ஆழங்கள் அவரைக் காணும்
7. ஆண்டவர் நடத்துவார் ஆமென்.
1.ஆத்தும வியாகுலம்
சங்கீதம் 77:1 - நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
தாவீது தன் மகன் அப்சலோமால் விரட்டப்பட்டதை குறித்து வேதனை ஒரு பக்கம் . ஆசாப் தேவனை நோக்கி தனது கலக்கமான நேரத்தில் கெஞ்சி கேட்கிறார். எனது ஆத்துமா ஆறுதல் அடைய மறுக்கிறது. அவர் இரவு பகலாக ஜெபித்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. நான் ஜெபிக்கும் போது என் ஆவி தொய்ந்து போயிற்று . இரவிலும் அவரது கை தளராமல் ஜெபத்தில் இருந்தது. அதற்கு ஆண்டவர் செவி கொடுத்தார்.
தாவீதின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்த ஆசாப் சாலமோனின் காலத்திலும் வாழ்ந்து வருகிறான் . சாலமோன் காலத்து நிகழ்வுகளை குறித்தும் ஆசாப் வேதனை அடைகிறான் .
2. ஆவியின் ஆராய்ச்சி
சங்கீதம் 77: 5 - பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
சங்கீதம் 77: 6. - இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக் கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சி செய்தது.
ஆசாப் தான் எழுதின சங்கீதங்களை குறித்து ஆராய்ச்சி செய்கிறான். அந்த ஆராய்ச்சியின் முடிவு- அவன் சிந்திக்கிறான், ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளி விடுவாரோ? அவருடைய கிருபையும் முற்றிலுமாய் அற்றுப் போயிற்றோ? நிறைய வாக்குத்தத்தங்கள் தந்தாரே- அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டதோ? ஆண்டவர் இரக்கம் செய்ய மறந்தாரோ? இப்படியெல்லாம் ஆசாபின் மனம் ஆராய்ச்சி செய்தது. சேலா.
3. ஆய்வின் பயன்
சங்கீதம் 77: 10 - அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
கடல் கொந்தளித்தது. கப்பல் ஆடியது. இயேசு படகில் இருக்கிறார். அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்.
நீங்கள் கடல் கொந்தளிக்கும் போது, பதறிப் போகும் இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புகிறீர்களா?
(To Be Continued)
For More details please visit: https://carmelministries.in/sermons/god-casts-off-his-people/
Five different types of churches
1. Seven Churches of John’s days
2. Seven different Churches
3. Seven types of people in a church
4. Seven types of experience in a believer
5. Seven church periods
FIVE THINGS TO NOTE
1. Address
2. Appreciation
3. Comments
4. Instruction
5. Promises
1. The church at Ephesus (2.1-7)
/Ephesus/ Desirable, Beloved
AD 30-100
The Apostlic Church
Love-lost church
2. The church at Smyrna (2.8-11)
/Smyrna/ myrrh, bitterness
The martyr Church
AD 100-313
Languishing Church
3. The church at Pergamos (2.12-17)
/pergamos/ marriage, amalgamation
The compromising Church
AD 313-598
Licentious Church
4. The church at Thyathira (2.18-29)
/Thyathira/ Continual Sacrifice
The Roman Catholic Church
AD 590-
Label Church
5. The church at Sardis (3.1-6)
/Sardis/ reformation, remanant
The reformation church
AD 1517-
Lifeless Church
6. The church at Philadelphia (3.7-13)
/Philadelphia/ brotherly love
The missionary church
AD 1700
Labouring church
7. The church Laodecia (3.14-22)
/Laodecia/ people’s rights, rules
The people oriented Church
AD 1900
Lukewarm Church
Carmel Ministries (https://carmelministries.in/)
Enthan Vaanchai - My Longing - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
தலைப்பு: எந்தன் வாஞ்சை (MY LONGING)
நாள்: 29.05.2022
போதகர்: முனைவர் இராபர்ட் சைமன்.
நீதிமொழிகள் 13 :19 கூறுகிறது
19 - வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
என்னுடைய வாஞ்சையை ஆண்டவர் நிறைவேற்றுவாரானால் அது என் ஆத்துமாவுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆவிக்குரிய பிள்ளையாக என்னுடைய வாஞ்சை என்ன? பல எபிரேய சொற்கள் இருந்தாலும் ஒரு எபிரேய சொல்லை முக்கியப்படுத்துகிறேன்.
TAA AVAH -டா ஆ வா இந்த வார்த்தையின் பொருள் என்ன?
Longing for, Exceedingly loving, Thursty…
நம்முடைய வாஞ்சையை குறித்து ஏழு காரியங்களை பார்க்கலாம்.
