SlideShare a Scribd company logo
எரேமியா
தீர்க்கதரிசியின்
புஸ்தகம்
வேலாற்றுக் கால கட்டம்
யூதாவின் ஐந்து ராஜாக்களின் ராஜ்யபாரத்தின் பபாது எபரமியா தீர்க்கதரிசனம் உரரத்தார்:
● ரயாசியா (639-608 பி.சி.) - 31 ஆண்டுகள்
● ரயரகாவாகாஸ் (608 பி.சி.) - 3 மாதங்கள்
● ரயாயாக்கீம் (608-597 பி.சி.) - 11 ஆண்டுகள்
● ரயாயாக்கீன் (597 பி.சி.) - 3 மாதங்கள்
● சிரதக்கியா (597-586 பி.சி.) - 11 ஆண்டுகள்
பயாசியா 13 வது ஆண்டில் (626 பி.சி.) தீர்க்கதரிசி கர்த்தருரைய வார்த்ரதரய உரரக்கத் ததாைங்கினார்; 586 பி.சி.யில் பதவாலயம்
அழிக்கப்பட்ைபபாது அவர் யூபதயாவில் தனது ஊழியத்ரத முடித்தார். இவ்வாறு, ததற்கு இஸ்ரபவலில் அவரது பணி சுமார் நாற்பது ஆண்டுகள்
நீடித்தது. இருப்பினும், எருசபலமின் வீழ்ச்சிக்குப் பிறகும் அவர் அவ்வப்பபாது தீர்க்கதரிசனம் உரரத்து வந்தார்.
627 பி.சி எரேமியாவின் அழைப்பு,அசீரியாவின் கழடசி ோஜா மேணம்
612 பி.சி பாபிரலான் நினிரவழயக் ழகப்பற்றியது
609 பி.சி ரயாசியா மேணம்,பாபிரலானுக்கு விரோதமாக எகிப்து எழும்பியது,பார்ரவான் ரயரகாவாகாழை நீக்கி ரயாயாக்கீழம ோஜாவாக ழவத்தான்.(IIஇோ 23: 33,34)
605 பி.சி எகிப்திய இோணுவம் பாபிரலானின் ரேபுகாத்ரேச்சோல் விேட்டப்பட்டது
604 பி.சி யூதா பாபிரலானிய பாத்திேமாக மாறியது
598 பி.சி யூதா பாபிரலானுக்கு எதிோக எகிப்துடன் ேட்பு ககாண்டது, பாபிரலான் யூதாழவத் தாக்கிற்று
597 பி.சி ரயாயாக்கீம் மேணம், ரயாயாக்கீன் பாபிரலானுக்கு சிழைப்பிடித்துக் ககாண்டு ரபாகப்பட்டான்,(II இோ 24:15)
588 பி.சி எகிப்திலிருந்த யூதர்களின் அழுத்தத்தால் சிரதக்கியா பாபிரலான் ோஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான். (II இோ 24:20). ேகேம் 18 மாதங்கள்
முற்றுழகப் ரபாடப்பட்டிருந்தது. (II இோ 25:1,2,8)
587 பி.சி ● கர்த்தருழடய ஆலயம்,ோஜாவின் அேமழன யாவும் அக்கினியால் சுட்கடரிக்கப்பட்டது.(II இோ 25:10).
● ேகேத்தின் மற்ை ஜனங்கள் சிழைகளாகக் ககாண்டு ரபாகப்பட்டார்கள்.
● ககதலியா ககால்லப்பட்டான் .(II இோ 25:25, எரே.41:2)
● ஏரேமியா எகிப்துக்கு கூட்டிச் கசல்லப்பட்டான் .(எரே.43 :5)
கவவ்ரவறு கால கட்டங்களில் ேடந்த நிகழ்வுகள்
எரேமியாவின் புஸ்தகத்தின் கதாகுப்பு
இப்புஸ்தகம் இஸ்ேரவல் ரதசத்தின் இருண்ட ோட்களில்
வாழ்ந்துவந்த யூதாவின் மிகப் கபரிய தீர்க்கதரிசிகள்
ஒருவரின் சுயசரிழத..
எரேமியாவின் காலங்களில் ஜனங்களின் நிழல
● விசுவாச துபராகம், (எபர 3:10)
● விக்கிரக வழிபாடு,(எபர.11:13)
● திரகத்து திடுக்கிைத்தக்கக் காரியம், (எபர.5:30,31)
● ஒழுக்கக்பகைான தசயல்
எபரமியா வரப்பபாகும் நியாயத்தீர்ப்ரப குறித்த பதவனுரைய வார்த்ரதரய உண்ரமயாக அறிவிக்க அரைக்கப்படுகிறார். ஆனாலும் தன்
பதசத்தின் மூப்பர்களாலும் ,தீர்க்கத்ரிசிகளாலும், கடுரமயான துக்கங்கரள அனுபவிக்கிறார்;
எதிர்ப்பு, அடிக்கப்படுதல், தனிரமப்படுத்தப்படுதல், சிரறவாசம். ...ஆனாலும் நிராகரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ைாலும், தீர்க்கதரிசனங்கள் பல
நிரறபவறுவரதக் காண்கிறார்..
