Psychology for Social Workers / Human Service Professionals / NursesSrinivasan Rengasamy
This presentation covers the entire syllabus of Psychology for Social Workers Paper followed in Social Work Course in many of the Indian Universities and Colleges. This presentation is also relevant for nursing students and those who are preparing for their civil services exams in India
3 Things Every Sales Team Needs to Be Thinking About in 2017Drift
Thinking about your sales team's goals for 2017? Drift's VP of Sales shares 3 things you can do to improve conversion rates and drive more revenue.
Read the full story on the Drift blog here: http://blog.drift.com/sales-team-tips
Psychology for Social Workers / Human Service Professionals / NursesSrinivasan Rengasamy
This presentation covers the entire syllabus of Psychology for Social Workers Paper followed in Social Work Course in many of the Indian Universities and Colleges. This presentation is also relevant for nursing students and those who are preparing for their civil services exams in India
3 Things Every Sales Team Needs to Be Thinking About in 2017Drift
Thinking about your sales team's goals for 2017? Drift's VP of Sales shares 3 things you can do to improve conversion rates and drive more revenue.
Read the full story on the Drift blog here: http://blog.drift.com/sales-team-tips
வெண்முரசு முதல் நூலான முதற்கனலையும் சரி இரண்டாம் நூலான மழைப்பாடலையும், என்னுடைய உபயோகத்திற்காகவும், தொடர்ந்து படிக்க இயலாத, இணைய வசதி இல்லாத நண்பர்ககள் புத்தகவடிவில் வரும் முன்னர் வாசிக்க, அன்றாடம் தரவிறக்கி சேமித்து வைப்பேன். வெண்முரசு ஏதாவதொரு வடிவில் எல்லோரிடமும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது. வெண்முரசு நூல் இரண்டு மழைப்பாடலை pdf கோப்பாக்கி இணையத்தில் பதிவேற்றுவதும் அதனால்தான். இது மூன்று இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. 1. Scribd 2. Slideshare 3.Issuu ஒவ்வொரு தளமும் இந்த பதிவேற்றங்களை வெவ்வேறு வகையில் மாற்றிக் கையாள்கின்றன. இதில் தங்களுக்கு படிக்க வசதியான தளத்தை வாசகர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவெல்லாம் புத்தகமாக வெளிவரும் வரைதான். மழைப்பாடல் அச்சாகி வெளிவந்தவுடன், அதை வாங்கி படிக்க வேண்டிக்கொள்கிறேன். மழைப்பாடல் முழுமையான ஒரு கோப்பாக நம் கணனியில் இருப்பது, நமக்கும் நம்மிடமுள்ள கணனிக்கும் நாம் செய்யும் மரியாதை
3rd social welfare policy of Pakistan, 1992 - Imran Ahmad SajidDr. Imran A. Sajid
These are presentation slides for MA Social Work at the Department of Social Work, University of Peshawar. Anyone can use them for their own benefit.
Dr. Imran Ahmad Sajid
ஆதாரம் என்னும் இத்தியானம் கர்த்தராகிய தேவன் எவ்வாறு இவ்வுலக வாழ்விற்கும், மறு உலக வாழ்விற்கும் நமக்கு ஆதாரமாய் உள்ளார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
வெண்முரசு முதல் நூலான முதற்கனலையும் சரி இரண்டாம் நூலான மழைப்பாடலையும், என்னுடைய உபயோகத்திற்காகவும், தொடர்ந்து படிக்க இயலாத, இணைய வசதி இல்லாத நண்பர்ககள் புத்தகவடிவில் வரும் முன்னர் வாசிக்க, அன்றாடம் தரவிறக்கி சேமித்து வைப்பேன். வெண்முரசு ஏதாவதொரு வடிவில் எல்லோரிடமும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது. வெண்முரசு நூல் இரண்டு மழைப்பாடலை pdf கோப்பாக்கி இணையத்தில் பதிவேற்றுவதும் அதனால்தான். இது மூன்று இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. 1. Scribd 2. Slideshare 3.Issuu ஒவ்வொரு தளமும் இந்த பதிவேற்றங்களை வெவ்வேறு வகையில் மாற்றிக் கையாள்கின்றன. இதில் தங்களுக்கு படிக்க வசதியான தளத்தை வாசகர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவெல்லாம் புத்தகமாக வெளிவரும் வரைதான். மழைப்பாடல் அச்சாகி வெளிவந்தவுடன், அதை வாங்கி படிக்க வேண்டிக்கொள்கிறேன். மழைப்பாடல் முழுமையான ஒரு கோப்பாக நம் கணனியில் இருப்பது, நமக்கும் நம்மிடமுள்ள கணனிக்கும் நாம் செய்யும் மரியாதை
3rd social welfare policy of Pakistan, 1992 - Imran Ahmad SajidDr. Imran A. Sajid
These are presentation slides for MA Social Work at the Department of Social Work, University of Peshawar. Anyone can use them for their own benefit.
Dr. Imran Ahmad Sajid
ஆதாரம் என்னும் இத்தியானம் கர்த்தராகிய தேவன் எவ்வாறு இவ்வுலக வாழ்விற்கும், மறு உலக வாழ்விற்கும் நமக்கு ஆதாரமாய் உள்ளார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
ஜல்லிக்கட்டு தொடர்பான உண்மைகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் சிந்தனைகள். தேவையா இல்லையா என்பது உங்கள் முடிவே. Truths of Jallikattu other than just animal cruelty or human injuries as argued by animal welfare organisations and the jallikattu supporters. This is crude truth and not in bias with either PeTA or Tamilnadu. The decision is in your court.
அமெரிக்காவில் எவரும் செய்ய முன்வராத அன்னதானத்தை ஏழை எளியவர்களுக்குச் செய்வதிலாகட்டும், கோவிலில், நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படும் கலாச்சார பண்பாடாகட்டும் இவர்களை மிஞ்ச நம்மவர்களால் கூட இயலாது.
evolution of man " Palangala manidhanin vazhkai TAMIL.pptrk7ramesh2580
மனிதன் புவிப்பது ஒரு மாற்றத்தின் நிலை, அப்போது மனிதன் போன்ற குரங்குகளிடமிருந்து உடல் உருவாகினவர்களாக பரிணாமமாகும்.
விலங்கு Homo Sapiens குடும்பத்திலும் பிரிமேட்ஸ் குடும்பத்தின் சுப் ஆர்டரின் அந்தர்ஜனாயிடை உள்ளது.
பரிணாமத்தில் மனிதன் உருவாக்கிய அருகிலுள்ளது குடும்பம் சிமிடே என்பது, அதுவும் மனிதன் போன்ற மாந்தரோடு ஒருவராக உள்ள ஆந்த்ரோபாய்ட் ஏப்களைக் கொண்டுள்ளது. பல இடங்களில் ஆபிரிகா, ஐரோப்பா, ஏஷியாவிலும் விவிக்கப்பட்டுள்ள பூச்சிகளுக்கு உடைகளும் பற்றுக்கொள்ளும் பல காலப்பொருட்களும் போன்ற பலகை எரிமலைகளும் கண்டபோது, பரிணாமம் பற்றி 4 முதல் 5 மில்லியன் ஆண்டுகளில் நேரடியாக உருவான ஒரு படம் உருகினுள்ளதுமனிதன் புவிப்பது ஒரு மாற்றத்தின் நிலை, அப்போது மனிதன் போன்ற குரங்குகளிடமிருந்து உடல் உருவாகினவர்களாக பரிணாமமாகும்.
விலங்கு Homo Sapiens குடும்பத்திலும் பிரிமேட்ஸ் குடும்பத்தின் சுப் ஆர்டரின் அந்தர்ஜனாயிடை உள்ளது.
Bridges in Vaigai River was written with the field work support by Mr. Karunakaran (Community Development
2001- 2003 Batch of MSW of Madurai Institute of Social Sciences) and modified for this article. All the photographs for this article are taken by Udayakumar (Community Development 2005-2007 Batch) of MSW.
2. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு1.சொகொவரம்சொத்தியமொ?
2
1.சொகொவரம் சொத்தியமொ?
விருமாண்டி படத்தில் வரும் ஒரு பாட்டில், "நூறு ஜென்மம் எடுத்தும் பபாதுமா, சாகாவரம்
பகப்பபாம் சாமிய" என காதலில் இருக்கும் பொடி பகட்கும். மறுஜென்மம் எனும் நம்பிக்கக
பல மதங்களில் மற்றும் அறிவியலிலும் இல்கல. அதனால் அந்த பாட்டில் இரண்டாவது
வரிக்கு வருபவாம். சாகாவரம்...
தவமாய் தவமிருந்து யாராலும் இந்த வரத்கத ஜபற முடியவில்கல. மனிதன் பதான்றிய
காலத்திலிருந்பத என்றாவது ஒரு நாள் எல்லாரும் மரணத்கதப் பற்றி ஒரு முகறபயனும்
பயாசித்து இருப்பார்கள். சாகாமல் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பிடித்தகத
சாப்பிடலாம், பணம் நிகறய பசர்த்து கவத்து காலா காலத்திற்கு அனுபவிக்கலாம்,
அல்லது மங்காத்தாவில் அகனத்கதயும் இழந்து புதிதாய் ஆராம்பிக்கலாம், பல முகற
காதலில் விழலாம், பதாற்கலாம், ஜெயிக்கலாம், ஒருவபர மருத்துவர், கஜலக்டர், வக்கீல்
என பல படிப்புகள் படிக்கலாம். கனவிலும், கற்பகனயிலும் மட்டுபம இதுநாள் வகர
சாத்தியமாகிய இந்த அதிசிய வரம், நிெத்தில் சாத்தியமாகுமா? கனவு ஜமய்ப்படுமா?
பார்ப்பபாம்.
