எதற்கும் ஏழு அர்த்தங்கள் தான். மனிதர்களால் எதையும் அர்த்தவியல் காட்டும் ஏழு அர்த்தங்களில்தான் பேசவோ, எழுதவோ, கேள்வி கேட்கவோ, சிந்திக்கவோ, விவாதிக்கவோ, ஆராயவோ முடியும். ஏழு அர்த்தங்களில்தான் மனிதர்கள் பெற்ற அறிவும், பெறும் அறிவும், பெறப்போகும் அறிவும் இருக்கும். வேறு எந்த அர்த்தத்திலும் இருக்காது. வேறு அர்த்தங்களில் பேச முடியும், எழுதமுடியும், சிந்திக்க முடியும், விவாதிக்க முடியும், ஆராய முடியும் என்றால், அந்த அர்த்தங்களை பட்டியலிட்டுக் காட்டு.
எதற்கும் ஏழு அர்த்தங்கள் தான். மனிதர்களால் எதையும் அர்த்தவியல் காட்டும் ஏழு அர்த்தங்களில்தான் பேசவோ, எழுதவோ, கேள்வி கேட்கவோ, சிந்திக்கவோ, விவாதிக்கவோ, ஆராயவோ முடியும். ஏழு அர்த்தங்களில்தான் மனிதர்கள் பெற்ற அறிவும், பெறும் அறிவும், பெறப்போகும் அறிவும் இருக்கும். வேறு எந்த அர்த்தத்திலும் இருக்காது. வேறு அர்த்தங்களில் பேச முடியும், எழுதமுடியும், சிந்திக்க முடியும், விவாதிக்க முடியும், ஆராய முடியும் என்றால், அந்த அர்த்தங்களை பட்டியலிட்டுக் காட்டு.