பாபிபலானிய இராணுவம் பதசத்தின் பமல் வருரக; கர்த்தரின் பழிவாங்குதல்;... ஆகியன
தீர்க்கதரிசியின் இருதயத்ரத உரைத்தாலும் கர்த்தருரைய பரிசுத்தமும் நீதியும் நிரூபிக்கப்படுகின்றன. ”
ரதசங்களுக்காக ஒரு தீர்க்கதரிசியின் நியமனம்
❖ எரேமியாவின் அழைப்பு எரே. 1
❖ யூதர்களுக்கான தீர்க்கதரிசனங்கள் எரே.2 - எரே.44
❖ புைஜாதியாருக்கான தீர்க்க தரிசனங்கள் எரே 45 - எரே.51
❖ எருசரலமின் வீழ்ச்சி எரே. 52
இந்த புத்தகம் எரேமியாழவ ரதசங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக அழைப்பதில் கதாடங்கி (1-10) .இது ரதசங்கள் மீதான நியாயத்தீர்ப்புடன் முடிவழடந்து
(46-51)புஸ்தகத்தின் முதல் அதிகாேத்தில் கர்த்தர் ககாடுக்கிை வாக்குதத்தத்ழத உறுதிப்படுத்துகிைது.
கர்த்தோல்
எரேமியாவுக்கு
உண்டான வார்த்ழதகள்
எரேமியாவின் அழைப்பு
❖ எபரமியா - தபாருள் - (பதவன் உயர்ந்தவர்)
❖ தபன்யமீன் பதசம்
❖ ஆனபதாத் ஊர்
❖ இல்க்கியாவின் (ஆசாரியன் ) குமாரன்
யூதாவின் ோஜாவாகிய ரயாசியாவின் 13 ஆம் வருஷத்தில்
கர்த்தருழடய வார்த்ழத :-
எபர.1:5 நான் உன்ரனப் பரிசுத்தம் பண்ணி ,உன்ரன ஜாதிகளுக்குத்
தீர்க்கதரிசியாகக் கட்ைரளயிட்பைன்.
எபர.1:6 நான் பபச அறிபயன் சிறு பிள்ரளயாயிருக்கிபறன்.
எபர.1:9 கர்த்தர் தமது கரத்ரத நீட்டி ,வாரயத் ததாட்டு.இபதா என் வார்தரதகரள உன் வாயிபல ரவக்கிபறன்.
எபர.1:11-16 . .. நீ காண்கிறது என்ன ??
● வாதுரம மரத்தின் கிரள - என் வார்த்ரதரய திவீரமாய் நைத்துபவன்
● தபாங்குகிற பாரன, வாய் வைக்பகயிருந்து - வைதிரச ராஜ்யங்கள் தங்கள் சிங்காசனத்ரத யூதா பதசத்துக்கு விபராதமாக
ரவப்பார்கள்.
எரேமியாவுக்கு வாக்குத்தத்தம் :: எபர.1:18 நான் உன்ரன இன்ரறயத்தினம் அரணிப்பான பட்ைணமும் , இருப்புத்தூணும்,தவண்கல அலங்கமும்
ஆக்கிபனன்….உன்ரன இர்ட்சிக்கும்படி நான் உன்னுைபன இருக்கிதறன்.
ரயாசியாவின் காலத்தில்
கர்த்தோல் எரேமியாவுக்கு
உண்டான வார்த்ழதகள்
(எரே.)
(22,35,25,26,36,45,46-49)
ரயாசியா - இவழன ரபாகலாத்த ோஜா இவனுக்குமுன் இருந்ததுமில்ழல, இவனுக்குப்பின் எழும்பினதுமில்ழல - ( II
இோ 22 - II இோ23:1-28 )
யூதாவுக்கான தீர்க்கதரிசனங்கள்
தரிசன வார்த்ழத 1 : (எரே. 2 - எரே. 3:5 )
● எருசபலம் நீ என்ரன பின்பற்றி வந்த உன் இள வயதின் பக்திரயயும்,நீ வாழ்க்ரகப்பட்ைபபாது உனக்கிருந்த பநசத்ரதயும்
நிரனத்திருக்கிபறன்.(2:2)
யூதாவின் பாவம் :
● பதவர்களல்லாதவர்கரள பதவர்களாக மாற்றி வீணானரவகரளப் பின்பற்றினார்கள் ..(எபர.2:7,8,11,13,20,25,27,29,33,34)
யூதாழவக்குறித்தான கர்த்தரின் அங்கலாய்ப்பு :
❏ என்னிைத்தில் என்ன அனியாயத்ரதக் கண்ைார்கள்?? (ஏபர.2:6,17,18,21,31,32)
எச்சரிக்ழக:
❏ உணர்ந்து தகாள் (எபர.2:19,22,23)(எபர.,3:1,4,5)
நியாயத்தீர்ப்பு :
❏ வைக்காடுபவன் (எபர.2:9,30,35,36,37)
தரிசன வார்த்ழத 2 : (எரே. 3:6 - எரே.6)
இஸ்ேரவல் மற்றும் யூதா கர்த்தரின் பார்ழவயில் ::
சீர்தகட்ை இஸ்ரபவல் , சீர்தகட்ை பிள்ரளகள்,துபராகி, யூதா - கள்ளத்தனமாய்த் திரும்பினவள் (3:6-8,10,11-
14,20,22),மதியற்றவர்கள்,ரபத்தியமுள்ளப் பிள்ரளகள்(4:22),அறிவில்லாத ஜனங்கள் (5:21), முரட்ைாைமும்,கலகமுமான இருதயமுள்ளவர்கள்
(5:23),தபாருளாரசக்காரர்,தபாய்யர் (6:13), தள்ளுபடியான தவள்ளி (6:30)
ரதசத்தின் பாவங்கள் ::
● ததய்வம் அல்லாதரவகள் பபரில் ஆரண(விக்கிரக ஆராதரன)(5:7)
● திரகத்துத் திடுக்கிைத்தக்க காரியம். - கள்ளத்தீர்க்கதரிசனம்.(5:30,31)
● துன்மார்க்கர்(5:26,28)
கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப ::
❏ என் சத்தத்துக்குச் தசவிதகாைாமற் பபானரத ஒத்துக்தகாள். (3:13)
❏ என்னிைத்திற்குத் திரும்பி வா. (3:7)
❏ உன் இருதயத்ரதப் தபால்லாப்பறக் கழுவு. (4:14)
❏ உங்கள் இருதயத்தின் நுனித்பதாரல நீக்கிப்பபாடுங்கள். (4:4)
❏ நல்ல வழி எங்பக என்று பார்த்து ,அதிபல நைவுங்கள்(6:16)
கர்த்தரின் நீதி சரிககட்டுதல் ::
❏ வைக்பகயிருந்து இஸ்ரபவலுக்கு விபராதமாக ராஜ்யங்கள்(4:7,11,12,13)(5:15-17)(6:12)(6:22,23,26)
★ 5:22 எனக்கு பயப்படாதிருப்பீர்கரளா?….எனக்கு முன்பாக அதிோதிருப்பீர்கரளா??