1. தேவன் மேல் வாஞ்சை
சங்கீதம் 42 :1 இவ்வாறு கூறுகிறது
1 - மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
தாவீது, மகனால் துரத்தப்பட்டு வனாந்தரத்தில் இருந்த அந்த நேரத்திலும், கர்த்தரிடத்தில் முறுமுறுக்காமல் தேவன் மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கிறது என்றான். அந்த தேவன் மேல் ஒரு பிரியம், ஒரு வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும்.
சங்கீதம் 63 :1 கூறுகிறது
1 - தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
தேவனே அதிகாலையிலே உம்மை தேடுவேன். அதிகாலையிலே என்பது அதிகாலையில் என்றல்ல . At early, முதலாவது என்று பொருள்.
சங்கீதம் 94 :14 கூறுகிறது
14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
அவர் பார்க்கிறார். வறண்டதும், விடாய்ததும், தண்ணீர்களற்றதுமான, சூழ்நிலையிலும் அவன் என் மேல் வாஞ்சையாய் இருக்கிறான். எனவே நான் அவனை விடுவிப்பேன் என்கிறார்.
ஏசாயா 26:9 கூறுகிறது
9 - என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது;….
என் ஆத்துமா இரவிலே உம்மை தேடுகிறது. இரவு என்பது ஒருவரும் கிரியை செய்ய கூடாத இராக்காலம். ஒருவரும் நமக்கு உதவி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை வரும் பொழுது, என் ஆத்துமா உன் மேல் வாஞ்சையாய் இருக்க வேண்டும். உண்மையாய் கர்த்தர் மேல் ஒரு பிரியம் இருக்குமானால், கர்த்தருக்குப் பிரியம் இல்லாத ஒரு காரியத்தை நீங்கள் செய்ய மாட்டீர்கள். .தேவனுக்கு பிரியமாக ஜீவிக்க வேண்டும்.
2. கர்த்தருடைய நாமத்தின் மேல் வாஞ்சை
ஏசாயா 26:8 கூறுகிறது
8 - கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
பெயர் என்பது ஒரு அடையாள குறி. நாமம் என்பது அவர்களுடைய குணாதிசயத்தை, தன்மையை குறிக்கிறது. தேவனுடைய நாமம் முழுவதும் தேவனுடைய தன்மையை குறிக்கும்.
ஏலோஹிம் என்றால் எல்லாமுமானவர் என்று பொருள்.
யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள்.
இயேசு என்றால் நம்மை மீட்டுக் கொள்பவர் என்று பொருள்.
யாவேயீரே என்றால் அவர் பார்த்துக் கொள்வார் என்று பொருள்.
இவையெல்லாம் அவருடைய தன்மையை குறிக்கும். நீதிமான் அவருடைய நாமத்தில் ஓடி மறைந்து கொள்ளுவான். கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
The Book Of Revelation - An Outline - Tamil | வெளிப்படுத்தின விஷேசம் - ஒரு உர...Carmel Ministries
வெளிப்படுத்தின விஷேசம்
The Book Of Revelation
ஒரு உருவரை An Outline
1.1-20: கடந்தகாலம் The Past:
'நீ கண்டலை' ‘the things which thou hast seen'
1.1-8: முன்னுரை Prologue
1.9-20: உயிர்த்தெழுந்த இரட்சகரின் வெளிப்பாடு
Revelation of the Risen Saviour
2.1-3.22: நிகழ்காலம் The Present:
‘இருக்கிறவை' 'the things which are'
2.1-7: எபேசு சபைக்கு To The Church Ephesus
2.8-11: சிமிர்னாவில் உள்ள சபைக்கு To The Church in Smyrna
2.12-17: பெரகமுவில் உள்ள சபைக்கு To The Church in Pergamum
2.18-29: தீயத்திராவில் உள்ள சபைக்கு To The Church in Thyatira
3.1-6: சர்தைவில் உள்ள சபைக்கு To The Church in Sardis
3.7-13: பிலதெல்பியாவில் உள்ள சபைக்கு To The Church of Philadelphia
3.14-22: லவோதிக்கேயரின் சபைக்கு To The Church of Laodiceans
4.1-22.21: வருங்காலம் The Future;
'இவைகளுக்கு பின் சம்பவிப்பவை' 'the things which shall be hereafter"
4.1-5.14: பரலோகத்தின் காட்சிகள் மற்றும் ஏழு முத்திரைகள்
The Scenes in Heaven and the Seven Seals
6.1-17: ஆறு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன Six Seals Broken
7.1-17: உபத்திரவகால பரிசுத்தவான்கள் Tribulation Saints
8.1-9.21: ஏழாவது முத்திரை மற்றும் ஆறு எக்காளங்கள்
The Seventh Seal and Six Trumpets
10.1-11: சிறு புஸ்தகம் The Little Book
11.1-14: இரண்டு சாட்சிகள் Two Witnesses
11.15-19: ஏழாவது எக்கானம் The Seventh Trumpet
12.1-14.20: அடைப்பு / இணைப்பு பகுதிகள் Parenthetical/Parallel Passages
15.16-21: ஏழு கலசங்கள் Seven Vi'als
17.1-18.19: மதம், மற்றும் அரசியல் ரீதியான பாபிலோன்
Religious and Political Babylon
18.20-19.6: பரலோகத்தில் களிகூருதல் Rejoicing in Heaven:
19.7-19-21: ஆட்டுக்குட்டியின் கல்யாணம் Lamb's 'Wedding
20.1-15: ஆயிரவருட அரசாட்சி The Millennium Reign
21.1-22.5: நித்தியம் The Eternity
22.6-22.21: பின்னுரை Epilogue
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனைCarmel Ministries
SINGLE EYE STERLING PRAYER | தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை
நாள்: 08.05.2022.
