2. Material for this Presentation
has been collected with gratitude
from
https://sites.google.com/site/budhh
asangham/ = http://bautham.net/
Error, if any, found in reproducing
the material is not intentional and
the same is regretted.
10. தம்ம பதத்தின்
சிறப்புகள்
• இதில் வரும் ஒவ்தவொரு
வொர்த்டதகளும் புத்தரொல்
தசொல்லப்பட்டடவ.
• எளிய மனிதருக்கு கனிவு
நிடறந்த அறிவுடர.
• உண்டமடயத் ததடுதவொருக்கு
உத்தவகம் தரும் வற்றொத ஊற்று.
11. தம்ம பதத்தில்
• 26 அத்தியொயங்கள் உள்ளன.
அவற்றில்
• 423 நீதி தமொழிகள் உள்ளன.
12. அத்தியொயம் - 5
அறிவில்லொததொர்
உறக்கம் இன்டமயொல் தவிப்பவனுக்கு
இரவு நீளமொக இருக்கும்.
கடளப்படடந்தவனுக்கு பொடத
நீளமொக இருக்கும்.
அது தபொல், உயர்ந்த உண்டமடய,
தம்மத்டத, அறியொத மூடர்களுக்கு
பிறப்பு இறப்பு என்னும்
சம்சொர வொழ்வு
நீளமொக
இருக்கும்.
14. வ ீ
ண் கவடல
அறிவில்லொததொர்
தம் மக்கடளப் பற்றியும்
தசல்வடதப் பற்றியும் எண்ைி
கவடலப்படுகிறொர்கள்.
நொதம நமக்கு தசொந்தம்
இல்லொத தபொது,
மக்கள் எங்தக
தசல்வம் எங்தக ?
15. மடத்தனம்
அறிவற்ற ஒருவன், தன்டன
அறிவில்லொதவன் என்று
ஒத்துக்தகொள்ளும்தபொது,
அந்தவடரக்கும் அறிவொளியொகிறொன்.
ஆனொல்,
அறிவற்ற ஒருவன் தன்டன புத்திசொலி
என்று எண்ணும்தபொது,
உண்டமயிதலதய மடடயன்
ஆகிறொன்.
16. குழம்பும் அகப்டபயும்
ஒரு அகப்டப, குழம்பின்
ருசிடய அறிவதில்டல.
அதுதபொல்
அறிவில்லொதவன்,
ஒரு அறிஞதனொடு
தன் வொழ்நொள் முழுவதும்
கழித்தொலும்,
அவரது ஞொனத்டதப் புரிந்து
தகொள்வதில்டல.
17. நொக்கும் குழம்பும்
நொக்கு, ஒரு குழம்பின்
சுடவடய உடதன
அறிந்து தகொள்ளும்.
அதுதபொல்,
அறிவுடடதயொர்,
மற்தறொரு அறிஞருடன்
ஒரு கைம் பழகினொலும்,
அவரது ஞொனத்டதப்
புரிந்து தகொள்வொர்கள்.
19. எது தீய தசயல்?
எந்த தசயலுக்கொக
ஒருவன்
பின்னர் வருந்துகிறொதனொ,
அந்த தசயல் தீயதசயல்.
அதன் விடளவுகடள
அவன் கண்ை ீர்விட்டு
அழுது தகொண்தட
அனுபவிக்கிறொன்.
20. எது நல்ல தசயல்?
எந்த ஒரு தசயல்,
ஒருவடனப் பின் வரும்
நொட்களில் வருந்தச்
தசய்வதில்டலதயொ,
அது நல்ல தசயல்.
அதன் பலடன அவன்
மகிழ்ச்சியுடன் அறுவடட
தசய்கிறொன்.
21. தீய தசயலின்
மொடய
அறிவற்றவன்,
தொன் தசய்த தீய தசயல்கள்
விடளவுகடளத் தரும் வடர,
அவற்டற ததன் தபொன்ற
இனிய தசயல்களொகக்
கருதுகிறொன்.
விடளவுகள் வர ஆரம்பித்ததும்
துன்புறுகிறொன்.
25. அருகடத அற்ற
மரியொடத
அறிவற்றவன்,
அருகடத அற்ற புகடழயும்,
துறவிகடளவிட அதிக
முன்னுரிடமயும், விஹொரங்களின்
அதிகொரத்டதயும், மற்றும்
இல்லறவொசிகளின்
மரியொடதடயயும் தபற
விரும்புகிறொன்.
27. இரண்டு வழிகள்
ஒன்று,
இவ்வுலக வொழ்வின் இன்பங்கடள
அடடயும் வழி.
மற்தறொன்று,
நிப்பொைத்டத அடடயும் வழி.
புத்த பிக்குகள், இடத அறிந்து
இவ்வுலகப் புகடழ
நொடொமல், அதற்குப்பதிலொக, பற்றற்ற
நிடலடய வளர்க்க தவண்டும்.