சூனேமியாள் (பாகம் – 1) என்னும் இத்தியானம் 2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும் சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
சூனேமியாள் (பாகம் – 2) என்னும் இத்தியானம் 2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும் சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
அவரே தீர்வு என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எல்லா தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா உபத்திரவங்களுக்கும் அவரே (தேவனே) தீர்வு என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு தம்முடைய தாசர்களை ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான தீங்குகளில் இருந்து விலக்கிக் காக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்னும் இத்தியானம் நாம் தேவனுக்கென்று எப்படிப்பட்ட பிரயாசத்தோடு ஊழியம் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
கலங்கின நேரங்களில் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு நம்முடைய துயர சூழ்நிலைகளில் நம்மோடு இருக்கிறார் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
காணாதிருந்தும் என்னும் இத்தியானம் நாம் தேவனை நமது மாம்ச கண்களால் காணாதிருந்தாலும், நம்முடைய விசுவாச கண்களின் மூலம் அவரை கண்டு, அவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
மறைவானது ஒன்றுமில்லை என்னும் இத்தியானம் கர்த்தருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. நம் வாழ்வில் நன்மையானாலும், தீமையானாலும், அவரே சகலத்தையும் அறிந்து, ஆண்டு நடத்துகிறார். எனவே நாம் எதைப் பற்றியும் கலங்க தேவையில்லை என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
சூனேமியாள் (பாகம் – 2) என்னும் இத்தியானம் 2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும் சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
அவரே தீர்வு என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எல்லா தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா உபத்திரவங்களுக்கும் அவரே (தேவனே) தீர்வு என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு தம்முடைய தாசர்களை ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான தீங்குகளில் இருந்து விலக்கிக் காக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்னும் இத்தியானம் நாம் தேவனுக்கென்று எப்படிப்பட்ட பிரயாசத்தோடு ஊழியம் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
கலங்கின நேரங்களில் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு நம்முடைய துயர சூழ்நிலைகளில் நம்மோடு இருக்கிறார் என்ற சத்தியத்தை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
காணாதிருந்தும் என்னும் இத்தியானம் நாம் தேவனை நமது மாம்ச கண்களால் காணாதிருந்தாலும், நம்முடைய விசுவாச கண்களின் மூலம் அவரை கண்டு, அவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.wordpress.com
மறைவானது ஒன்றுமில்லை என்னும் இத்தியானம் கர்த்தருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. நம் வாழ்வில் நன்மையானாலும், தீமையானாலும், அவரே சகலத்தையும் அறிந்து, ஆண்டு நடத்துகிறார். எனவே நாம் எதைப் பற்றியும் கலங்க தேவையில்லை என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
இமைப்பொழுதிலே என்னும் இத்தியானம் எவ்வாறாக சிலுவையில் அறைப்பட்ட கள்ளனுக்கு கிடைத்த இரட்சிப்பின் தருணத்தை போல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தருணங்கள் தரப்படுகின்றன என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பாரமற்ற இருதயம் என்னும் இத்தியானம் இருதய பாரமில்லாமல் செய்யபடும் ஜெபங்கள், மற்றும் பாடல்கள் எந்தவித ஆவிக்குரிய அசைவையும் ஏற்படுத்தாது, அவை வெறும் மாய்மாலமே என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
கனிகொடுத்தல் என்னும் இத்தியானம் நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பாதை எப்படிப்பட்டதாயிருந்தாலும் தேவனுக்கென்று தப்பாமல் கனிகொடுக்கிறவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்பதை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
தேவ வார்த்தை என்னும் இத்தியானம் தேவ வார்த்தையை போதிப்பதற்கும், வெறும் பிரசங்கம் செய்வதற்கும் உள்ள வேறுப்பாட்டை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
