நாம் உனக்கே இபாதத் செய்கிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்wamysl
இது அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயமான சூரா பாதிஹாவின்
ஐந்தாவது வசனமாகும். இதன் விளக்கத்துக்கு வருவதற்கு முன்னர்
பொதுவாக சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் அல்லது சிறப்புப் பற்றி
அறிவது நல்லதாகும்.
நபி (ஸல்) அவர்கள் சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் கருதி வேறு பல
பெயர்களை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள். அந்தவகையில், 'உம்முல்
கிதாப்' (வேதத்தின் தாய்), 'உம்முல் குர்ஆன்' (அல்குர்ஆனின் தாய்),
'அஃளமு சூரதின் பில் குர்ஆன்' (குர்ஆனிலுள்ள மிகுந்த
மகத்துவத்துக்குரிய சூரா), 'கைரு சூரதின் பில் குர்ஆன்'
(குர்ஆனிலுள்ள மிகச் சிறந்த சூரா) என்ற சிறப்புப் பெயர்களை அதற்கு
இட்டதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை எமக்கு
உணர்த்தியிருக்கிறார்கள். 'பாதிஹதுல் கிதாப்' எனப்படும் அல்குர்ஆனின்
தோற்றுவாயாக- நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த சூராவுக்கு
அல்லாஹ் 'அஸ்ஸப்உல் மஸானீ' (தொழுகையில் திரும்பத்திரும்ப
ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட சூரா) என்று வேறு ஓர்
இடத்தில் பெயரிட்டிருக்கிறான். (15:87) 'குர்ஆனின் தோற்றுவாயை'
(பாதிஹதுல் கிதாபை) ஓதாதவருக்கு தொழுகை கிடையாது' (புகாரி,
முஸ்லிம்) என்ற நபிமொழி தொழுகையின் ஆணிவேராக அந்த சூரா
இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
நாம் உனக்கே இபாதத் செய்கிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்wamysl
இது அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயமான சூரா பாதிஹாவின்
ஐந்தாவது வசனமாகும். இதன் விளக்கத்துக்கு வருவதற்கு முன்னர்
பொதுவாக சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் அல்லது சிறப்புப் பற்றி
அறிவது நல்லதாகும்.
நபி (ஸல்) அவர்கள் சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் கருதி வேறு பல
பெயர்களை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள். அந்தவகையில், 'உம்முல்
கிதாப்' (வேதத்தின் தாய்), 'உம்முல் குர்ஆன்' (அல்குர்ஆனின் தாய்),
'அஃளமு சூரதின் பில் குர்ஆன்' (குர்ஆனிலுள்ள மிகுந்த
மகத்துவத்துக்குரிய சூரா), 'கைரு சூரதின் பில் குர்ஆன்'
(குர்ஆனிலுள்ள மிகச் சிறந்த சூரா) என்ற சிறப்புப் பெயர்களை அதற்கு
இட்டதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை எமக்கு
உணர்த்தியிருக்கிறார்கள். 'பாதிஹதுல் கிதாப்' எனப்படும் அல்குர்ஆனின்
தோற்றுவாயாக- நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த சூராவுக்கு
அல்லாஹ் 'அஸ்ஸப்உல் மஸானீ' (தொழுகையில் திரும்பத்திரும்ப
ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட சூரா) என்று வேறு ஓர்
இடத்தில் பெயரிட்டிருக்கிறான். (15:87) 'குர்ஆனின் தோற்றுவாயை'
(பாதிஹதுல் கிதாபை) ஓதாதவருக்கு தொழுகை கிடையாது' (புகாரி,
முஸ்லிம்) என்ற நபிமொழி தொழுகையின் ஆணிவேராக அந்த சூரா
இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
SAP MRP/MPS - Batch Expiration Date ManagementVijay Pisipaty
There now exists a Solution in SAP ECC 6.0 to provide functionality for "Batch Expiration date Management in SAP MRP/MPS". Find out features of this solution and benefits by reviewing the attached Solution Brief.
Digital Signatures in SolMan 7.1 & CRM 7.0 Web UI for ChaRM Approvals-by IT S...Vijay Pisipaty
IT Sapiens has now developed a robust, 21 CFR Part 11 compliant, upgrade compliant and rapidly implementable (2-3 weeks) solution for "Digital Signatures in SolMan 7.1 & CRM 7.0 Web UI for ChaRM Approvals".
(This functionality was also not available in Solution manager 7.0, which was built on CRM 5.0, and IT Sapiens has a solution for SolMan 7.0 ChaRM too).
