காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு என்னும் இத்தியானம் ஆண்டவர் என் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம், அவர் கரம் பிடித்து நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும் நம்மை எவ்வாறாக நடத்தி செல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.com