மேன்மையில் இருந்து என்னும் இத்தியானம் தேவன் மேன்மையான ஒரு வாழ்வை மனிதனுக்கு இக்கிருபையின் காலத்தில் கொடுத்திருந்தும், அதை மனிதன் உணாராத காரணத்தினால், கிருபையின் வாசல் அடைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இக்கொரோனா காலத்தின் மூலம் எவ்வாறு தேவ எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திகொண்டாலும் என்னும் இத்தியானம் உலக வாழ்க்கையை ஆதாயப் படுத்த ஓடுவோருக்கும், ஆவிக்குரிய காரியங்களுக்காக பிரயாசப்படுவோருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
விசுவாசத்தின் அடையாளங்கள் என்னும் இத்தியானம் விசுவாசத்தின் அடையாளங்களாகவே எண்ணெய் பூசி ஜெபித்தல், சிலுவை அடையாளமிடுதல் போன்றவை காணப்படுகிறது என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
ஐசுவரியம் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் நமக்கு தரும் பூமிக்குரிய ஐசுவரியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக காத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பேதுரு என்னும் இத்தியானம் அப்போஸ்தலராகிய பேதுருவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
நமது தளத்தில் www.jesussoldierindia.wordpress.com இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மார்ச் 2016 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
மனுஷருள்ளத்திலிருப்பதை என்னும் இத்தியானம் மனித இருதயத்தின் நிலையையும், அந்த இருதயத்தில் இருப்பதை அறிந்து அதை சீர்செய்யும் தேவனின் செயலையும் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
சகலமும் நன்மைக்கு ஏதுவாக என்னும் இத்தியானம் தேவ தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்புகூர்வதின் மூலம், அவருடைய தீர்மானத்தை தங்களுடைய வாழ்வில் நிறைவேற்றுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
தேவனுடைய மனுஷன் (பாகம் - 3) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
நமது தளத்தில், www.jesussoldierindia.com இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2019 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
தேவனின் தெரிந்தெடுப்பு என்னும் இத்தியானம் தேவன் மனிதர்களை தம் ஊழியத்திற்கென ஆச்சரியமாய் தெரிந்தெடுக்கும் விதத்தை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
என்னைக் காண்கிற தேவன் என்னும் இத்தியானம் அன்று ஆகாரை வனாந்திரத்திலே கண்ட தேவன், அவள் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், இன்று நம்மையும், நம் பிள்ளைகளையும் அவ்வாறே கண்டு நடத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பேதுருவின் மாமி என்னும் இத்தியானம் பேதுருவின் மாமி எவ்வாறு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுகத்தை பெற்றாள் என்பதை பற்றியும், அதின் பின் அவளது வாழ்வில் நடந்த மாற்றத்தை பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
இமைப்பொழுதிலே என்னும் இத்தியானம் எவ்வாறாக சிலுவையில் அறைப்பட்ட கள்ளனுக்கு கிடைத்த இரட்சிப்பின் தருணத்தை போல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தருணங்கள் தரப்படுகின்றன என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பாரமற்ற இருதயம் என்னும் இத்தியானம் இருதய பாரமில்லாமல் செய்யபடும் ஜெபங்கள், மற்றும் பாடல்கள் எந்தவித ஆவிக்குரிய அசைவையும் ஏற்படுத்தாது, அவை வெறும் மாய்மாலமே என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
கனிகொடுத்தல் என்னும் இத்தியானம் நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பாதை எப்படிப்பட்டதாயிருந்தாலும் தேவனுக்கென்று தப்பாமல் கனிகொடுக்கிறவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்பதை தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
தேவ வார்த்தை என்னும் இத்தியானம் தேவ வார்த்தையை போதிப்பதற்கும், வெறும் பிரசங்கம் செய்வதற்கும் உள்ள வேறுப்பாட்டை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
மேன்மையில் இருந்து என்னும் இத்தியானம் தேவன் மேன்மையான ஒரு வாழ்வை மனிதனுக்கு இக்கிருபையின் காலத்தில் கொடுத்திருந்தும், அதை மனிதன் உணாராத காரணத்தினால், கிருபையின் வாசல் அடைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இக்கொரோனா காலத்தின் மூலம் எவ்வாறு தேவ எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திகொண்டாலும் என்னும் இத்தியானம் உலக வாழ்க்கையை ஆதாயப் படுத்த ஓடுவோருக்கும், ஆவிக்குரிய காரியங்களுக்காக பிரயாசப்படுவோருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