எங்ககளப் பபான்ற இந்திய டாக்டர்களுக்கு அஜமரிக்காவில் உள்ள பமபயா கிளினிக் ஒரு
அதிசய உலகம். பற்பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் இந்த இடத்தில் சமீபமாய் வந்த
கண்டுபிடிப்பு, ஒரு சுகம் தரும் பமட்டர். சுன்ஜடலிக்கு இரு மருந்துககளக் ஜகாடுத்து
பாத்திருக்கிறார்கள். அந்த சுண்ஜடலிகளின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது, அதுவும் அதிக
ஆபராக்கியத்துடன். மனிதனின் கணக்குப்படி இது 3 –4 வருடங்களாம். அப்படி. பகடப்பின்
ரகசியம் அலாதியானது. மான் பதான்றிய இப்பூமியில் தான் சிங்கமும் பதான்றியது. நம் உடல்
ஜசல்கள் மறுசுழற்சி ஜசய்யும் தன்கம உகடயகவ. சில ஜசல்கள் மட்டும் பிளாஸ்டிக் பபால்
மறுசுழற்சி ஜசய்யமுடியாத ஜலவலுக்கு மாறிவிடும். முதுகம வருவதற்கு இதுவும்
ஒருகாரணம். பமபயா கிளினிக் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஜசல்ககள ஒழித்துக்கட்டத் தான்
இந்த சீபனாகலட்டிக் மருந்துககள உருவாக்கினார்கள். எப்ஜபாழுது இந்த மருந்துகள்
மார்ஜகட்டிற்கு வரும் என்பது பொசியம் பார்ப்பவர்ககளத்தான் பகட்க பவண்டும். அதுவகர
சாகா வரம் பகப்பபாம், சாமியயயயயயய....".
சமீபத்தில் வந்த ஜசய்திகய படித்திருக்கலாம், பமற்கத்திய நாடுகள், இந்திய மாம்பழமான
அல்பபான்பசா இறக்குமதிகய டுபராசபிலா ஈயின் தாக்குதல் இருக்கிறது என்று தகட
ஜசய்தார்கள். அல்பபான்ஸா இல்கலனா என்ன, நமீதா இருக்பகனு சும்மா இல்லாமல்
நம்மாட்கள் பிரிட்டன் பிரமகரபய பநரில் பார்த்து ஒரு டென் பழத்கத ஜகாடுத்து தகடகய
வாபஸ் வாங்கினார்கள். அது ஒரு புறம் இருக்க, இந்த வககயான பழப் பூச்சிகள் ஆராய்ச்சிக்கு
சிறந்தகவ. சுண்ஜடலிகய படுத்துறான், தவக்ககளகயப் படுத்தறான் என்ற பபச்சுக்பக
வழியில்கல. புளு கிராஸ் ஆட்கள் கூட, ஜகாசு கடித்தால் அகத அடித்து காலி பண்ணி
விடுகிறார்கள். அதனால் ஜகாரில்லா ஆராய்ச்சியில் இருந்தவர்கள் கூட காட்டுப்பூச்சி பரஞ்சுக்கு
வந்து விட்டார்கள். இந்த வகக பூச்சி மனிதனில் இருக்கும் பல மரபணுக்ககளக் ஜகாண்டது.
சான்பபார்ட் பல்ககலயில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பூச்சியின் பமல் என்ன
ஆகசபயா, அதன் வாழ்வுகாலத்கத 60% நீட்டித்து இருக்கிறார்கள். பமபல ஜசான்ன அந்த
அடாவடி ஜசல்ககள அழிக்கத் தூண்டும் மரபணுவின் ஒரு எக்ஸ்ட்ரா காப்பிகய பூச்சியின்
ஜசல்களுக்குள் கவத்தார்கள். அந்த வயகத தூண்டும் ஜசல்கள் ஜவகுவாக குகறந்து வாழ்கவ
3. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு1.சொகொவரம்சொத்தியமொ?
3
நீட்டித்தன. இப்பபாது அந்த பழப்பூச்சிகள் குஷியாக ஜகாய்யாக்காகவ குதறிக் ஜகாண்டு
இருக்கலாம். இந்த கவத்தியம் நமது பபமிலி டாக்டரிடம் அடுத்த தகலமுகறக்கு
கிகடக்கலாம்.
எலி, பூச்சிக்கு பிறகு என்ன ஜசய்யலாம் என்று தகரகய பிராண்டும் பபாது சிம்பிளாக ஒரு
ஐடியா கிகடத்தது. புட்பாலுக்கு ஜபயர்பபான லிவர்பூல் நகர ஆராய்ச்சியாளர்கள், உலகிபலபய
அதிக காலம் வாழும் மிருகம் எது என்று பதடினார்கள். அது ஆகமயாகும். ஆகம புகுந்த
வ ீடும் ஜகமிஸ்டிரி பலபும் உருப்புடாது என்று நிகனத்திருப்பார்கபளா என்னபவா, உலகிபலபய
அதிக காலம் உயிர் வாழும் பாலூட்டியான அண்டார்டிக்காவின் தகல வணங்கி
திமிங்கிலத்கத (bowheadwhale க்கு தமிழ்ல என்னான்னுஜதர்லபா) ஆராய்ச்சி ஜசய்ய தட்டு
முட்டு சாமான்களுடன் கிளம்பினார்கள். அதிக காலம் வாழ்வதால் பகன்சர் வராமல் தடுக்கும்
ஒன்றிரண்டு மரபணுக்கள் அதிகம் இருப்பகத கண்டார்கள். அகத எடுத்து சுன்ஜடலிக்குள்
பபாட்டால் சுன்ஜடலி நண்பர்கள் இன்னும் அதிகம் வாழ்வாங்கு வாழ்வார்களா என கண்டறியப்
பபாகிறார்கள். சுன்ஜடலியிடம் இருந்து மனிதனுக்கு இந்த ஆராய்ச்சிகய ஆரம்பிப்பதற்குள்
பிரம்மனுக்பக வயதாகி விடலாம்.
யப்பா தகல வாங்கி திமிங்கிலம், பட்டு பூச்சினு உதார் விடாம இப்ப ஏதாவது பண்ண
முடியுமான்னு பகட்பவர்களுக்கு ஒரு தகவல். லண்டனில் உள்ள சில ஆராய்ச்சியாளர்கள் எலி
பிடிப்பது, மருந்து பபாடுவது என பயாசிக்காமல், தல அெித் பாணியில் சிம்பிளாக ஒன்கற
கண்டுபிடித்தார்கள். அதாவது உங்களுக்கு ஒரு 45 வயது என்று கவத்துக்ஜகாள்பவாம்.
இல்லபா எனக்கு கம்மி வயசு தான் ஆகுது என்று நம்பினால் அதிக காலம் உயிர் வாழ்வ ீர்கள்.
யாராவது பகட்டால், இது பித்த நகர, அடிக்கடி பஷவ் பண்ணதால மூஞ்சி வயசான மாதிரி
இருக்கு என்று டபாய்த்து இளகமயானவராக நிகனத்துக் ஜகாள்ளுங்கள். என்னப்பா இவ்பளா
சிம்பிளா? ட்விஸ்ட் இல்கலயா என பகட்பபார்களுக்கு லண்டன் அண்ணாத்கதகள் ஒருஆப்பு
கவத்திருக்கிறார்கள். அதாவது நீங்கள் உங்ககள முதுகமயானவராக நிகனத்துக் ஜகாண்டால்
ஆயுசு குகறயும் என எச்சரிக்கிறார்கள்.
கிரீஸ், பிரான்ஸ், இத்தாலி பபான்ற ஜமடிடபரனியன் பகுதி உணவு முகறககளப் பற்றி
விரிவாக அலசி, ஆராய்ந்து பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிககயில் ஒரு ஆராய்ச்சி ஜவளி
வந்தது. அந்த உணவுமுகற ஆயுகள அதிகரிக்கும் என மாரியாத்தா பகாவில் வாசல் முன்
சூடம் அகணத்து சத்தியம் ஜசய்ய தயார் என்பது பபால் சூளுகரக்கிறார்கள். அதிகமான
காய்கறி, பழங்கள், பிஸ்தா பபான்ற ஜகாட்கடகள், பட்டாணி பீன்ஸ் வகககள், பாலிஷ்
ஜசய்யப்படாத தானிய வகககள், அதிகமான ஆலிவ் ஆயில், குகறவான பசட்சுபரட்டட்
ஜகாழுப்பான ஜநய், பதங்காய் எண்கண, அதிகளவில் மீன், கம்மியான பால் சார்ந்த ஜபாருட்கள்,
கம்மியான மட்டன் மற்றும் சிக்கன், மிதமான அளவில் ஜரகுலராக சாப்பாட்டுடன் கவன்
ஆயுகள அதிகரிக்கிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நாட்டில் ஹார்ட் அட்டாக்பக
கிகடயாதா என குதர்க்கமாக பபசக் கூடாது. நம் நாட்டு தட்ப ஜவட்ப சூழ்நிகலகளுக்கு இது
ஜபாருந்துமா என்பது ஜதரியாது. இந்த மாதிரி சாப்பாடு, குபராபமாபசாமில் உள்ள டீபலாமியர்
என்னும் வயதாக்கும் ஐட்டத்கத அடக்குகிறதாம். உடபன டாஸ்மாக்கிற்கு ஓடி சரக்கடிக்க
பவண்டாம். அவர்கள் கூறுவது ஜரட் அல்லது ஒயிட் ஒயின்னாகும், அதுவும் சாப்பிடும் பபாது
ஒரு லார்ஜ் அளவு. கணக்குப்பார்த்து வாரம் ஒரு முகற ஹாப் அடித்தால் டீபலாமியர்
குஷியாகி உங்கள் வயகத குகறக்கலாம்.
4. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு2."ஓம்க்ரீம்க்லீம்ஜபொம்-உனக்குமூக்குமுலளக்கட்டும்"
4
மீண்டும் பழப்பூச்சியான டுபராசபிலாக்கு வருபவாம். இந்த மாதிரி சாகாவரம் உட்டாலக்கடி
பமட்டர்களுக்கு ஜபயர் பபான ஹாலிவுட் திகரப்படம் தயாரிக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு
வருபவாம். பூச்சிகய பிடித்து பிம்பிளிக்கி பிளாப்பி பவகலககள ஜசய்து பார்த்து, ஜசல்லின்
சக்தி அளகவ மானிட்டர் ஜசய்யும் மரபணுகவ பதாண்டி கண்டு பிடித்து விட்டார்கள். இந்த
மரபணுகவ ஜபருக்கி அதிகமான அளவில் இன்ஜெக்ட் ஜசய்து பார்த்தால் பூச்சி 6 வாரங்களுக்கு
பதில் 8 வாரங்களுக்கு உயிர் வாழ்கிறதாம். இது 80 வயது மனிதகன 104 வயது
வாழகவப்பதற்கு சமம். அந்த ஆராய்ச்சியாளகர பதடிக் கண்டுபிடித்து உங்களுக்கும் அந்த
ஊசிகய பபாட ஜசால்ல முடியாது. அந்தஆராய்ச்சி மனிதர்களுக்கு பலன் தருவதற்குள்
உங்களுக்கு 100 வயது ஆகி இருக்கலாம்.
அப்பபா இவ்பளா பநரம் எதுக்கு எங்க டயத்கத பவஸ்ட் ஜசய்தீர்கள் எனக் பகட்கிறீர்களா?
மனம் தளரக் கூடாது. தீயாய் பவகல பார்த்து நிகறய பணம் சம்பாதித்து ஜகாள்ளுங்கள். யார்
கண்டது, நம் ஆயுள் காலத்திபலபய இந்த பமெிக் பமட்டர்கள் பயன்பாட்டிற்கு வரலாம்.
காஸ்ட்லியாக இருந்தாலும் பூச்சி ட்ரீட்ஜமன்ட் எடுக்க வாய்ப்புள்ளது. அட்லீஸ்ட் எப்
டிவியாவது பார்க்கலாபம.
2."ஓம் க்ரீம் க்லீம் ஜபொம்-உனக்கு மூக்கு முலளக்கட்டும்"
எந்திரன் படத்தில் ஒரு சீனில் பராபபா ரெினிக்கு பாம் ஜவடித்து கக பபாய்விடும்.
சயின்டிஸ்ட் தாடி ரெினி புது கக மாட்டுவார். இன்ஜனாரு சீனில் பராபபா, "குழந்கத
ஜபத்துகிறதுக்கு பவண்டிய எல்லா ஐட்டமும் ஜரடி பண்ணிட்படன்" என்பார். என்னடா குண்டக்க
மண்டக்கன்னு எகதயாவது தயாரிச்சுட்டானானு பாத்தா, ஜசயற்கக மரபணு ஜரடி
பண்ணிட்படன்னு ஜசால்வார். கூடிய சீக்கிரபம இது இரண்கடயும் ஆராய்ச்சிக்கூடத்தில் தயார்
ஜசய்யும் நிகலகம வந்து விடும்.
பட்கடபுழு (Flatworm) தன் தகல துண்டிக்கப்பட்டால் கூட புது தகலகய வளர்த்துக்
ஜகாள்ளுமாம். பல்லியின் வால் கட்டானால், புது வால் முகளப்பகத நாபம பாத்திருக்கிபறாம்.
நட்சத்திர மீனின் ஒரு கால் ஜவட்டப்பட்டால் திரும்ப முகளத்து விடும். ஜமக்சிகன்
சாலஜமன்டர் எனும் பிராணி தகல, வால், கால், பதால் என எகதயும் புதிதாக உருவாக்கிக்
ஜகாள்ளும். நம்மால் முடி இழந்தால் கூட புதிதாய் வளர கவக்க முடியாது. பிபரசிலில்
இருந்து இறக்குமதி ஜசய்வஜதல்லாம் சூப்பர் காஜமடி பமாசடி. ஆனால் நம் கல்லீரலுக்கு
வளரும் சக்தி உள்ளது. அதனால் உயிபராடு இருக்கும் பபாபத ஜகாஞ்சம் கல்லீரகல
இல்லாதவர்களுக்கு தானமாய் ஜகாடுத்தால் கூட உங்கள் கல்லீரல் திரும்ப பகழய கசசுக்கு
வளர்ந்து விடும். நம் பகழய புராணங்ககள புரட்டினால் ஜபாற்ககப் பாண்டியன் இருப்பார்.
சிவனின் அருளால், ஜவட்டிய கக திரும்ப முகளத்து விடும். இந்த பமட்டர் தான் இந்த
எபிபசாடின் களம்.
நமது சின்ன வயதில் கசக்கிளில் குரங்கு ஜபடல் பபாட்டு முட்டியில் அடிபட்டிருக்கிபறாம்,
பாட்டி பபய் ககத ஜசால்லி கனவில் அது துரத்தி கட்டிலில் இருந்து விழுந்து மண்கடயில்
அடிபட்டிருக்கிபறாம். கபடி கிரிக்ஜகட்டில் படாத அடியா, பபாடாத கதயலா. ஆனால் ஏன்
வயதானால் எந்த காயமும் உடபன ஆறுவதில்கல? அது பகடப்பின் ரகசியம். இளவயதில்
நாம் ஓடி ஓடி உகழக்க பவண்டும். அதனால் காயம் சீக்கிரம் ஆற பவண்டும். முதுகமயில்
ஜரஸ்ட் தாபன. அதனால் பலட்டானால் பரவாயில்கல என இயற்கக நமக்கு விதிகள்
வகுத்திருக்கிறது. இளகமயில் காயங்கள் சிக்கிரம் ஆறுவதற்கு, லின்-28 A எனும் மரபணு தான்
5. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு2."ஓம்க்ரீம்க்லீம்ஜபொம்-உனக்குமூக்குமுலளக்கட்டும்"
5
காரணம். முதுகமயில் இந்த மரபணு ஸ்விட்ச் ஆப் ஆகி விடுகிறது. இந்த லின் மரபணுகவ
நமது நண்பனான சுண்ஜடலியில் தூண்டியிருக்கிறார்கள். அது காயங்ககள உடபன ஆற்றுவது
மட்டுமில்லாமல் உகடந்து பபான அதன் கால் விரகல மறுபடியும் வளர உதவியிருக்கிறது.
எலியின் காகல உகடத்த ஆகள திட்டாதீர்கள். நாகள நமக்பக இந்த ஆராய்ச்சி பயன்
தரலாம். பிராய்லர் பகாழி ஆட்களுக்கு இந்த ஜவட்டினால் வளரும் பமட்டர் ககயில்
கிகடத்தால் ொலியாகக் கூடும். பகாழி ஜலக் பீகச ஜடய்லி ஜவட்டி விக்கலாம். திரும்ப
வளர்ந்து விடும். ஜசம கல்லா தான்.
பசலத்தில் ஸ்கபனா கபபிடா எனும் பநாயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்கள் ஜசல்கல
கவத்பத சிறுநீர்ப்கபகய உருவாக்கி ஜபாருத்தி இருக்கிறார்கள். சில குழந்கதகளுக்கு புதிதாக
சிறுநீர் குழாயான யுரித்ராகவ வளர்த்து ஜபாருத்தியிருக்கிறார்கள். உடபன எனக்கு ஒரு கிட்னி
இல்கல. பசலத்துக்கு தட்கால் டிக்கட் பபாடுன்னு ஜசால்லக்கூடாது. இது அஜமரிக்காவில்
இருக்கும் பசலம். அடாலா எனும் அங்குள்ள டாக்டர் பபஷன்ட் ஜநஞ்சில் உள்ள
கார்ட்டிபலகெ ஜகாஞ்சம் எடுத்து, காது பபால் உருவம் அகமத்து அவரின் வயிற்றுப்பகுதி
பதாலுக்கு அடியில் கவத்து விட்டார். ஜகாஞ்ச நாளில் அகத எடுத்துப்பார்த்தால் காதாகபவ
மாறியிருந்தது. பபாரில் ஜவடிகுண்டு ஜவடித்து காது துண்டான பலருக்கு இப்படி புது
காதுககள உருவாக்கி ஒட்டி இருக்கிறார்கள். இந்தக் கும்பல் ஒரு முயலின் ஆணுறுப்கப
ஜவட்டி எரிந்து விட்டு ஏபதபதா அகால் ெுகால் ஆராய்ச்சி பவகல ஜசய்து பிரஷ்ஷாக புது
உறுப்கப வளர்த்து விட்டிருக்கிறார்கள். ஜசம ஜகத்து பார்ட்டிகள். அது நன்றாக பவகலயும் (?)
ஜசய்கிறதாம். அந்த முயல் இப்பபா குடும்பத்பதாடு ொலியாக டிஸ்கவரி பசனல் பார்க்கிறது.
அந்த குெிலி டாக்டர்கள் சீக்கிரபம நுகரயீரகலயும் கல்லீரகலயும் உருவாக்கி விடுவார்கள்
பபாலிருக்கிறது.
காற்று குழாயான டிரக்கியாகவ ஒருவர் இழந்து விட்டார். அவரது ஸ்ஜடம் ஜசல்கல எடுத்து
அச்சில் கவத்து பிவிசி குழாய் ஜசய்வது பபால காற்று ட்யூகப ஜசய்து பிக்ஸ்
பண்ணியிருக்கிறார்கள். இஸ்பரல் பார்ட்டிகள் அழிக்கவும் மட்டுமில்கல ஆக்கவும்
ஜசய்வார்கள். அச்சில் ஸ்ஜடம் ஜசல்ககள கவத்து, புது எலும்கப ஜசய்து காட்டி பிராணிகள்
உடலில் கவத்தும் காட்டியிருக்கிறார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இகத மனிதர்களிடம்
ஜசய்து காட்டப் பபாகிறார்களாம். இதனால் ஹய் இம்பாக்ட் (High impact) விபத்துகளில் சிக்கி
எலும்பு கூழாகி அகத இழந்தவர்கள் வருங்காலத்தில் பயன் ஜபறுவார்கள். ெப்பானில்
ஜகாஞ்சம் ஜசல்ககள கவத்து குட்டி குட்டி கல்லீரகல உருவாக்கி இருக்கிறார்கள். ஜபரிய
ஈரல் பபானால் என்ன, பல குட்டி ஈரகல உடலில் கவத்து விடுபவாம் என்கிறார்கள். எலியில்
இகத ஜவற்றிகரமாக ஜசய்து காட்டி, ெப்பானில் இருப்பவன் எல்லாம் சப்பாணி அல்ல என்பகத
நிருபித்திருக்கிரார்கள். பிட்யூடரி சுரப்பி குகறவாக பவகல ஜசய்யும் பபாது அகத
எடுத்துவிட்டு ஆய்வுக்கூடத்தில் புது சுரப்பி உருவாக்கி எலிக்குள் கவத்து அது பவகல
ஜசய்வகதயும் காட்டியிருக்கிறார்கள் ெப்பானின் ெக்குபாய்ஸ்.