தலைப்பு: தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை.
போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்.
இந்த காலை தியானத்திற்கான தலைப்பு தெளிவான பார்வை சரியான பிரார்த்தனை. மத்தேயு 6-ம் அதிகாரத்தின் விளக்கவுரை செய்தியை பார்க்கப்போகிறோம். இந்த வார்த்தைகளின் அகராதி பொருள்களை பார்க்கலாம். STERLING -ஆங்கிலேயர்களின் நாணயத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.
தெளிவான - இதனுடைய பொருள் –அருமையான, தெளிவானது, எல்லாவற்றிற்கும் மேலானது.
தமிழ்பொருள் – கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய அப்பழுக்கற்ற, புறப் பகட்டு தோற்றமற்ற .
நம்முடைய ஜெபம் எப்படி இருக்க வேண்டும்?
நம்முடைய ஜெபம் தலைசிறந்த ஜெபமாக இருக்க வேண்டும். அது நேர்கொண்டபார்வையாக இருக்க வேண்டும். அதாவது தெளிவான ஒற்றை பார்வை. இரண்டு கண்களும் ஒரே குவிமையத்தோடு காணப்பட வேண்டும். எனக்கு இரண்டு கண்கள் உள்ளது. ஆனால், பார்வை ஒன்றுதான். இதைத்தான் ஒற்றை பார்வை என்கிறோம். கலப்பற்ற, போலியில்லாத, சிறந்த குணங்களுள்ள மெய் மதிப்புள்ள, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, புறப்பகட்டு தோற்றமற்ற ஒரு ஜெபத்திற்கு, பிரார்த்தனைக்கு, தெளிவான ஒற்றைப் பார்வை தேவை.
மத்தேயு 6-ம் அதிகாரத்தில் யூதர்களுடைய மிக மிக முக்கியமான மூன்று கடமைகளை குறித்து பேசுகிறார். இந்த மூன்று கடமைகளை நிறைவேற்றாமல் ஒருவரால் யூதராய் இருக்க முடியாது.
ஒன்று தர்ம காரியம்
இரண்டு ஜெபம்
மூன்று உபவாசம்
உங்களுடைய வாழ்க்கையில் இந்த மூன்று காரியங்களை நிறைவேற்றாமல் நீங்கள் ஒரு யூதராய் இருக்க முடியாது.
மத்தேயு 6:5 கூறுகிறது
5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இங்கே ஜெப ஆலயம் என்பது மக்களின் கூடுகையை குறிக்கும். மற்றவர்கள் காணும்படியாக அந்த ஜனங்கள் ஜெபிக்க கூடுகிறார்கள். இவர்கள் மாயக்காரர்கள்.
மத்தேயு 6:8 கூறுகிறது
8 - அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
எது சிறந்த பிரார்த்தனை?
ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப செய்வதல்ல, அல்லது மாய காரர்கள் செய்வதுபோல் மற்றும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்று ஜெபம் செய்யாதீர்கள்.
நான் பரலோக சிந்தை உள்ளவனா? பூலோக சிந்தை உடையவனா? நான் பரலோகத்திற்கு போக வேண்டும். என்னுடைய நோக்கம் ஊழியம் அல்ல. என்னுடைய நோக்கம் பரலோகம். என்னைப் பொறுத்தவரையில் எங்கே தேவன் என்னை வைக்க விரும்புகிறாரோ அதுதான் எனக்கு பரலோகம். உங்களில் உள்ள வெளிச்சத்தை கண்டு கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரே குவி சிந்தனையுள்ள ஜெபம் வேண்டும். நீங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
For More details, Download this document.
Watch at,
https://youtu.be/a1heOOKhBE0