விசுவாசத்தின் அடையாளங்கள் என்னும் இத்தியானம் விசுவாசத்தின் அடையாளங்களாகவே எண்ணெய் பூசி ஜெபித்தல், சிலுவை அடையாளமிடுதல் போன்றவை காணப்படுகிறது என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
ஐசுவரியம் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் நமக்கு தரும் பூமிக்குரிய ஐசுவரியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக காத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பேதுரு என்னும் இத்தியானம் அப்போஸ்தலராகிய பேதுருவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
நமது தளத்தில் www.jesussoldierindia.wordpress.com இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மார்ச் 2016 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
மனுஷருள்ளத்திலிருப்பதை என்னும் இத்தியானம் மனித இருதயத்தின் நிலையையும், அந்த இருதயத்தில் இருப்பதை அறிந்து அதை சீர்செய்யும் தேவனின் செயலையும் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
சகலமும் நன்மைக்கு ஏதுவாக என்னும் இத்தியானம் தேவ தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்புகூர்வதின் மூலம், அவருடைய தீர்மானத்தை தங்களுடைய வாழ்வில் நிறைவேற்றுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
தேவனுடைய மனுஷன் (பாகம் - 3) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
நமது தளத்தில், www.jesussoldierindia.com இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2019 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
தேவனின் தெரிந்தெடுப்பு என்னும் இத்தியானம் தேவன் மனிதர்களை தம் ஊழியத்திற்கென ஆச்சரியமாய் தெரிந்தெடுக்கும் விதத்தை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
என்னைக் காண்கிற தேவன் என்னும் இத்தியானம் அன்று ஆகாரை வனாந்திரத்திலே கண்ட தேவன், அவள் பிள்ளையின் சத்தத்தை கேட்ட தேவன், இன்று நம்மையும், நம் பிள்ளைகளையும் அவ்வாறே கண்டு நடத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பேதுருவின் மாமி என்னும் இத்தியானம் பேதுருவின் மாமி எவ்வாறு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுகத்தை பெற்றாள் என்பதை பற்றியும், அதின் பின் அவளது வாழ்வில் நடந்த மாற்றத்தை பற்றியும் தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
நமது தளத்தில் (www.jesussoldierindia.com) இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2024 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
கிருபையை போக்கடித்தவர்கள் - பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
உத்தம இருதயம் என்னும் இத்தியானம் கர்த்தரை பற்றிய உத்தம இருதயத்தோடு நாம் வாழும் பொழுது, ஆண்டவருடைய வல்லமை எவ்வாறு நம் வாழ்க்கையில் வெளிப்படுகிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் என்னும் இத்தியானம் நம் வாழ்கையில் தொடர்ந்து எப்பக்கத்திலும் நெருக்கப்படும் சூழ்நிலைகளுக்குள் செல்லும்பொழுது, ஆண்டவர் நமக்கு முன்பாக இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகளையெல்லாம் எவ்வாறு சிலுவைக்கு செல்லும் முன்பு சந்தித்தார், அதை எவ்வாறு மேற்க்கொண்டார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
பாவ மன்னிப்பின் மேன்மை என்னும் இத்தியானம் ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்ததால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, பாவத்தினால் உண்டான சாபத்தில் இருந்தும், அதன் பின்விளைவுகளில் இருந்தும் நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் முழுவதையும் ஆண்டவர் விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய www.jesussoldierindia.com
கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)jesussoldierindia
கிருபையை போக்கடித்தவர்கள் - பாகம் 4 (யூதாஸ்காரியோத்து) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 4 இல், பன்னீரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய், ஆண்டவரால் நேரடியாக ஊழியத்திற்கு தெரிந்துக்கொள்ளப்பட்டும், அந்த கிருபையை இழந்த யூதாஸ்காரியோத்து வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com
Yahweh My Elohim - Pr. Robert Simon - Carmel MinistriesCarmel Ministries
Message Title / தேவ செய்தி தலைப்பு : Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim!