தரிசன வார்த்ழத 3 : (எரே.7 -எரே.10 ) (கர்த்தருக்குப் பிரியமில்லாத ஆோதழன)
கர்த்தரின் பார்ழவயில் அவருழடய ஜனம்:
● விபசாரர், துபராகிகளின் கூட்ைம்(9:2)
● மிருககுணமும்,மதியீனமுமுள்ளவர்கள்(10:8)
● இருதயத்தில் விருத்தபசதனமில்லாதவர்கள்(9:26)
ரதசத்தின் பாவங்கள் ::
● தபாய் வார்த்ரதகரள நம்புகிறீர்கள்.(7:8)(8:11)
● கபைத்ரத உறுதியாய் பிடித்திருக்கிறார்கள்(8:5,9:6)
● கர்த்தருரைய சத்தத்திற்கு தசவி தகாைாமல் இருதய கடினத்தின்படி நைந்தார்கள்(7:24)(9:14)
● துணிகரமாக அருவருப்புகரள எல்லாம் தசய்து, அவருரைய நாமம் தரிக்கப்பட்ை ஆலயத்ரத தீட்டு படுத்தினார்கள்(7:10,11,30)
● அன்னிய பதவர்கள், பதாப்பபத்தின் பமரைகள் (7:18,19)
கர்த்தரின் அங்கலாய்ப்பு ::
❏ நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் தசய்ய பவண்ைாம்.அவர்கள் தசய்கிறரத நீ காணவில்ரலயா? (7:16,17)
❏ என் ஜனங்கபளா கர்த்தரின் நியாயத்ரத அறியார்கள் (8:7)
❏ என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்கரள பமற்பூச்சாக குணமாக்குகிறார்கள்(8:11)
❏ ஏன் என் ஜனமாகிய குமாரத்தி தசாஸ்தம் அரையாமற் பபானாள்?(8:21,22)
……………….
கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப ::
❏ உங்கள் வழிகரளயும் உங்கள் கிரிரயகரளயும் சீர்படுத்துங்கள்,அப்தபாழுது உங்கள் ஸ்தலத்தில் உங்கரள குடியிருக்க பண்ணுபவன்(7:3,5,7)
❏ என் வாக்குக்குச் தசவிதகாடுங்கள்.நான் உங்கள் பதவனாயிருப்பபன் . நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள்(7:23)
கர்த்தரின் நீதி சரிககட்டுதல் ::
❏ என் நாமம் தரிக்கப்பட்ைதும் நீங்கள் நம்பிக்ரக தகாண்டிருப்பதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் நான் தகாடுத்த ஸ்தலத்துக்கும், நான்
சீபலாவுக்கு தசய்ததுபபால தசய்பவன்(7 :14)(9:9)
❏ என் முகத்ரத விட்டு தள்ளிப் பபாடுபவன்(7:15)(9:16)(8:10)
❏ விக்கிரகங்கள் விசாரிக்கப்படும் நாளிபல அழியும்(10:15)
★ கர்த்தரோ கமய்யான கதய்வம் அவர் ஜீவனுள்ள ரதவன் நித்திய ோஜா அவருழடய ரகாபத்தினால் பூமி அதிரும். அவேது உக்கிேத்ழதத் ஜாதிகள்
சகிக்க மாட்டார்கள்.(10:10)
★ அவர் சர்வத்ழதயும் உருவாக்கினவர். ... ரசழனகளின் கர்த்தர் என்பது அவருழடய ோமம்(10:16)
ஜாதிகளின் ோஜாரவ உமக்கு பயப்படாதிருப்பவன் யார்?(10:7)
தரிசன வார்த்ழத 4: ( எரே.11- எரே.12 ) ( உடன்படிக்ழகழய மீறின இஸ்ேரவல் & யூதா)
யூதாவின் பாவங்கள் ::
● பட்ைணங்களின் இலக்கமும், பதவர்களின் இலக்கமும் சரி(11:13) (11:17)
● கர்த்தருரைய வார்த்ரதரயக் பகளாமலும் தங்கள் தசவிரயச் சாயலும் அவரவர் தம்தம் தபால்லாத இருதய கடினத்தின்படி நைந்தார்கள்(11:8)
கர்த்தரின் அங்கலாய்ப்பு ::
❏ துர்ச்சனபராடு மகா தீவிரன தசய்யும்பபாது என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது?(11:15)
❏ என் ஆத்துமா பநசித்தவரன அவனுரைய சத்துருவின் ரகயிபல ஒப்புக்தகாடுத்பதன்(12:7-11)
கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப ::
❏ என் சத்தத்ரதக் பகட்டு நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடிபய எல்லாக் காரியங்கரளயும் தசய்யுங்கள். அப்தபாழுது நீங்கள் என் ஜனமாய்
இருப்பீர்கள். நான் உங்கள் பதவனாயிருப்பபன் (11:3)
❏ அவருரைய வழிகரள நன்றாய் கற்றுக்தகாண்ைால்...அவருரைய ஜனத்தின் நடுவிபல ஊன்றக் கட்ைப்படுவார்கள் .(யூதாவின்
அயலார்).(12:16)
கர்த்தரின் நீதி சரிககட்டுதல் ::
❏ கர்த்தருரைய பட்ையம்(12:12)
❏ தப்பித்துக் தகாள்ள மாட்ைாதத் தீங்ரக அவர்கள் பமல் வரப்பண்ணுபவன்(11:11)
எரேமியாவின் விண்ணப்பம்:(11:20)(12:1-4)
விண்ணப்பத்திற்கு பதில் (11:22,23)(12:5-17)
தரிசன வார்த்ழத 5 : ( எரே . 13 )
2 காரியங்கள் ::
1. சணற்கச்ழச(1-11)
● இஸ்ரபவல் மற்றும் யூதா குடும்பத்தார் கர்த்தருைன் தகாண்டிருந்த உறரவ குறிக்கிறது .[எனக்கு ஜனங்களாகவும் கீர்த்தியாகவும் துதியாகவும்
மகிரமயாகவும் பசர்க்ரகயாக்கிக் தகாண்பைன்(13:11)].