இஜதல்லாம் பகட்டா நல்லா தான் இருக்கு, இப்ப எதுனா இருக்கானு ஜசால்லு என்பவர்களுக்கு
காஞ்சனா-2 ஜலவலுக்கு ஒரு கிர்ரடிக்கும் பமட்டர். 15வருடங்களாக ஒரு சர்ெரி பல
இடங்களில் நடந்து வருகிறது. ககயில் கண்ணா பின்னா என அடிப்பட்டு காயப்பபாட்ட கிச்சன்
துணி மாதிரி ஆகிவிட்டால், முடிந்தளவு ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்து, வயிற்றின்
பதாலுக்கடியில் கவத்து கதத்து விடுவார்கள். நம் உடபல அகத ஓரளவிற்கு ஆற்றி தகச,
பதால் எல்லாவற்கறயும் புதிதாக உருவாக்கி விடும். அப்புறம் கதயகல பிரித்து கககய
யூஸ் பண்ணிக்கலாம். விரல் துண்டானாலும் அகத எடுத்துக் ஜகாண்டு சீக்கிரம்
6. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு3.இனிக்கும்வொழ்வவகசக்கும்;கசக்கும்வொழ்வவஇனிக்கும்
6
மருத்துவமகனக்கு பபானால் ஓட்ட கவத்து வயிற்றில் கவத்து கதத்தால் ஒட்டிக்ஜகாள்ள
வாய்ப்புள்ளது. பதால் எரிந்து பபான அல்லது விபத்தில் பதால் உரிந்து பபானவர்களுக்கும் இது
மிகப்ஜபரும் வரப்பிரசாதம்.
கண் தானம் ஜசய்த பின் மருத்துவர்கள், ஜவளிபய இருக்கும் கார்னியாகவ மட்டும் எடுத்து
கார்னியா பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஜபாருத்துவார்கள். கார்னியாகவ பலபில் கவத்து
தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து ஜகாண்டு இருக்கிறது. இருதயம், ஈரல், நரம்பு
ஜசல்கள், தண்டுவடம், எலும்பு, கக, கால், கிட்னி, கண், பதால், பபான்ற பல உறுப்புகள்
வருங்காலத்தில் ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கப்படலாம். நமக்கு அல்ல, நமது வருங்கால
சந்ததியினருக்கு. நமது ஜபாறுப்பு அவர்ககள நல்ல மனிதர்களாக உருவாக்குவது மட்டுபம.
அவர்களுக்கு கக பபானாலும் கால் பபானாலும் அறிவியல் அகத உருவாக்கி ஜகாடுத்து
விடும். குணத்கத ஜடஸ்ட் ட்யுபில் உருவாக்க முடியாது. அகத நாம் தான் புகட்ட பவண்டும்.
புதிதாக கக முகளத்தாலும் அது அகணக்க மட்டுபம, ஆசிட் அடிக்க இல்கல என்ற மனதுடன்
இருக்க பவண்டும்.
இப்ஜபாழுது நம்மால் ஜசய்யக்கூடியது உறுப்பு தானம் மட்டுபம. இருக்கும் பபாது இரத்த
தானம் ஜசய்யலாம். ஒருவர் மூகளசாவு அகடந்த பின் அவரின் கண், எலும்பு, பதால், இருதய
வால்வ், இருதயம், காது ெவ்வு, ககணயம், கிட்னி, கல்லீரல், நுகரயீரல் பபான்றவற்கற தானம்
ஜசய்யலாம். இந்த உறுப்புகள் இல்லாதவர்கள் படும் பாட்கட பார்த்தால் நமக்கு இதயம்
கணக்கும். இதில் பலர் உயிகர ககயில் பிடித்து ஜகாண்டு வாழ்பவர்கள். அதில் பலர்
குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒபர நபராக இருப்பவர்கள். சாகப் பபாகிபறாம் எனத் ஜதரிந்த பின்
குடும்பத்கத தவிக்க விட்டுப் பபாகிபறாபம என்ற இயலாகமயில் புழுங்கி சாபவர்கள். உங்கள்
உறவினர் மூகளசாவு அகடயப் பபாகிறார் என்றால் மருத்துவரிடம் கூறி உறுப்பு தானம்
ஜசய்ய சம்மதம் எனச் ஜசால்லுங்கள். தானம் ஜபறும் குடும்பங்களுக்கு நீங்கள் குல ஜதய்வம்
ஆகி விடுவ ீர்கள்.
3. இனிக்கும் வொழ்வவ கசக்கும்; கசக்கும் வொழ்வவ
இனிக்கும்
இதற்கு தாபன ஆகசப்பட்டாய் பாலகுமாரா படத்தில், ரவுடி அண்ணாச்சி "படய் பஞ்சாயத்த
சீக்கிரம் முடிங்கடா, எனக்கு சுகர் பலாவாகுது, மாத்திகர பபாடனும்" என்பார். ரவுடி-நல்லவன்,
ஏகழ-பணக்காரன், முதலாளி-ஜதாழிலாளி, ஆண்-ஜபண், ஹிந்து-முஸ்லிம்-கிறிஸ்தவன், பமல்சாதி-
கீழ்சாதி , எனப் பாகுபாடு பார்க்காமல் எல்லாகரயும் சமமாக பாதிக்கும் கம்யூனிஸ வியாதி,
சர்க்ககர வியாதி ஒன்பற. ஒபர ஒரு ஏற்றத்தாழ்வு, குழந்கத-ஜபரியவர் மட்டுபம. அதுவும்
இப்பபாது இல்கல. முன்ஜபல்லாம் ஜபரியவர்ககள அதிகமாக பாதித்த இந்த வியாதி, இப்பபாது
சிறுவர்களிடமும் வர ஆரம்பிப்பது ஒரு சமூக சாபம்.
இருவகக டயாபடிசில் முதல் வகக பரம்பகர வியாதியாகும். நம் ஜபற்பறார், பாட்டன் பாட்டி,
ஜகாள்ளு எள்ளு மற்றும் ஜொள்ளு தாத்தா பாட்டிகள் யார் ஒருவருக்கு இந்த கடப் 1
டயாபடிஸ் இருந்தாலும் நமக்கு இது வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
எந்த வயதிலும் இது வரலாம். ககணயம் முற்றிலும் ஜசயலிழந்து, வாழ்நாள் முழுதும்
இன்சுலின் ஊசி பபாட பவண்டும். நமக்கு அடுத்த சந்ததிக்கு இது வருவகத எந்த
7. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு3.இனிக்கும்வொழ்வவகசக்கும்;கசக்கும்வொழ்வவஇனிக்கும்
7
சாமியாராலும் டாக்டராலும் இப்பபாகதக்கு தடுக்க முடியாது. இன்சுலின், உடலில் உள்ள
ஜசல்ககள, ரத்தத்தில் இருக்கும் சர்க்ககரகய உறிஞ்ச ஜசய்து, அகத சக்தியாக மாற்ற
தூண்டுகிறது. முதல் வகக டயாபடிசில் ககணயம் (pancreas) பழுதாகி இன்சுலின் சுரப்பதில்கல.
அதனால் ரத்தத்தில் சர்க்ககர அதிகமாகி நரம்பு, ரத்தக்குழாய், கிட்னி, கண், இதயம் இவற்கற
பாதிக்கிறது. இதற்கு இன்சுலின் ஒன்பற தீர்வு. சிரிஞ்சில் இன்சுலிகன ஏற்றி உடலில் ஒரு
நாகளக்கு இரண்டு மூன்று முகற பபாட்டுக் ஜகாண்டிருக்கிறார்கள். இப்பபாது ஒரு பவகள
மட்டும் (Glargine Insulin), ஒரு பபனா வழியாக சுலபமாக பபாட்டுக் ஜகாள்ளும் முகற
பரவலாகியிருக்கிறது. ஜகாஞ்சம் பணமிருந்தால் ஒரு மிஷிகன வாங்கி ஜபாருத்திக்
ஜகாள்ளலாம். அது தானாகபவ சுகர் ஜசக் ஜசய்து, உடலில் இன்சுலிகன ஏற்றி விடுகிறது.
அவ்வப்பபாது டப்பாவில் ஹார்லிக்ஸ் ஜராப்புவது பபால் ரீபில் பபக் மாற்றிக் ஜகாள்ளலாம்.
டாக்டர் பீஸ், பலப் பீஸ், அகலச்சல் இவற்கற மிச்சப்படுத்தி ொலியாக ெல்லியடிக்கலாம்.
ஊசிபய இல்லாமல் மூக்கால் உறிஞ்சும் இன்சுலின் இன்பஹலர்கள் சீக்கிரம் மார்க்ஜகட்டில்
வந்து விடும். நாம் ஸ்கடலாக மூக்கு ஜபாடி பபாடுவகத பாரின்காரன் காப்பியடித்து இந்த
கவத்தியத்கத கண்டுபிடித்தான் என யாராவது பகஸ் பபாடலாம். பதாலில் ஸ்டிக்கர் பபால்
ஒட்டி கவத்தால் உள்பள பபாகும் இன்சுலின், மாத்திகர வழி இன்சுலின், நாக்குக்கடியில்
கவத்தால் ககரந்து உள்பள பபாகும் இன்சுலின் என ஆராய்ச்சியாளர்கள் மூகள, கிட்னி என
எல்லாத்கதயும் கசக்கி பயாசிக்கிறார்கள். ஒருவருக்கு முதல் வகக டயாஜபடிஸ் உடலில்
உருப்ஜபறும் பபாது மருந்துகள் ஜகாடுத்து சுகர் வராமல் தடுக்கக்கூடிய ஒரு கடின
ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. இறந்த பின் தானம் கிகடக்கும் ககணயத்தில் ஜசல்ககள
எடுத்து டயாஜபடிக்காரர்களுக்கு ஊசி மூலம் பபாடுவது சிலருக்கு பலன் தருகிறதாம்.