Message Date / தேவ செய்தி நாள் : 01 January 2024 | 01 ஜனவரி 2024
Pastor / போதகர் : Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்
Yahweh My Elohim! - யாவே என் ஏலோஹீம் | கன்மலையின் மேல் நிறுத்துவார் | Yahweh En Elohim! | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries
கர்த்தர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்துவார் !
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
இன்றைக்கு ஒரு எபிரேய தலைப்பு- யாவே என் ஏலோஹீம்!. யாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர் என்று பொருள். ஏலோஹீம் என்றால் எல்லாமே அவர்தான், சர்வ வல்லவர், தேவன் என்று பொருள். என்னுடைய எண்ணம் ஏலோஹீம் என்பது தமிழில் எல்லாம் என்பதற்கு இணையானது. இந்த ஏல் என்பதை அரேபியத்தில் all என்று சொல்லுகிறார்கள் . தமிழில் ஆல் என்றால் எல்லாம் என்று பொருள் . இந்த ஏல், ஆல், எல்லாம், ஏலோஹீம், எல்லாம் ஒன்றுதான்.
“இருக்கிறவராகவே இருக்கிறவர் என் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்”.
யாத்திராகமம் 15:2 - கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின பிறகு ஆண்டவரின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று யாவே என்ற பெயரோடு கூட அடோனாய் என்ற, ஆண்டவர் என்ற சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களை சேர்த்து யெகோவா என்று உருவாக்கினார்கள். பின் நாட்களில் சீர்திருத்த சபைகள் யெகோவா என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். முதலில் கர்த்தர் என்று சொன்னார்கள். பின்னர் யெகோவா என்ற பெயரை பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் யாவே என்று பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இது இறைவனுடைய நாமம் என் ஏலோஹீம்! யாவே என்ற தேவன் இருக்கிறவராகவே இருக்கிறவர் அவர் எனக்கு எல்லாமுமானவர்.
சங்கீதம் 140: 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் யாவே தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீர் என் யாவே தேவன் - இதை எப்படி சொல்லலாம்?
பெயர் என்பது ஒரு ஆளை சுட்டுவது. நாமம் என்பது அவருடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துவது. யாவே என்பது அவருடைய நாமம். இருக்கிறவராகவே இருக்கிறவர். அந்த இருக்கிறவராகவே இருக்கிறவர் என்னுடைய தேவன். எனக்கு எல்லாமுமானவர். அதாவது ராபர்ட் எனக்கு போதகர் .அது போலவே யாவே எனக்கு எல்லாமுமானவர். என்னுடைய SUPREMO. என்னுடைய GOD.
ஏசாயா 25 :1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
கர்த்தாவே, யாவே எனக்கு எல்லாமுமானவர்.
இந்த யாவேதான் மாம்சத்தில் இயேசுவாக மனிதனாக வெளிப்பட்டார் என்று நாம் பார்க்கிறோம் . இந்த தேவன் யார் என்பதை குறித்து வேதத்தில் 500 ATTRIBUTES இருக்கிறது. இந்த ATTRIBUTES குறித்து மிகவும் சுருக்கமாக சொல்வது என்றால்,
அவர் சர்வ வல்லவர் (OMNIPOTENT)
எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் (OMNIPRESENT) -எல்சடாய்
எல்லாம் அறிந்தவர் (OMNICIENT)
அவர்தான் வானத்தையும் பூமியையும்
நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் (மே 2018 வரை) ஒரே பதிவாக, தியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
Tamil - The First Gospel of the Infancy of Jesus Christ.pdf
சூனேமியாள் (பாகம் – 1)
1. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
சூனேமியாள் (பாகம் – 1)
2 இரா 4 ஆம் அதிகாரத்தில் சூனேமியாள் என்கிற ஒரு பெண்மணியய
ெற்றி நாம் காண்கினறாம். ஒரு சில வசேங்களினல மட்டும் அவயள
ெற்றி கூறப்ெட்டிருக்கிற பொழுதிலும், அவளுயைய வாழ்க்யக ஒரு னதவ
ெிள்யள எவ்வாறு வாழ னவண்டும் என்ெதற்கு எடுத்துக்காட்ைாய் உள்ளது.