● அபநக நாள் கழித்து அரத பதாண்டி எடுத்த பபாது அது தகட்டுப் பபாயிருந்தது அரதப்பபால இஸ்ரபவல் மற்றும் யூதா கர்த்தருரைய
வார்த்ரதக்குச் தசவிதகாைாமல் பபானதினால் அவர்களுரைய தபருரமரய கர்த்தர் தகட்டுப்பபாக பண்ணுவார்.
1. திோட்ழச ேசத்தினால் நிேப்பப்பட ரபாகிை சகல ஜாடிகள்(13:12)
பதசத்தின் குடிகள் எல்லாரும்(சகல ஜாடிகள்) ஒருவர் பமல் ஒருவர் பமாதி விழுபடும்படியாக தவறியினால் நிரப்பப் பபாகிறார் (திராட்சரசம்)
ரதசத்தின் பாவங்கள்::
● திரளான அக்கிரமம் (13:22)
● கர்த்தரர மறந்து தபாய்ரய நம்புதல்(13:25)
● பதசத்தின் அருவருப்பாகிய விபச்சாரம் , பவசித்தனம்(13:27)
எச்சரிக்ழக ::
❏ தசவி தகாடுத்து பகளுங்கள் .பமட்டிரமயாய் இராபதயுங்கள். அவர் அந்தகாரத்ரத வரப்பண்னுவதற்கு முன்னும்….. உங்கள் பதவனாகிய
கர்த்தருக்கு மகிரம தசலுத்துங்கள்.(13:15,16)
நீதி சரிகட்டுதல்::
❏ நான் அவர்கரள அழிப்பபதயன்றி மன்னிப்பதுமில்ரல , தப்ப விடுவதுமில்ரல, இரங்குவதுமில்ரல(13:14)
தரிசன வார்த்ழத 6 : (எரே.14 & 15) (மழைத்தாழ்ச்சி)
எரேமியாவின் ரவண்டுதல் 1:(14:7-10)
● உம்முரைய நாமம் எங்களுக்குக் தரிக்கப்பட்டுமிருக்கிறபத;எங்கரள விட்டுப் பபாகாதிரும்.(14:9)
கர்த்தரின் பதில் (14:11-12)
❏ நான் அவர்கள் பமல் பிரியமாயிருப்பதில்ரல;பட்ையத்தினாலும்,பஞ்சத்தினாலும்,தகாள்ரள பநாயினாலும்னான் அவர்கரள நிர்மூலமாக்குபவன்.(14:12)
ரவண்டுதல் 2:(14:13)
● தபாய் தீர்க்கதரிகள் கூறும் சமாதானத்ரதக் குறித்து
கர்த்தரின் பதில் (14:14-17)
❏ பட்ையத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள் (14:15)
ரவண்டுதல் 3:(14:19-22)
● உம்முரைய நாமத்தினிமித்தம் எங்கரள அருவருக்காதிரும் (14:21)
கர்த்தரின் பதில் (15:1-14)
❏ பமாபசயும்,சாமுபவலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும் , என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய் சாராது.(15:1)
❏ 4 விதமான வாரதகரள அவர்கள் பமல் வரக் கட்ைரளயிடுபவன்.(15:3)
❏ மனாபச எருசபலமில் தசய்தரவகளினிமித்தம் அவர்கரள பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அரலயப்பண்ணுபவன்.(15:4)
❏ நான் தபாறுத்து தபாறுத்து இரளத்துப் பபாபனன்(15:6)
★ மீதியாயிருப்பவர்களுக்கு கர்த்தரின் கிருழப (15:11-14)
ரவண்டுதல் 4:(15:15-18)
● நான் உம்முரைய நிமித்தம் நிந்ரதரய சகிக்கிபறன் என்று அறியும்.(15:15)
கர்த்தரின் பதில் :(15:19-21)
❏ உன்ரன இரட்சிப்பதற்காகவும் ,உன்ரனத் தப்புவிப்பதற்காகவும் ,நான் உன்னுைபன இருக்கிபறன்.(15:20)
தரிசன வார்தழத 7 : ( எரே . 16-17 )
நீ தபண்ரண விவாகம் பண்ணபவண்ைாம் (16:2)
ரதசத்தின் பாவம் ::
● தசால்ரலக் பகளாதபடி தபால்லாத இருதயக் கடினம் (16:12)
கர்த்தரின் ரகாபம் ::
❏ மகா தகாடிய வியாதிகளால் சாவார்கள்.தபரிபயாரும் ,சிறிபயாரும் சாவார்கள்(16:4,6)
❏ அவர்களுரைய அக்கிரமத்துக்கும்,அவர்களுரைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதிரய சரிகட்டுபவன்(16:18)
❏ மகிழ்ச்சியின் சத்தத்ரத ஓயப்பண்ணுபவன்(16:9)
❏ சூரறயிடுவிப்பபன்.(17:3)
கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப ::
● தபாய்ரயயும்,மாரயரயயும் ரகப்பற்றினரத உணரும்பபாது ,என் கரத்ரதயும்,என் தபலத்ரதயும் அவர்களுக்குத் ததரியப்பண்ணுபவன்.என்