நார்மலாகி விடுகிறார்களாம். ககணகயத்தின் மரபணுகவ தட்டி எழுப்பி இன்சுலின் தயார்
ஜசய்ய கவக்க முயற்சிகள் நடக்கிறது. ஸ்ஜடம் ஜசல்கல எடுத்து அகத தூண்டி புதிய
ககணயத்கத ஆராய்ச்சிக் கூடத்தில் தயார் ஜசய்து உடம்பில் ஜபாருத்தும் ஆராய்ச்சி இருபது
வருடங்களாக நடந்து வருகிறது. இது வரும்ம்ம் ஆனா வராது. ஆ ஊனா ஸ்ஜடம் ஜசல்கல
எடுத்துக்கிட்டு கூட்டம் கூட்டமாக வந்துர்ரானுங்க என அங்கலாய்க்க பவண்டாம். எள்ளு
பபத்திக்கு இந்த வகக ககணயம் கிகடப்பது உறுதி. அதுவகர அடம் பிடிக்கக் கூடாது
இரண்டாம் வகக தான் நாம் அதிகம் பார்ப்பது. நாம் ஜசய்யும் கம்மியான உடலுகழப்பு,
சரக்கடித்தல், அதிகமாக சாப்பிடுதல், குண்டாக இருத்தல், ஜடன்ஷன், கம்மியாக தூங்குதல்
பபான்ற தவறுகள் மற்றும் பரம்பகரயாகவும் வரும் கலஃப் ஸ்கடல் வியாதிகளில் ஒன்றான
கடப் 2 டயாஜபடிஸ் மருந்து கம்ஜபனிகளின் ஒரு வரம். பகப்பிடலிசத்தால் வரும் கம்யூனிச
வியாதி. இரண்டாம் வகக டயாஜபடிசில், ககணயத்தில் இன்சுலின் சுரக்கும். ஆனால் உடல்
ஜசல்கள்களுக்கு அந்த இன்சுலிகன பயன்படுத்தும் ஆற்றல் குகறந்து விடும். ஜமாளகாப்ஜபாடி
பபாட்டு கண்ணில் கண்ண ீர் வரவகழப்பகதப் பபால் ககணயத்கத பிழிந்து இன்னும்
ஜகாஞ்சம் இன்சுலிகன வரவகழக்கவும், உடலின் ஜசல்கள் இன்சுலிகன பயன்படுத்த
தூண்டவும், உணவில் சர்க்ககரகய அதிகம் உடலுக்கு ஜசல்லாமல் தடுக்கவும் ஜசய்யக்கூடிய
மாத்திகரகள் தான் இப்பபாது இருக்கின்றன. எதுவும் பவகல ஜசய்யாவிட்டால் இன்சுலின்
பபாட பவண்டும். இன்னும் 300-400 மருந்துகள் ஆராய்ச்சியில் உள்ளன. இன்னும் பிற்காலத்தில்
கடலர் பமடு ட்ரீட்ஜமன்ட் வந்து விடும். ஒவ்ஜவாருவருக்கும் அவர் உடலகமப்பு,
பிரச்சிகனகளுக்கு ஏற்ப பிரத்பயக மருந்துகள் மற்றும் மருத்துவம்.
பல வியாதிககள குணப்படுத்துவதாக கூறும் ெில் ெக்கா சாமியார்கள், காதில் ஊதி பூச்சி
எடுக்கும் காஜமடியர்கள், வயிற்றில் எலும்பு, முடி எடுத்து குணப்படுத்தவதாகக் கூறும் குபீம்
8. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு3.இனிக்கும்வொழ்வவகசக்கும்;கசக்கும்வொழ்வவஇனிக்கும்
8
கபாம் கவத்திய சிகாமணிகள், மல்டிஜலவல் மார்ஜகட்டிங் மூலம் எல்லா வியாதிக்கும்
தற்காப்பு மருந்து விற்பவர்கள் பல பபர் ரகசியமாக சுகருக்கு எங்ககள பார்த்து மாத்திகர
பபாடுகிறார்கள். இதில் பல பராட் கசட் பலகிய ஸ்ஜபஷலிஸ்ட்களும் அடக்கம். முற்றிலும்
குணமாக்குபவன் பபர்வழி என்று ஜசால்பவர்கள் அடுத்த பில் பகட்ஸ், அம்பானி என்ன,
அஜமரிக்க ெனாதிபதிபய ஆகலாம். அப்படி யாரும் இப்பபாது இல்கல.
சுகர் ஜடஸ்டிங்கில் புரட்சிபய வந்து விடும் பபாலிக்கிறது. வ ீட்டிபலபய குளுக்பகாமீட்டர்
கவத்து தானாகபவ சுகர் பார்த்து இன்சுலின் பபாடுவது தான் வாழ்வாங்கு வாழ கவக்கும்
மந்திரம். அகத எளிகமப்படுத்த ரத்தபம எடுக்காமல் சர்க்ககர ஜடஸ்ட் ஜசய்யும் கருவிகள்
வரும் நாள் ஜதாகலவில் இல்கல. சர்க்ககரயினால் வரும் கால் புண், கண்ணில்
ஜரட்டிபனாபதி பபான்றவற்றிற்கு புதுப்புது கவத்தியங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுககர
கன்ட்பராலில் கவத்தால், இது வராமபலபய தடுக்கலாம். ஜரகுலர் மருத்துவ ஜசக்கப், டாக்டர்
ஜசால்வகதச் ஒழுங்காய் ஜசய்வது, தினமும் கால்ககள தடவிப்பார்ப்பது, அதிக கபபர்/ கம்மி
ஜகாழுப்பு/ சர்க்ககரயில்லா உணவு, எக்சர்கசஸ், தூக்கம், பாசிட்டிவ் எண்ணங்கள்,
ஜபாழுதுபபாக்குகள், சரக்கில்லாகம, இன்டர்ஜநட் பார்த்து பல சர்வபராக நிவாரணிகள்
சாப்பிடாகம, இகவ எல்லாம் இருந்தால் சர்க்ககர வியாதியினால் வரும் கசடு டிஷ்
வியாதிககள வராமல் தடுக்கலாம்.
இப்பபாகதக்கு நாம் ஜசய்யக்கூடியது டாக்டர் ஜசால்வகதக் பகட்டு நடப்பது தான். சில பபர்
என் கிளினிக்கில் வந்து பகட்கிறார்கள். "டாக்டர், என் பக்கத்து வூட்டுக்காரரு ஜசால்றாரு,
இன்சுலின் பபாட்டா பபாட்டுக்கிட்பட இருக்கனுமாம். நிப்பாட்டபவ முடியாதாம். அதனால
எனக்கு சுகர் குகறயாட்டியும் பரவால்ல, இன்சுலின் பவணாம்". நமக்கு அப்படிபய சுர்ர்ர் என
வந்து விடும். அந்த பக்கத்து வ ீட்டுக்காரன் மட்டும் சிக்கினான், மவபன, ககமா ஆக்கிடுபவன்.
"ஏம்மா அவர் ஜசால்றார்னு ஜசால்றிபய, சுகர் கம்மியாவலனா இதயம், கிட்னி பாதிச்சுரும்,
அப்புறம் அல்பாயுசு தான். மாத்திகரல குகறயலன்னா இன்சுலின் பபாட்டுத்தான் ஆவணும்.
இங்க பாருங்க, குழந்கதங்க கூட பபாட்டுக்கிறாங்க" என்று எவ்வளவு ஜசால்லியும்
பகட்பதில்கல. அப்புறம் சுகர் குகறயாமல் 500-600 என்று ஐபிஎல் சிக்சர் மாதிரி எகிறி, கீட்படா
அசிபடாசிஸ் வந்து அஞ்சு நாள் ஐசியூயில் கிடப்பார்கள். அப்புறம் என்னிடம் வந்து "டாக்டர்,
எனக்கு ஏன் அப்பபவ இன்சுலின் ஆரம்பிக்ககல? இவ்பளா சீரியஸ் ஆகியிருக்காதுல்ல? இனிம
ஜடய்லி இன்சுலின் பபாட்டுக்கிட்டா இப்படி ஆவாதுன்னு ஜசான்னாங்க" என்கிறார்கள். என்னது.
நான் ஜசால்லலியா? உயிர் பிகழத்து வந்தவங்ககள என்னனு ஜசால்றது. அரசியலில்
இஜதல்லாம் சகெமப்பா என விட பவண்டியது தான்.
பநாகய இல்லாமல் ஆக்குவது தான் சிறந்த மருத்துவம். ஒருவருக்கு காச பநாய் வந்தால்
மருந்து ஜகாடுத்து அகத இல்லாமல் ஆக்குவது பபால், டயாபடிஸ் பபான்ற ஜதாற்றா (Non-
communicable) வியாதிககள குணப்படுத்த யாராலும் முடிவதில்கல. கண்ட்பரால் பவண்டுமானால்
ஜசய்யலாம். வயிற்றில் இருக்கும் பபாபத ஜெனிடிக் ஜடஸ்டிங் ஜசய்து சுகர் பின்னால்
இவனுக்கு வருமா எனக் கண்டுபிடித்து அங்பகபய ெில்பகா பவகல ஜசய்து மரபணுகவ
மாற்றி, பிறக்கும் முன் சர்க்ககரகய வராமல் தடுப்பபத சிறந்தது. அவனும் ஒழுங்காக
ஒழுக்கமாக ஒல்லியாக இருந்தால் வாழ்வு கசக்கும் இனிகமயாக இருக்கும். இப்படி ஒரு
வசதி பிற்காலத்தில் வரபவண்டும் என சீன ீயம்மகன பவண்டுபவாம்.
9. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு4.நீங்கள்ஆகமுடியுமொஅடுத்தபிரபுவதவொ
9
4.நீங்கள் ஆக முடியுமொ அடுத்த பிரபுவதவொ
"ஐபயா பிரபு குண்டாகுறாபர, கனவுக்கன்னி நமீதா புஷ்டி ஆயிட்டாங்கபள, அஞ்சலி
ஊதிக்கிட்பட பபாராங்கபள"ன்னு தன்னலம் பார்க்காமல் மக்ககள பற்றி பயாசிக்கும் சமூகம்
நம்ம தமிழ்ச்சமூகம். இப்பபாது உலகில் உள்ள உடற் பருமன்காரர்களின் எண்ணிக்கக கடந்த
25 வருடங்களில் இரட்டிப்பாகியிருக்கிறது. 2013 ல் அஜமரிக்க மருத்துவக் கழகம் உடற்பருமன்
என்பகத ஒரு வியாதியாகபவ அறிவித்து விட்டது. இது சும்மா பீர் ஜதாப்கப, சின்ன
வயசுபலந்து இப்பிடித்தான் இருக்பகன், குழந்கத ஜடலிவரி ஆனதுக்கப்புறம் இப்படியாயிடிச்சி
என்ற எந்த ஜநாண்டிச்சாக்கும் எடுபடாது. குண்டாக இருக்கீறீர்களா? உங்களுக்கு வியாதி
உள்ளது. சரி ஜசய்ய பவண்டும். குண்டானவர்களுக்கு பிகளட் டிக்கட் விகல பிற்காலத்தில்
கூடலாமாம். ப்பளன் அதிக ஜவயிட் எதுக்கு சுமக்குணும், ஜபட்பரால் அதிகமா யூஸ் ஆகுது,
கமபலஜ் தரதில்ல, அதனால எக்ஸ்ட்ரா காசு குடுன்னு பகக்கிறாங்க. இல்லப்பா நான் பாக்க
தான் குண்டு, ஜவறும் காற்றகடத்த கபயடானு ஜசால்லி எஸ்பகப் ஆக முடியாது.
"டாக்டர், நான் காகலல ஒரு இட்லி, மதியம் திகனயரிசி சாப்பாடு, கநட் ஜரண்டு கம்பு பதாகச
தான் சாப்பிடுபறன், சர்க்ககர ஸ்வ ீட் பசத்துகரதில்ல, ஜடய்லி வாக்கிங் பபாபறன், அப்பயும்
ஜவயிட் குகறய மாட்படங்கிது". ஒரு ஜலவலுக்கு பமல் டயட்டும் எக்சர்கசசும் கக
ஜகாடுப்பதில்கல. சிலருக்கு நன்றாக ஜவயிட் குகறகிறது, பலருக்கு குகறவதில்கல.
எவ்வளபவா பபர் பச்கச காய்கறியும், சூப்பும் குடித்து பசியுடன் இருந்து ஜவயிட் குகறக்க
ட்கர ஜசய்வகத பார்த்திருக்கிபறாம். இருபது வருடம், முப்பது வருடம் என வாழ்க்கக
முழுதும் டயட் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இதிஜலன்ன விபசஷம் என்றால், உடல் எகட
குகறத்தால், நம்முகடய மற்ற வியாதிகளின் தன்கமகளும் குகறகிறது என்பது தான்.
எல்பலாருக்கும் உடற்பருமன் அதிகம் சாப்பிடுவதால் மட்டும் வருவதில்கல. மரபணு,
ஹார்பமான், மனபநாய், குடல் பாக்டீரியா காரணங்களும் உள்ளது. இதற்கான கவத்தியம்
மட்டும் எப்படி ஒன்றாக இருக்கலாம் என உலகத்திபலபய கில்லி மருத்துவ பத்திரிக்ககயான
பநட்சர் (Nature) பகட்கிறது.
இப்ஜபாழுது குண்டு புஷ்கான் குழந்கதககள பார்த்தால் தான் பயமாக இருக்கிறது. பஸ்ஸில்
இந்த மாதிரி சிறுவர்கள் உட்கார இடமில்லாமல் நின்றால், ஜபரியவர்கபள பாவப்பட்டு எழுந்து
ஜகாண்டு அவர்ககள உட்காரச் ஜசால்லும் துயர காஜமடிகளும் நடக்கிறது. ஒருவர் இத்தகன
வருடம் குண்டாக இருந்தால் இன்னின்ன வியாதிகள் வரும் என கணக்கு இருக்கிறது.
அப்படியானால் குழந்கத பருவத்திபலர்ந்பத மிக குண்டாக இருக்கும் குழந்கதகள்?
கண்டிப்பாக வியாதி வரும். ஆள் வளர வளர இதயமும் ஜபரிதாகும். ஏஜனன்றால் உடல்
முழுதும் அது ரத்தம் அனுப்பி கவக்க பவண்டும், அதனால் ஜபரிதாகி ஸ்ட்ஜரயின் ஆகிறது..
எலும்புகள் அதிக எகடகய தாங்கித் தாங்கி சீக்கிரம் வ ீக் ஆகிவிடும். ொயிண்டுகள் பதய
ஆரம்பிக்கும். இது வயதானால் எல்பலாருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் குண்டு
குழந்கதகளுக்கு இது 20-30 வருடம் சீக்கிரம் வந்து விடும். இதில் பலருக்கு பிரஷர், சுகர்,
இருதய வியாதி, கிட்னி வியாதிகள் வரலாம். குழந்கதககள காகலயில் ஒரு மணி பநரம்
ஓடச் ஜசால்லுங்கள். நீங்களும் ஓடுங்கள். ஜநாறுக்கு தீனிகள் வாங்குவகதபய நிறுத்த
பவண்டும். காகலயும் இரவும் முதலில் நிகறய காய்கறி சூப் முதலில் குடித்து முக்கால்
வயிறு நிரம்பிய பின் சாப்பிட ஆரம்பிக்கச் ஜசால்லுங்கள். 123 மருந்துககள ஆராய்ந்ததில்
ஆர்லிஸ்டாட் என்ற சுமாரான காஸ்ட்லி மாத்திகர மட்டுபம மார்க்ஜகட்டில் உள்ளது.
10. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு4.நீங்கள்ஆகமுடியுமொஅடுத்தபிரபுவதவொ
10
மாத்திகரகய நிறுத்தினால் மீண்டும் பகழயபடிக்கு ஜவயிட் கூடி விடலாம். சப்பிட்டாசுப்பா
பபாதும் என்று நிகனக்க கவக்கிற ஹார்பமான்கள் உடலில் உள்ளது. அகதத் தூண்டி
விடுவது, கிள்ளி விடுவது என பல ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
டிவிகய பபாட்டால் மார்ஜகட் பபான கிழ ஃபாரின் மாடல்கள், ஈ என இளித்துக் ஜகாண்டு,
வயிற்றில் எகதபயா கட்டி, ஒன்னும் ஜசய்யாமல் ஜவயிட் குகறக்கலாம் என்கிறார்கள்.
இதனால் ஜவயிட் குகறயாது, நம் பணம் தான் குகறயும். டிவியில் வரும் ஸ்லிம்
மாத்திகரகளும் இப்படிபய. அவர்கள் ஜவயிட் குகறயவில்கல, ெஸ்ட் பபாட்படாஷாப்பில்
பபாய் எடிட் ஜசய்கிறார்கள். நம்மாளுக தான் வழுக்கக தகலயில அபமசான் காட்டு என்கன
தடவினா முடி வளரும்னு நிகனக்கற பயலுவலாச்பச. இந்த ஸ்லிம் மாத்திகரயும் வாங்கிப்
பபாடுபவாம் என்று ஏமாறுகிறார்கள். மக்கபள ஒன்னு பயாசிங்க. ஜசல்பபான், பபன்ட்-சட்கட,
ஜபல்ட், பபன், கலட் இஜதல்லாம் நாமளா பதடிப்பிடிச்சு இருக்குனா கண்டுபுடிக்கிபறாம்? நல்ல
விஷயம்னா அது நாம பார்க்கிற முக்காவாசிபபர் வச்சிருப்பாங்க. நாமும் வாங்குபவாம்.
உண்கமயான கவத்தியமும் அது தான். அப்பன்டிகசட்டிஸ்க்கு என்ன கவத்தியம்னு
உங்களுக்கு ஜதரியுமில்கலயா? ஆமா, ஜவட்டி எரிய பவண்டியது தான். அந்த மாதிரி
ஒல்லியாவுரதுக்கும் ஒரு நல்ல கவத்தியம் வருதுன்னா உங்களுக்கு ஜதரியாம இருக்காது.
எல்பலாரும் அகத பயன்படுத்தும் பபாது நாமும் பயன் படுத்துபவாம். இப்பபாகதக்கு
உடற்பருமனுக்கு மருந்து இல்கல. ஜதரியாத ஐட்டங்ககள வாங்கி சாப்பிடக்கூடாது.
ஆனாப்பட்ட அம்பானியின் மகபன குண்டு பாய் தான். அஜமரிக்க ெனாதிபதியின் மகனவி, ஏன்
குழந்கதகள் உடற்பருமனாவகத தடுக்க இயக்கம் ஆரம்பிக்க பவண்டும்? எல்பலாருக்கும் இந்த
ஜபல்ட்கடபயா இல்கல இந்த டகால்டி மாத்திகரபயா ஏன் பார்சல் அனுப்பக்கூடாது? அது
பவகல ஜசய்யாது என அவர்களுக்கு ஜதரியும்.