அவற்யற ெற்றி நாம் இங்கு தியாேிப்னொம்.
2 இரா 4:8 ஆம் வசேம் கூறுகிறது “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப்
னபாயிருக்கும்னபாது, அங்னகயிருந்த கேம்பபாருந்திய ஒரு ஸ்திரீ
அவனேப் னபாஜேம்பண்ண வருந்திக்னகட்டுக்பகாண்டாள்; அப்படினய
அவன் பயணப்பட்டு வருகிறனபாபதல்லாம் னபாஜேம்பண்ணும்படி
அங்னக வந்து தங்குவான்.” என்று. இங்கு சூனேமியாள் என்ெது அந்த
ஸ்தீரியின் உண்யமயாே பெயராய் இராமல் அவள் இருந்த ஊரின்
பெயயர யவத்து அவள் குறிப்ெிைப்ெடுகிறாள் என்ெயத நாம்
அறிந்துபகாள்ளலாம். பெயர் குறிப்ெிைப்ெைாவிட்ைாலும் அவளுயைய
ஒவ்பவாரு நற்குணமும் ஒவ்பவாரு வசேத்திலும் பதளிவாய்
கூறப்ெட்டுள்ளது. னவதம் அவயள கேம்பொருந்திய ஸ்தீரி என்று நமக்கு
அறிமுகப்ெடுத்துகிறது. ெடிப்ெின் மூலமாகனவா, பசல்வத்தின்
மூலமாகனவா, அதிகாரத்தின் மூலமாகனவா னதவன் நமக்கு ஒரு கேம்
2. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
உள்ள வாழ்க்யகயய தரும்பொழுது, அயத நாம் சரியாே விதத்தில்
உெனயாகப்ெடுத்தி பகாள்ளனவண்டும். ஏபேேில் “கேம்
பபாருந்திேவோயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துனபாகும்
மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்”. (சங் 49:20) என்று னவதம்
கூறுகிறது.
இங்கு அவளுயைய கேம் அவளுக்கு இருந்த பசல்வத்தின் மூலமாக
உண்ைாகியிருக்க னவண்டும். அதோல் தான் எலிசா தீர்க்கதரிசி அவ்வூர்
வழினய வருகிறபொழுபதல்லாம் அவளுயைய வ ீட்டில் தங்க முடிந்தது.
தன்னுயைய பசல்வத்யத வ ீண் ஆைம்ெரத்திற்காய், சுகனொக
வாழ்க்யகக்காய் பசலவழிக்காமல், ஒரு னதவ ஊழியயர தாங்குவதற்கு
அயத உெனயாகிப்ெது எவ்வளவு நல்லது. நாம் வாழும் இந்நாளிலும்
னதவன் பசல்வத்யத அனநக னதவ ெிள்யளகளுக்கும், அவர்களுயைய
சந்ததிகளுக்கும் பகாடுத்துள்ளார். ஆோல் சுவினசஷ ஊழியத்திற்காகவும்,
ஆண்ைவருயைய ஊழியர்களுக்காகவும் அயத பசலவிை நியேப்ெவர் மிக
சிலனர. னதவன் அபமரிக்கா, ஐனராப்ொ னொன்ற நாடுகளுக்கு நல்ல
பசழிப்யெ தந்திருந்தும், அவர்கள் அயத சுகனொக வாழ்க்யகக்காக
பசலவழிப்ெனத இன்றும் உலகபமங்கும் சுவினசஷம் ெரவாயமக்கு ஒரு
காரணமாகும்.