நாமம் பயபகாவா என்று அறிந்துதகாள்வார்கள்(16:19,21)
● ஓய்வு நாரளப் பரிசுத்தமாக்கும்படிக்கு ,என் தசால்ரலக் பகட்ப்பீர்களானால்-... நகரத்தின் வாசல்களுக்குள் பிரபவசிப்பார்கள்.(17:24,25)
❏ மனுஷன் பமல் நம்பிக்ரக ரவத்து கர்த்தரர விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்ைவன்.(17:5)
❏ உம்ரமவிட்டு அகன்று பபாகிறவர்களின் தபயர் புழுதியில் எழுதப்படும்(17:13)
★ இருதயத்ழத ஆோய்கிைவர்,உள்ளிந்திரியங்கழளயும் ரசாதித்தறிகிைவர்(17:10)
★ கர்த்தர்ரமல் ேம்பிக்ழகழவத்து,கர்த்தழேத் தன் ேம்பிக்ழகயாகக் ககாண்டிருக்கிை மனுஷன் பாக்கியவான்(17:7)
தரிசன வார்தழத 8: (எரே 18 - 20 )
குயவன் வீட்டிற்குப் பபா(18:1)
ரதசத்தின் பாவம்::
● கர்த்தரர மறந்து,மாரயயான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்(18:15)(19:4)
எச்சரிக்ழக::
● உங்களுக்கு விபராதமாக ஒரு காரியத்ரத பயாசிக்கிபறன். ஒவ்தவாருவரும் தன்தன் தபால்லாத வழிரய விட்டுத்திரும்பி ,உங்கள்
வழிகரளயும்,உங்கள் கிரிரயகரளயும் சீர்ப்படுத்துங்கள்(18:11)
நீதி சரிக்கட்டுதல் ::
● ஆபத்தின் நாளிபல என் முகத்ரதயல்ல,என் முதுரக அவர்களுக்குக் காட்டுபவன்.(18:17)
● பதாப்பபத்,இன்பனாம் பள்ளத்தாக்கு --சங்கார பள்ளத்தாக்கு ,இந்த ஜனத்ரதயும்,இந்த நகரத்ரதயும் உரைத்துப் பபாடுபவன்(19:6-15)
எரேமியாவின் விண்ணப்பம்(18:19-23)(20:7-18)
● நீர் என்ரன கவனித்து என்பனாபை வைக்காடுகிறவர்களின் சத்தத்ரதக் பகளும்.(18:19)
● என் காரியத்ரத உம்மிைத்தில் சாட்டிவிட்பைன்.(20:12)
பிரதான விசாரரண கர்த்தன் - பஸ்கூர்(மாபகார் மீசாபீப்)(கள்ளத்தீக்கதரிசி) (மல்கியாவின் குமாரன்)
எபரமியாரவ அடித்து காவலரறயிபல பபாட்ைான்.
கர்த்தர் பஸ்கூருக்கு விரோதமாக ::
நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் தசவிதகாடுத்த யாவரும் பாபிபலானுக்குப் பபாய் அங்பக மரித்து,அங்பக அைக்கம் பண்ணப்படுவீர்கள் (20:1-
8)
எரேமியாவின் தீர்க்கதரிசன புஸ்தகத்ழத கால வரிழசப்படி வாசிக்க ரவண்டும்
ரயாயாக்கீமின் காலத்தில்
கர்த்தோல் எரேமியாவுக்கு
உண்டான வார்த்ழதகள்
(எரே.)
(22,35,25,26,36,45,46-49)
ரயாயாக்கீம் - கர்த்தரின் பார்ழவக்குப் கபால்லாப்பானழதச் கசய்தான்
(II இோ. 23:34-37), (எரே. 36 :1-25), (எரே. 26 : 20-23)
ரயாயாக்கீமின் ோன்காம் மற்றும் ஐந்தாம் வருடம்
22 ரயாயாக்கீமின் கழடசி ோட்கள் குறித்து கர்த்தருழடய வார்த்ழத
35 ரேகாபியர்
25
26
யூதா 70 வருஷம் பாபிரலானுக்கு கீழ்
எரேமியாவுக்கு விரோதமாய் ஜனங்கள்
36
45
கர்த்தருழடய வார்த்ழதகள் எழுதப்பட்ட சுருழள ரயாயாக்கீம் அக்கினியில் எறிந்துப்ரபாட்டான்
பாரூக்
46
47
48
49
புைஜாதியருக்கான தீர்க்கதரிசனங்கள்
எகிப்து, கபலிஸ்தியா, ரமாவாப், அம்ரமான், ஏரதாம் , தமஸ்கு,
ரகதார், காத்ரசார்
22, 35
22 :: ரயாயாக்கீம் (சல்லூம் )
கர்த்தருழடய வார்த்ழத யூதாவின் ோஜாவிற்கும், ஜனங்களுக்கும்:(3)
● நியாயமும் நீதியும் தசய்யுங்கள்
● பறிதகாடுத்தவரன ஒடுக்குகிறவனுரைய ரகக்குத் தப்புவியுங்கள்
● பரபதசி,திக்கற்றவன்,விதரவ - ஒடுக்காமல்,தகாடுரம தசய்யாமல் இருங்கள்
● குற்றமில்லாத இரத்தத்ரத சிந்தாமல் இருங்கள்.