டயட், எக்சர்கசஸ், மாத்திகரகள் ஜகாடுத்து பலன் இல்லாதவர்களுக்கு பபரியாட்ரிக் சர்ெரி
ஜசகமயாக பலன் தரும். ஆபள அகடயாளம் ஜதரியாத அளவுக்கு 40-50 கிபலா குகறத்து
ொலியாக வருவார்கள். வயிற்கற சுத்தமாக ஜவட்டி எரிந்து விட்டு எலுமிச்கச கசசுக்கு
மாற்றி விடுவார்கள். ஒரு இட்லி என்ன, கால் இட்லி சாப்பிட்டாபல வயிறு நிகறந்து விடும்.
உடலின் எனர்ெி பதகவக்காக எல்லா ஜகாழுப்பும் ஜசாய்ய்ய்யங் என ககரந்து விடும். பிஎம்ஐ
40 பமல் இருக்கிறது, என்ன ஜசய்து பார்த்தும் பலன் இல்கல என்றால், உடபன பபாய் இகதச்
ஜசய்து விடுங்கள். உடம்பின் உறுப்புகள் ஒவ்ஜவான்றாக பழுதகடவதற்கு முன்
காப்பாற்றலாம். ஐபயா ஆபபரஷனா என்று பயப்படுபவர்களுக்கு, அட்மிட் ஆகி ஆபபரஷன்
ஜசய்து ஒரு வாரத்தில் எல்லா பவகலயும் பார்க்கலாம். இதனால் கிகடக்கும் நன்கமகய
பாருங்கள். ஆயுட்காலம் கூடும், ஓடலாம், டான்ஸ் ஆடலாம், ஏய் குண்டூஸ் என கிண்டல்ககள
தவிர்க்கலாம், பஸ்ஸில் மூணு பபர் சீட்டில் மூணாவது ஆளாக உட்காரலாம், புட்பபார்ட்
அடிக்கலாம், காபலஜ் பசங்க பபாடும் கலர் கலர் கம்மி கசஸ் டிஜரஸ்கஸ நாமும்
வாங்கலாம், சில சமயம் சிக்ஸ்பபக் கூட கவக்கலாம், ஒரு வியாதியும் இல்லாமல் மொவாக
இருக்கலாம், இரவில், நசுங்கி விடுபவாம் என பயமில்லாமல் மகனவி உங்களுடன்
இருக்கலாம் (!) என பல நன்கமகள். பொசியர் ஜசால்வது பபால் தகடப்பட்ட கல்யாணம்
நடக்கும், சீக்கிரம் குழந்கத ஜபற்றுக் ஜகாள்ளலாம், வியாதிகள் விலகும், உற்சாகமாக
இருப்பீர்கள், ராசியான நிறம் பச்கச. ஏபனா ஜதரியவில்கல, இந்த ஆபபரஷன் ஜசய்த
பலருக்குடிடிசர்க்ககர வியாதி இல்லாமல் பபாய் விட்டதாம்.
http://www.thegastrosurgeon.com/wp-content/uploads/2014/11/bariatric-surgery.jpg
11. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு5.குரங்கு-மனிதன்-சூப்பர்வமன்?வசொதொவமன்?
11
இந்த வகக பாரியாட்ரிக் பமட்டர்கள் ஆபபரஷன் இல்லாமல் வாய் வழியாக குழாய் விடும்
என்படாஸ்பகாப்பி முகறயில் ஜசய்யலாமா என பயாசிக்கிறார்கள். வயிற்றில் ஒரு பலூகன
கவத்து முக்கால்வாசி தண்ண ீர் அல்லது காற்கற நிரப்பி விடுவது. வயிறு ஃபுல்லாக
இருக்கிறது என மூகளகய ஏமாற்றி நம்ப கவத்து கம்மியாக சாப்பிடுபவாம். ஒரு மாத்திகர.
சாப்பாட்டுக்கு முன்னால் அகத விழுங்கினால், அது ஜபாய்ங் என உப்பி விடும். பசிக்காது.
எகட குகறந்து விடும் என்கிறார்கள். ஆபராக்கியமாக இருக்கும் ஒருவரின் டூ பாத்ரூகம
குடல் வியாதி இருக்கும் நபரின் குடலுக்கு மாற்றுவது இப்பபாது குடல் வியாதிகாரர்களுக்கு
கிகடத்திருக்கும் ஒரு வரம். இகதப் ஜபற வாரக்கணக்கில் ஜவயிட்டிங் லிஸ்ட் உண்டு.
இதனால் உடற்பருமகனயும் நல்ல பாக்ட்டீரியாக்கள் மூலம் குகறக்க முடியும் என மதர்
பிராமிஸ் ஜசய்கிறார்கள். எந்தக் ககடயில அரிசி வாங்குற என நம்கமக் பகட்டவர்ககள,
எகதயாவது ஜசய்து ஒல்லியாகி ஒரு ஜசல்ஃபி எடுத்து வாட்ஸ்ஸப்பில் அனுப்புகிற சுகம்
இருக்பக. அகத நிகனத்துக் ஜகாண்பட முயற்சிகள் ஜசய்யுங்கள். நீண்ட ஆபராக்கிய வாழ்வு
உங்களுக்பக.
5.குரங்கு - மனிதன் - சூப்பர்வமன்? வசொதொ வமன்?
அப்பா: "குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்கிறதுக்கு நீ தான்டா நல்ல உதாரணம். பசட்கடய
பாரு...."
கபயன்: (கமண்ட்வாய்ஸ்) "ஆமாமா. இவரு மட்டும் கடபனாசார்பலந்து வந்தாராக்கும்.. ஆல்
பீப்புள் கிராண்ட்பா, மங்கி தான் டாடி.."
'நாப்பதுக்கு பமல நாய் புத்தி, கிளிய வளத்து பூகன ககயில குடுத்துட்டான், என்னா
நரிக்குணம்' என பல ஜசாலவகடககள கவத்து மனிதர்ககள திட்டும் பழக்கம் அந்தக்
காலத்திபலபய இருந்தது. மிருக குணங்கள் நம்மிகடபய இருக்கக் காரணம் நாமும்
மிருகங்களும் அங்காளி பங்காளி ஜசாந்தக்காரர்கள் என்பகத நம் முன்பனார்
அறிந்திருந்தார்கள். இலங்ககயில் ஒரு வகக குரங்குகளின் வாழ்கவ பல வருடங்கள்
அருகில் இருந்து கவனித்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது திககக்க கவக்கிறது. ஒரு மரத்தில்
பமல் கிகள குரங்குகள், கீழ் கிகள குரங்குகள் என இருக்கிறதாம். பமபல இருக்கும் குரங்குகள்
நல்ல பழங்ககள உண்டு ஹாயாக இருக்கும். கீழ் கிகள குரங்குகளுக்கு நல்ல பழங்கள்
கிகடக்காது. அகவ கஷ்டப்பட்டு உணகவத் பதடி தின்ன பவண்டும். பமபல உள்ள குரங்குகள்
கீபழ உள்ளகவககள அடக்குகின்றன. மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். மற்றவர்ககள
அடக்கி அதிகார அரசியல் ஜசய்ய பவண்டும் என்ற பண்பு எப்படி மனிதனுக்கு வந்தது என
ஜதரிகிறதா? இது தான் பரிணாம வளர்ச்சி. எவல்யூஷன்.
கடவுள் பூமிகய பகடத்து, ஜசடி ஜகாடி, விலங்குககளப் பகடத்து, பின்னர் மனிதகன
உருவாக்கினார் என்று கபபிள் நம்புகிறது. அப்படிக் கிகடயாது, நாம் பரிணாம வளர்ச்சியின்
குழந்கதகள் என சார்லஸ் டார்வினும், ஆல்பிரட் வாலஸும் 150 ஆண்டுகளுக்கு முன்னபர
நிருபித்து விட்டனர். ஒரு காலத்தில் பூமியில் ஜவறும் கடல் மட்டும் தான் இருந்தது.
கடற்பிராணிகள் பதான்றின. நிலம் வந்த பின் தண்ண ீர் மற்றும் தகரயில் வாழும் தவகள,
முதகல ஆகியகவ வந்தன. பின் தகரயில் மட்டும் வாழக்கூடிய விலங்குகள் வந்தன.
குரங்கிலிருந்து வந்தவன் நியண்டர்தால் மனிதன். அவனிடம் இருந்து வந்தவன் மனிதன்.
நியன்டர்தால் மனிதர்ககள முற்றிலும் ஒழித்துக் கட்டி மற்ற மிருகங்ககளயும் அடக்கி ஆளும்
ஜலவலுக்கு முன்பனறியவர்கள் நாம்.
12. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு5.குரங்கு-மனிதன்-சூப்பர்வமன்?வசொதொவமன்?
12
ஏன் நாம் வந்பதாம்? ஒரு ஆராய்ச்சியில், கடல் குதிகரககள எடுத்து அதிக கார்பன் கட
ஆக்கசடு உள்ள தண்ண ீர் ஜதாட்டிகளில் வளர்த்தார்கள். அகவகள் குட்டி பபாட்டு
இனப்ஜபருக்கம் ஜசய்தன. ஐந்தாவது தகலமுகற கடற்குதிகரயின் மரபணுகவயும் முதல்
தகலமுகற கடற்குதிகர மரபணுகவயும் கம்பபர் ஜசய்து பார்த்தால் ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது. அகவகள் அதிக கார்பன் கட ஆக்கசடு உட்ஜகாண்டு பலகாலம் வாழ்வதற்கு
மரபணு மாற்றம் ஜகாண்டிருந்தன. நம்கமபய எடுத்துக் ஜகாள்பவாம். இத்தூனுண்டு இருக்கும்
பரங்கிமகல பமபல ஏறினாபல நமக்கு தஸ் புஸ் என மூச்சு வாங்குகிறது. ஆனால்
எவஜரஸ்ட் சிகரம் ஏற உதவிடும் ஜஷர்ப்பாக்கள் எப்படி அசால்டாக ஏறுகிறார்கள்? அவர்களின்
மரபணு, சூழலுக்கு ஏற்றவாறு மாறி விட்டது. கம்மியான ஆக்சிெனில் அதிக பவகல
ஜசய்யக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு வந்து விட்டது.