2 இரா 4:9,10 வசேங்களில் “அவள் தன் புருஷனே னநாக்கி: இனதா,
நம்மிடத்தில் எப்னபாதும் வந்துனபாகிற னதவனுனடய மனுஷோகிய
இவர் பரிசுத்தவான் என்று காண்கினறன். நாம் பமத்னதயின்னமல் ஒரு
சிறிய அனறவ ீட்னடக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டினலயும்,
னமனஜனயயும், நாற்காலினயயும், குத்துவிளக்னகயும் னவப்னபாம்;
அவர் நம்மிடத்தில் வரும்னபாது அங்னக தங்கலாம் என்றாள்.”, என்று
கூறப்ெட்டுள்ளது. இங்கு சூனேமியாள் எலிசாயவ ெரிசுத்தவான் என்று
கூறுகிறாள். இது, பவறுமனே னதவ ஊழியயர உெசரித்து விட்டு, அதன்
மூலம னதவ ஆசிர்வாதத்யத பெற்றுபகாள்ளலாம் என்ற சுயத்யத சார்ந்த
மேநியல இல்லாமல், தாம் உெசரிக்கிற னதவ ஊழியர் எவ்வளவாய்
னதவனோடு ஐக்கியப்ெட்ைவர், இன்னும் நாம் எப்ெடிப்ெட்ை உதவிகயள
அவருக்கு பசய்யலாம் என்று ஆராய்ந்து அறிகிற ஒரு நல்ல
மேநியலயய காணலாம்.
இப்ெடிப்ெட்ை மேநியல இன்று நம் அயேவருக்கும் னதயவ. ஏபேேில்
பவறும் ெணத்யத மட்டும் ஊழியத்திற்கு பகாடுத்துவிட்டு, அதோல்
உண்ைாகிற கேிகயள குறித்து கவயலப்ெைாமல், நாம் னொட்ை
காணிக்யகக்கு நம்முயைய குடும்ெத்திற்கு ஆசிர்வாதம் வந்தால் னொதும்
என்கிற குறுகிய மேப்ொன்யம இராமல், உண்யமயாே ஆத்தும
தாகத்னதாடு நயைபெறும் ஊழியங்கயள கண்ைறிந்து அதற்கு னதயவயாே
3. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3
உதவிகயள நம்முயைய காணிக்யகயின் மூலம் பசய்வனத நாம் னதவ
இராஜ்யத்தின் ெணியின் மீது உண்யமயாே அக்கயற பகாண்டுள்னளாம்
என்ெதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.
2 இரா 4:10 இல், சூனேமியாள் கூறுகிற ஒவ்பவாரு காரியமும்
எலிசாவிற்கு என்பேன்ே பொருட்கள் னதயவப்ெடும் என்ெயத நன்கு
கண்ைறிந்து கூறுவது அவளுயைய ஞாேத்யத பவளிப்ெடுத்துகிறது.
னமலும் இயவ அயேத்யதயும் அவள் தன் புருஷேிைம் கூறுவது அவள்
ஒரு நல்ல குணசாலியாே, புத்தியுள்ள ஸ்தீரியாய், தன் புருஷனுக்கு
அைங்கிேவளாய் இருந்தாள் என்ெயத பவளிப்ெடுத்துகிறது. இது சயெ
கிறிஸ்துவுக்கு முன் எப்ெடிப்ெட்ைதாய் காணப்ெை னவண்டும் என்ெதற்கு
ஒரு நிழலாட்ைமாய் காணப்ெடுகிறது.
2 இரா 4:11-13 வசேங்களில் “ஒருநாள் அவன் அங்னக வந்து, அந்த
அனறவ ீட்டினல தங்கி, அங்னக படுத்துக்பகாண்டிருந்தான். அவன் தன்
னவனலக்காரோகிய னகயானச னநாக்கி: இந்தச் சூனேமியானள
அனழத்துக்பகாண்டுவா என்றான்; அவனள
அனழத்துக்பகாண்டுவந்தான்; அவள் அவனுக்குமுன்பாக நின்றாள்.