வார்த்ழதயின்படி கசய்வீர்களாயில் -- அேமழன வாசல்களின் வழியாய் உட்பிேரவசிப்பீர்கள்
ரகளாமற்ரபானீர்களாகில் -- அேமழன பாைாய்ப்ரபாம்.(5-10)
சல்லூமுக்கு கர்த்தருழடய வார்த்ழத:(11-23)
❏ நீ பகதுரு மாளிரககளில் உலாவுகிறதினாபல ராஜாவாயிருப்பாபயா?(15)
❏ உன் சிறு வயது முதல் நீ என் சத்தத்ரதக் பகளாமற் பபாகிறபத உன் வைக்கம்.(21)
❏ என் வலது ரகயின் முத்திரர பமாதிரம் - பகானியா (பயாயாக்கீன்)(24)
❏ அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வரைந்து ,தாவீதின் சிங்காசனத்தில் வீற்ரிருந்து,யூதாவில் அரசாளப்பபாகிறதில்ரல(30)
35 :: ரேகாபியர்
கர்த்தர்::
❏ பயானதாப் தன் புத்திரருக்குக்(பரகாபியர்) கட்ைரளயிட்ை வார்த்ரதகள் ரகக்தகாள்ளப்பட்டு வருகிறது, யூதாவின் மனுஷரும்,
எருசபலமின் குடிகளும் எனக்கு கீழ்ப்படியாமற்பபானீர்கள்.(14)
❏ கீழ்ப்படிதலினால் ரேகாபியருக்கு ஆசீர்வாதம் :
எனககு முன்பாக நிற்கத்தக்க புருஷன் பயானதாபுக்கு இல்லாமற்பபாவதில்ரல.(19)
25 , 26
25 :: யூதா 70 வருஷம் பாபிரலானுக்கு கீழ்
யூதாவின் ஜனத்திற்கு கர்த்தரின் வார்த்ழத
❏ நான் உங்களுக்கு தீரம தசய்யாதபடிக்கு உங்கள் ரககளின் தசய்ரககளால் எனக்கு பகாபம் உண்ைாக்காமல் இருங்கள் என்று
தசால்லி அனுப்பியும் என் தசால்ரலக் பகளாமல் பபானீர்கள் (25:6,7)
❏ பதசதமல்லாம் வனாந்திரமும் பாழும் ஆகும் இந்த ஜாதிகள் 70 வருஷமாக பாபிபலான் ராஜாரவ பசவிப்பார்கள்.(25:11)
❏ நான் அவர்களுக்கு அவர்கள் கிரிரயகளுக்கு தக்கதாகவும் அவர்கள் ரககளில் தசய்ரககளுக்கு தக்கதாகவும் பதிலளிப்பபன்(25:14)
(உக்கிேமாகிய மதுபானத்தின் பாத்திேத்ழத நீ என் ழகயிலிருந்து வாங்கி ஜாதிகள் எல்லாருக்கும் அதிரல குடிக்க ககாடு(25:14,16) )
26 :: எரேமியாவுக்கு விரோதமாய் ஜனங்கள் ::
எபரமியாரவ தகால்ல ஜனங்களின் ரகயில் ஒப்புக்தகாைாதபடி அகீக்காம் அவனுக்கு சகாயமாயிருந்தான்(24)
எரேமியா// இரயசு
26:1,2 ஆலயத்தின் பிேகாேத்தில் நின்று கர்த்தருழடய வார்த்ழத மத் 21:23
26:6 இந்த ஆலயத்ழத சீரலாழவப் ரபாலாக்கி... மத் 24:2
26:8 நீ சாகரவ சாகரவண்டும் மத் 27:23
26:9 விரோதமாய் கூடினார்கள் மத் 26:57,59
26:11 இந்த மனுஷன் மேண ஆக்கிழனக்கு பாத்திேன் இந்த ேகேத்துக்கு விரோதமாக
தீர்க்கதரிசனம் கசான்னாரன
மத் 26:65,66
26:12 இந்த ஆலயத்துக்கும் இந்த ேகேத்துக்கும் விரோதமாக தீர்க்கதரிசனமாக கசால்ல
கர்த்தர் என்ழன அனுப்பினார்
லூக் 22:68-70
26:14 இரதா உங்கள் ழகயில் இருக்கிரைன். உங்கள் பார்ழவக்கு ேன்ழமயும்,
நியாயமாய் இருக்கிைழத எனக்கு கசய்யுங்கள்
லூக் 22:53
36 , 45
36 :: ரயாயாக்கீம் கர்த்தருழடய வார்த்ழதகள் எழுதப்பட்ட சுருழள அக்கினியில் எறிந்துப் ரபாட்டான்
● கர்த்தருரைய வார்த்ரதகரளச் தசால்ல , பாரூக் அரத எழுதி கர்த்தருரைய ஆலயத்தில் உபவாச நாளிபல ஜனங்களுரைய தசவிகள்
பகட்கவும், யூதா பகாத்திரத்தாரும் பகட்கும்படி அரவகரள வாசித்தான்.(8)
● சம்பிரதி - தகமரியாவின் அரறயில் வாசித்தான்.