அதாவது சூழலுக்கு ஏற்ப ெீவராசிகள் மாறுகின்றன. குரங்காக இருந்திருந்தால் மரத்துக்கு மரம்
தாவிக் ஜகாண்டு பலாப்பழம் சாப்பிட்டுக் ஜகாண்டு ஜசாரட் ஜசாரட் என ஜசாறிந்து ஜகாண்டு
காட்டில் வாழ்ந்து ஜகாண்டிருந்திருப்பபாம். சூழலுக்கு ஏற்றவாறு மாறியும், ஜகாஞ்சம்
புத்திசாலித்தனம் கூடியும் நாம் பரிணாம வளர்ச்சி கண்டதால் தான், இன்கறக்கு ஜகாட்டும்
மகழயில் குல்ஃபி சாப்பிடபடி ஏசி இன்பனாவாவில், மாலுக்கு ஜசன்று சினிமா பார்க்க
முடிகிறது. இபத குரங்காக நாம் இருந்திருந்தால், மகழயில் நகனந்து ஜகாண்பட எப்ஜபாழுது
சூரியன் வரும், வாகழப்பழம் திருடலாம் என காத்திருக்க பவண்டியது தான்.
நம் எல்பலாருக்கும் ஒபர தாத்தா என நிகனப்பது தவறு. நாம் ஆசிய குரங்கிலிருந்து
வந்தவர்கள். ஆப்பிரிக்கர்கள் அந்த ஊர் குரங்கிலிருந்து வந்தவர்கள். அபத பபால் தான்
ஐபராப்பாவிலும். ஐந்து லட்சம் வருடங்களுக்கு முன் பார்த்தால் வித விதமான ஆதி
மனிதர்கள் உலகம் பூரா இருந்திருக்கிறார்கள். ககடசியில் கலர் கலராக ஆனால் ஒபர மாதிரி
மரபணுக்கபளாடு நாம் வந்து விட்படாம்.
நாம் பதான்றி 50,000 வருடங்கள் தான் ஆகிறது. பூமியின் வாழ்வுக்காலம் 10,000 பகாடி
வருடங்கள். அகத ஒரு நாள் என எடுத்துக்ஜகாண்டால் இப்பபாது மணி காகல ஒன்பது. ஒரு
நிமிடத்திற்கு முன் தான் நாம் குரங்கிலிருந்து மாற ஆரம்பித்பதாம். இரண்டு வினாடிகளுக்கு
முன் தான் இப்ஜபாழுது இருக்கும் மனிதன் ஆபனாம். அடுத்த நிமிடம் நாம் எப்படி இருப்பபாம்
என ஜதரியாது. ஒரு மணி பநரம் கழித்து நாம் இருப்பபாமா எனத் ஜதரியாது.
ஒபக. வரலாறு மிக முக்கியம் தான். ஆனால் எதிர்காலம் நமக்கு அகதவிட முக்கியம்.
பிற்கால மனிதன் எப்படி இருப்பான்? கசயிண்டிஸ்டுகள் ரூம் பபாட்டு பயாசித்து சில
ஆருடங்கள் ஜசால்கிறார்கள். ஒரு 50,000 வருடம் கழித்து வரும் புது மனிதன் எப்படி
இருப்பான்? அந்த புது மனிதன் பஹாபமா சபியன்ஸான நம்கம அழித்து விடுவான். அது தான்
விதி. டயாஜபடிஸ், இருதய வியாதி வராமல் தடுக்க நல்ல மரபணுக்கள் அவனிடம் பதான்றி
விடும். ஏஜனன்றால் இப்ஜபாழுது அந்த இரு வியாதிகளால் தான் நமக்கு ஜபரும் அவதி. அகவ
இல்லாமல் ஆகி விடும். 21 வயதில் முகளக்கும் கடவாய்ப் பல், பாதிப்பபருக்கு பகாணல்
மாணலாக முகளத்து அவதிப்படுகிறார்கள். அது இல்லாமல் பபாய் விடும். "அடிச்சா 32
பல்லும் எகிறிடும்" என சவால் விட முடியாது. 28 தான் இருக்கும். ஜவள்களக்காரன்,
ஆப்பிரிக்கன், ஆசியன், மங்பகாலியன் என்ற பாகுபாடுகள் மகறந்து விடும். ஒபர கலர், ஒபர
மாதிரி உயரம், ஒன்பற இனம் என்று ஆகி விடும்.
13. Dr.ஹரிஹரன்-கல்ைொததுஉடைளவு6.அசத்துதுஅணியக்கூடியததொழில்நுட்பம்
13
ஆதி மனிதன், காட்டிலும் குககயிலும் வசித்தவன். குளிருக்காகவும், பூச்சி கடிக்காமல்
இருக்கவும் உடல் முழுவதும் முடி இருந்தது. நாம் எவால்வ் ஆன பின், வ ீடு கட்டி ஜகாசுவகல
அடித்து வாழ்கிபறாம். அதனால் இப்பபாது முடி பதகவப்படவில்கல. பிற்காலத்தில்
எல்பலாரும் ஜசாட்கட தான். உடம்பில் ஒரு முடி இருக்காது. ஷாம்பு, எர்வாபமட்டின், பஹர்
க்ரீம் வாங்கும் ஜசலவு மிச்சம். மவுண்ட் பராடில் ஜவயிலில் நின்று பார்த்தால் பளபளஜவன்று
ஜமாட்கடத் தகலகளாக கிளார் அடிக்கும். கூலிங் கிளாஸ் இல்லாமல் ஜவளிபய வர
முடியாது.
ஆதிமனிதன் காட்டில் ஓடியாடி பவட்கடயாடி அவன் சந்ததிகய காப்பாற்றி வந்தான்.
அதனால் அவன் உடல் வலு அதிகம். நாம் ொலியாக பலப்டாப்பில் பவகல ஜசய்கிபறாம்.
நமக்கு பலம் பதகவயில்கல. அதனால் நம் தகசகள் குகறந்து ஒல்லியாக இருப்பபாம். அபத
பபால் அக்கால மனிதன் பச்கச மாமிசத்கத உண்டு, கீபழ இருக்கும் பதங்கிய தண்ண ீகர
குடித்தான். அதனால் அவனுக்கு இயற்ககயிபலபய எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இப்பபா?
ஒரு வ ீட்டில் பிறந்த குழந்கதகய பார்க்க ஜசன்றால் கூட, "பஹண்ட் சானிகடசர் பபாட்டு
ககககள சுத்தப் படுத்திக்கிட்டு குழந்கதகய தூக்கிக்குங்க, இன்ஜபக்ஷன் ஆயிடும்", எனக்கூறும்
ஒரு சுகாதார பயம் மிகுந்த கலாச்சாரத்திற்கு வந்து விட்படாம். உயிர் காக்கும் பல
ஆண்டிபயாடிக்குகள் பவறு தாறுமாறாக நாம் எடுத்துக் ஜகாள்வதால், நம் உடம்பிற்கு எதிர்ப்பு
சக்தி குகறயும். இதனால் பிற்கால மனிதனுக்கு சுத்தமாக எதிர்ப்பு சக்தி இருக்காது.
சூப்பர்பமன் பூமிக்கு வந்த பின் முதலில் கஷ்டப்படுவார். பலரின் குரல்கள் ஒபர சமயத்தில்
பகட்கக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கும். எகதக் பகட்பது என ஜதரியாமல் அவருக்கு
தகலவலி வந்து விடும். பின்னர் தான் பகட்க பவண்டிய குரகல மட்டும் ஃபில்டர் ஜசய்து
அகத மட்டும் பகட்பார். அந்த சக்தி நமக்கு வந்து விடும். விரல்களில் இன்னும் சில
பவகலககள நன்றாக ஜசய்யக்ககூடிய மாற்றங்கள் வரலாம். ெிம்னாஸ்டிக் வ ீரர்கள் பபால்
உடலின் வகளயும் தன்கம கூடலாம். பறப்பதற்கு இறக்கககள் கூட வரலாம்.
பமபல நான் ஜசான்ன அகனத்கதயும் மறுக்கும் கும்பல்களும் உள்ளது. மனிதனின் பரிணாம
வளர்ச்சி நின்று விட்டது. "அவ்பளா தான், இதுக்கு பமல ஒன்னியும் கிகடயாது" என்று
ஜசால்கிறார்கள். ஒபக. அப்படி இயற்ககயாக நடக்கவில்கல என்றால் நாம் அகத ஜெனிடிக்
இஞ்சினியரிங் மூலம் நடத்தி விடுபவாம். பிற்காலத்தில் குழந்கத கருவுற்றவுடன் அதன் சில
ஜசல்ககள எடுத்து பார்த்பதாபமயானால் அதற்கு என்ஜனன்ன வியாதி பிற்காலத்தில் எந்த
வயதில் வரும், அவன் ஆயுள் எவ்வளவு, அவன் எந்ஜதந்த பவகலகளுக்கு தகுதியானவன் என
கூறி விட முடியும். சில மரபணு மாற்றங்கள் மூலம் இந்த ெீன்ககள நல்லவிதமாக மாற்ற
முடியும் என நம்புகிறார்கள். அப்புறம் என்ன... பிறக்கும் அகனவகரயும் திடகாத்திரமாக,
அழகாக, அதிக ஐக்யூவுடன், ஒரு வியாதியும் பதான்றாமல், அதிக எதிர்ப்பு சக்தியுடன்,
சூப்பர்பமன்களாக ஜபற்ஜறடுக்க முடியும் என்கிறார்கள். பயாசித்துப் பார்த்தால் ஜகாஞ்சம்
பயமாக உள்ளது. உங்களுக்கு?
6.அசத்துது அணியக்கூடிய ததொழில்நுட்பம்
பெம்ஸ்பாண்ட், என்ஜனன்னபவா வித்கத காட்டுவார். ககக்கடிகாரத்தில் பலசர் கலட் கவத்து
கண்ணாடிகய அறுப்பது, தண்ண ீருக்குள் விழுந்து விட்டால், பகாட் அப்படிபய பலூன் மாதிரி