Kindly review the attached Solution Brief which details the following:
- Synopsis
- IT Sapiens' Solution features
- Solution Demo
- Solution Merits
SAP MRP/MPS - Batch Expiration Date ManagementVijay Pisipaty
There now exists a Solution in SAP ECC 6.0 to provide functionality for "Batch Expiration date Management in SAP MRP/MPS". Find out features of this solution and benefits by reviewing the attached Solution Brief.
Digital Signatures in SolMan 7.1 & CRM 7.0 Web UI for ChaRM Approvals-by IT S...Vijay Pisipaty
IT Sapiens has now developed a robust, 21 CFR Part 11 compliant, upgrade compliant and rapidly implementable (2-3 weeks) solution for "Digital Signatures in SolMan 7.1 & CRM 7.0 Web UI for ChaRM Approvals".
(This functionality was also not available in Solution manager 7.0, which was built on CRM 5.0, and IT Sapiens has a solution for SolMan 7.0 ChaRM too).
Kindly review the attached Solution Brief which details the following:
- Synopsis
- IT Sapiens' Solution features
- Solution Demo
- Solution Merits
Digital Signatures in SolMan 7.1 & CRM 7.0 Web UI for ChaRM Approvals-by IT S...
திருக்குர்ஆன் ஆயத்துகளின் மகத்துவம் 1
1. சூரத்துல் ஹஷர்
திருக்குர்ஆன் ஆயத்துகளின் மகத்துவம் 1
Surah Al-Hashr Surah Number 59 Last Three Ayats
அல்லாஹ்வின் இஸ்முல் அஃலமமக் குறித்து நான் ஜிப்ரயீலிடம் வினவினனன் சூரத்துல் ஹஷரின்
கமடசிமயப் பற்றி பிடித்து ககாள் அதமன ஒதுவமத அதிகப்படுத்திக் ககாள் என்று கூறினார்
பின்னர் நான் அவரிடம் திரும்பவும் னகட்னடன் அவர் எனக்கு அதமனனய மீண்டும் கூறினார் என்று
நபி (ஸல்) கூறினார்கள்
காமலயில் எழுந்திருக்கும்
கபாழுது ""அஊதுபில்லாஹிஸ் ஸமீஇல் அலீம் மினஷ்மஷத்தானிர் ரஜீம்"" என்று மூன்று முமற
ஒதி சூரத்துல் ஹஷரின் கமடசி மூன்று ஆயத்துகமள ஒருவர் ஓதினால் அவருக்கு எழுபதாயிரம்
மலக்குகள் அல்லாஹ் நியமிக்கிறான் அவருக்கு அவர்கள் ஸலவாத்து கசால்கிறார்கள் அதாவது
பிமைகபாறுக்கத் னதடுகிறார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு ரிவாயத்து இருந்து
வருகிறது
னவகறாரு ரிவாயத்தில் மாமல வமரயில் அவர்கள் பாதுகாக்கிறார்கள் அன்மறய தினத்தில் அவர்
மரணித்தால் ஷஹீதாக மரணிப்பார் இன்னும் யார் அவற்மற மாமலயில் ஓதுகிறானரா
அவருக்கும் அப்பதவி இருக்கிறது என்று கூறப்படுகிறது
எவர் சூரத்துல் ஹஷருமடய கமடசி ஆயத்துகமள இரவினலா அல்லது பகலினலா ஓதி அன்மறய
பகலில் அல்லது இரவில் மரணித்தால் அவர் சுவர்க்கத்துக்கு தகுதியாகி விட்டார் என்று நபி (ஸல்)
கூறியதாக அபூஉமாமா (ரலி) ரிவாயத்து கசய்துள்ளார்கள்
எவர் சூரத்துல் ஹஷமர ஓதுகிரானரா அவருக்காக சுவர்க்கனமா, நரகனமா, குர்ஸினயா, திமரனயா,
ஏழு வானங்களுனமா, எழு பூமிகளுனமா, பூச்சிகனளா, பறமவகனளா, காற்னறா, மரனமா,
பிரணிகனளா, மமலகனளா, சூரியனனா, சந்திரனனா, மலக்குகனளா ஸலவாத்து கசால்லாமல்
அதாவது பிமைகபறுக்கத் னதடாமல் இருப்பதில்மல அவர் அன்மறய இரவில் அல்லது பகலில்
மரணித்தால் ஷஹீதாக மரணிப்பார் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி)
கூறினார்கள்
த ொடரும்...இன்ஷொ அல்லொஹ்