அவன் னகயாசினயப் பார்த்து: இனதா, இப்படிப்பட்ட சகல
சலக்கரனணனயாடும் எங்கனள விசாரித்து வருகிறானய, உேக்கு நான்
என்ே பசய்யனவண்டும்? ராஜாவிேிடத்திலாவது
னசோபதியிேிடத்திலாவது உேக்காக நான் னபசனவண்டிய காரியம்
உண்னடா என்று அவனளக் னகள் என்றான். அதற்கு அவள்: என்
ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க் குடியிருக்கினறன் என்றாள்.” நாம்
காண்கிறெடி, எலிசா தன்யே இவ்வளவு கரிசயேனயாடு விசாரித்து
வருகிற சூனேமியாளுக்கு எவ்விதத்திலாவது உதவ நியேத்து, அவளுக்கு
ஏனதனும் னதயவ இருக்கிறதா என்று னகட்ைார்.
அதற்கு அவள் கூறிய ெதில் “என் ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க்
குடியிருக்கினறன்” என்ெதாகும். இது ஒரு திருப்தியுள்ள வாழ்க்யகயய,
மேநியறவுைன் கூடிய வாழ்க்யகயய அவள் வாழ்ந்தாள் என்ெயத
பவளிப்ெடுத்துகிறது. ஆோல் இப்ெடிப்ெட்ை ஒரு ெதியல அவள் ஒரு
பெரும் பநருக்கத்தின் மத்தியினலனய கூறிோல் என்ெயத நாம் 2 இரா 4:14
இல் அறியலாம் “அவளுக்குச் பசய்யனவண்டியது என்ேபவன்று
னகயாசினய அவன் னகட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்னள இல்னல,
அவள் புருஷனும் பபரிய வயதுள்ளவன் என்றான்.”
ஆம் அவளுக்கு ெிள்யள இல்யல, அவள் புருஷனும் பெரிய
வயதுள்ளவன் என்ெதாகும். எேனவ, ெிள்யள ெிறக்கும் எதிர்ொர்யெ
அவள் இழந்துவிட்ை நியலயில், உண்யமயினலனய ஒரு பெண்ணாக அது
4. w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 4
அவளுக்கு மிகுந்த னவதயேயய தந்த பொழுதும், அயத
பவளிக்காட்ைாமல், னதவ ஊழியயர கேப்ெடுத்தி தன் வாழ்யவ
அர்த்தமுள்ளதாய் வாழ்ந்து முடிக்க நியேத்தாள். ஆோல் னதவனோ,
எந்த முறுமுறுப்பும் இல்லாமல், தன் குயறயய நியேத்து னதவேிைம்
முயறயிைாமல், னதவ சித்ததிற்கு தன் வாழ்யவ அர்ெணித்து தன்
வாழ்க்யகயய மற்றவருக்கு ெிரனயாஜேமுள்ள ஒரு வாழ்வாய் வாழ்ந்து
முடிக்க நியேத்த சூனேமியாளின் வாழ்க்யகயில் கிரியய பசய்ய
ஆரம்ெித்தார். எல்லானம முடிந்து னொய் இேி யாரிைம் கூறி என்ே ெயன்
என்ற நியலயில் வாழ்ந்த சூனேமியாளின் வாழ்க்யகயில் எலிசா மூலம்
னதவன் கிரியய பசய்தார். அதயே நாம் அடுத்த ொகத்தில் தியாேிப்னொம்.
னதவன் தானம, சூனேமியாயள னொல அவயரனய சார்ந்திருக்கிற நம்
ஒவ்பவாருவர் வாழ்விலும் அற்புதங்கயள தம் சித்தத்தின் ெடியும்,
திட்ைத்தின் ெடியும் நிச்சயம் பசய்வார். ஆபமன், அல்னலலூயா.