● தகமரியாவின் மகன் மிகாயா இரத பிரபுக்களிைம் ததரிவித்தான்(13)
● தயகுதி அந்த சுருரள பயாயாக்கீமுக்கு வாசித்தான்.ராஜா சுருளரனத்தும் தவந்து பபாகும்படி அக்கினியில் எறிந்தான்.(23)
● பாரூக்ரகயும்,எபரமியாரவயும் பிடிக்க ராஜா உத்தரவு.அனால் கர்த்தர் அவர்கரள மரறத்தார்.(26)
ரயாயாக்கீமுக்கு கர்த்தரின் வார்த்ழத ::
● பாபிபலான் ராஜா நிச்சயமாய் வருவான் (29)
● தாவீதின் சிங்காசனத்தின் பமல் உட்காரும்படி பயாயாக்கீமின் வம்சத்தில் ஒருவனும் இரான்.(30)
● கர்த்தர் தசான்னபடி எபரமியா இன்தனாரு சுருரள பாரூக்கிைம் தகாடுத்து எழுத ரவத்தான்.(32)
45:: பாரூக்ழகக் குறித்து கர்த்தருழடய வார்த்ழத
❏ நான் கட்டினரதபய நான் இடிக்கிபறன்;நான் நாட்டினரதபய நான் பிடுங்குகிபறன்.இந்த முழுத்பதசத்துக்கும் இப்படிபய நைக்கும்.(4)
❏ நீ பபாகும் சகல ஸ்தலங்களிலும், உன் பிராணரன உனக்குக் கிரைக்கும் தகாள்ரளப் தபாருளாகத் தருகிபறன்.(5)
46 - 49
46 :: எகிப்ழதக்குறித்தும்,எகிப்து ோஜாவின் ோணுவத்ழதக்குறித்தும்(2)
❏ எகிப்து பதசத்ரத அழிக்கப் பாபிபலான் ராஜாவாகிய பநபுகாத்பனச்சார் வருவான் (13)
❏ எகிப்ரதயும்,அதின் ராஜாக்கரளயும், பார்பவாரனயும்,அவரன நம்பியிருக்கிறவர்கரளயும் விசாரித்து,அவர்கரள
ஒப்புக்தகாடுப்பபன்;அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுப்பபால் குடிபயற்றப்படும்.(25,26)
47 :: கபலிஸ்தருக்கு விரோதமாய்க் கர்த்தருழடய வசனம்(1)
❏ தபலிஸ்தரரதயல்லாம் பாைாக்கவும்,தீருவுக்கும் , சீபதானுக்கும் மீதியான சகாயரரதயல்லாம் சங்காரம் பண்ணவும்வருகிற நாளிபல
இப்படியாகும்.(4)
48 :: ரமாவாழபக் குறித்து கர்த்தர் கசால்லுகிைது (1)
❏ பாைாக்குகிறவன் எல்லாப் பட்ைணங்களின் பமலும் வருவான்;ஒரு பட்ைணமும் தப்பிப்பபாவதில்ரல(8)
❏ பமாவாப் பதசத்திபல தூரத்திலும், சமீபத்திலுமிருக்கிற எல்லாப் பட்ைணங்களின் பமலும் , நியாயத்தீர்ப்பு வரும்.(24)
❏ ஒருவரும் விரும்பப்பைாத பாத்திரம்பபால பமாவாரப உரைத்துப் பபாடுபவன். (38)
❏ பமாவாப் கர்த்தருக்கு விபராதமாய்ப் தபருரம பாராட்டினபடியால் , அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.(42)
❏ ஆனாலும் கரைசி நாட்களில் பமாவாபின் சிரறயிருப்ரபத் திருப்புபவன்.(47)
49:(1-33) :: அம்ரமான் புத்திேழேக் குறித்துக் கர்த்தர் கசால்லுகிைது (1)
❏ உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்பமல் திகிரல வரப் பண்ணுபவன்.அதற்குப் பின்பு அம்பமான் புத்திரருரைய சிரறயிருப்ரபத்
திருப்புபவன்(5,6)
ஏரதாழமக் குறித்துரசழனகளின் கர்த்தர் கசால்லுகிைது(7)
● ஏபதாம் பாைாகும்(17)
தமஸ்குழவக் குறித்து(23)
● தமஸ்கு தளர்ந்து பபாம்(24)
ரகதார், காத்ரசாருழடய ோஜ்யங்கழளக் குறித்து(28)
● பள்ளத்தாக்கில் ஒதுங்கிப் பதுங்குங்கள், பநபுகாத்பனச்சார்
உங்களுக்கு விபராதமாக உபாயங்கரளச் சிந்திக்கிறான்(30)
சிரதக்கியாவின் காலத்தில்
கர்த்தோல் எரேமியாவுக்கு
உண்டான வார்த்ழதகள்
(எரே.)
(23,24,27-31,49:34-39,50,51)
சிரதக்கியா - கர்த்தருழடய பார்ழவக்குப் கபால்லாப்பானழதச் கசய்தான்
(II இோ 24:17 - 20, II இோ 25 : 1-2)
சிரதக்கியாவின் ோன்காம் வருஷம்
23
24
ஜனங்கழளச் சிதைடிக்கிை ரமய்ப்பர்கள்,கபாய்த் தீர்க்கதரிசிகள்
அத்திப் பைங்களுள்ள இேண்டு கூழடகள்
27
28
பாபிரலான் ோஜாவின் நுகம்
அனனியா - கபாய்த்தீர்க்கதரிசனம்
29 கர்த்தருழடய வார்த்ழத சிழைப்பட்டுப்ரபானவர்களுக்கு ஒரு நிரூபமாக
30
31
யாக்ரகாபு இக்கட்டுக்கு நீங்கலாகி இேட்சிக்கப்படுவான்
புது உடன்படிக்ழக
49:(34-39)
50
51
ஏலாமுக்கும்,பாபிரலானுக்கும் விரோதமாக கர்த்தரின் வார்த்ழத
கசோயா எரேமியாவின் கசாற்படி புஸ்தகத்ழத ஐப்பிோத்து ேதியில் ரபாட்டான்
23 , 24
23 :: என் ஆடுகழளக் ககடுத்துச் சிதைடிக்கிை ரமய்ப்பர்களுக்கு (1 - 8)
❏ என் ஆடுகரள பராமரியாமல் அரவகரள சிதறடித்து அரவகரளத் துரத்தி விட்டீர்கள்.(2)
❏ உங்கள் தசய்ரககளின் தபால்லாப்புக்பகற்ற தண்ைரனரய உங்கள் பமல் வருவிப்பபன்.(2)
❏ என் ஆடுகளில் மீதியாய் இருப்பரவகரள திரும்ப அரவகளின் ததாழுவங்களுக்கு தகாண்டு வருபவன் அப்தபாழுது அரவகள் பலுகிப்
தபருகும்.(3)
★ ஒரு நீதியுள்ள கிழள . ேல்ல ரமய்ப்பன் ேமது நீதியாய் இருக்கிை கர்த்தர்(5,6)
தீர்க்கதரிசிகழளக் குறித்து:(9-40)
● வீண்தபருரம தகாள்ளும்படி தசய்கிறார்கள் (16)
● தாங்கள் யூகித்த தரிசனத்ரதச் தசால்லுகிறார்கள்(16)
● என் நாமத்ரத அவர்கள் மறக்கும் வழி தசய்ய பார்க்கிறார்கள்.(27)
ோன் விரோதி
● என் வார்த்ரதரய திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு (30)
● தங்களின் தசால்ரலபய வைங்கி அவர் அரத உரரத்தார் என்று தசால்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு(31)
● தங்கள் தபாய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும் பமாசம் பபாக்குகிறவர்களுக்கு(32)
24 :: அத்திப் பைங்களுள்ள இேண்டு கூழடகள்
1. ேல்ல அத்திப்பைங்கள் -
கல்ரதயர் ரதசத்துக்குச் சிழைப்பட்டுப் ரபாகவிட்ட யூதர்கள்.-
❏ ேன்ழமயுண்டாக அவர்கழள அங்கிகரிப்ரபன்(5,6,7)
6. அவர்களுக்கு நன்ரமயுண்ைாக நான் என் கண்கரள
அவர்கள்பமல் ரவத்து, அவர்கரள இந்த பதசத்துக்குத்
திரும்பி வரப்பண்ணி, அவர்கரளக் கட்டுபவன், அவர்கரள
இடிக்கமாட்பைன், அவர்கரள நாட்டுபவன், அவர்கரளப் பிடுங்கமாட்பைன்.
7. நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்ரத அவர்களுக்குக் தகாடுப்பபன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள்
பதவனாயிருப்பபன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்பதாடும் என்னிைத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரபவலின் பதவனாகிய கர்த்தர்
தசால்லுகிறார்.
1. புசிக்கத்தகாத ககட்ட அத்திபைங்கள் -
சிரதக்கியா,அவனுழடய பிேபுக்கள்,எருசரலமின் குடிகள்-
அவர்களுக்குத் தீரமயுண்ைாக நான் தகாடுத்த பதசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகு மட்டும் அவர்களுக்குள்பள பட்ையத்ரதயும் ,
பஞ்சத்ரதயும், தகாள்ரள பநாரயயும் அனுப்புபவன்(8-10)
27 , 28
27 :: பாபிரலான் ோஜாவின் நுகம்
கர்த்தர் :-
❏ இந்த பதசங்கரளதயல்லாம் பநபுகாத்பனச்சார் என்கிற பாபிபலான் ராஜாவின் ரகயிபல தகாடுத்பதன்(6)
❏ எந்த ஜாதியாவது ,எந்த ராஜ்யமாவது... தன் கழுத்ரத பாபிபலான் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும் பபானால் அந்த ஜாதிரய நான்
அவன் ரகயாபல நிர்மூலமாக்குமளவும், பட்ையத்தாலும்,பஞ்சத்தாலும்,தகாள்ரளபநாயாலும் தண்டிப்பபன்.(8)
❏ கீழ்ப்படுத்தி அவரன பசவிக்கிற ஜாதிரய தன் பதசத்ரதப் பயிரிட்டு,அதிபல குடியிருந்து தாபரிக்கப்பண்ணுபவன்(11)
❏ கர்த்தருரைய ஆலயத்தின் பணிமுட்டுகள் பாபிபலானிலிருந்து திரும்ப தகாண்டு வரப்படும் என்று தபாய்யாய்த் தீர்க்கதரிசனம்
தசால்லுகிறவர்களுக்குச் தசவி தகாைாதிருங்கள்.(16)
❏ நான் அரவகரள விசாரிக்கும் நாள்வரரக்கும் அரவகள் பாபிபலானில் இருக்கும்.(22)
28 :: அனனியா- கபாய்த்தீர்க்கதரிசனம் (1-4,10,11)
அனனியா:-
● பாபிபலானுக்குச் சிரறயாகக் தகாண்டு பபாகப்பட்ை யூதர் அரனவரரயும் நான் இவ்விைத்துக்கு திரும்பிவரப்ப்ண்ணுபவன் என்றார் என்றான்
.(4)
● எபரமியா கர்த்தரின் கட்ைரளயின்படி உண்டு பண்ணின மரநுகத்ரத உரைத்துப் பபாட்ைான்.(10)
கர்த்தர்:-
❏ இருப்பு நுகத்ரத இந்த எல்லா ஜாதிகளுரைய கழுத்தின் பமலும் பபாட்பைன்.(14)
❏ அனனியாபவ இந்த வருஷத்திபல நீ சாவாய்.(15)
எரேமியா - கர்த்தருழடய தீர்க்கதரிசி // அனனியா - கபாய்த் தீர்க்கதரிசி
29 :: சிழைப்பட்டுப்ரபானவர்களுக்கு ஒரு நிரூபம்(1-25,30-32)
எரேமியா தீர்க்கதரிசி எழுதி எருசரலமிலிருந்து எகலயாசார்,ககமரியா மூலம் ரேபுகாத்ரனச்சாருக்குக் ககாடுக்கபட்ட நிரூபத்தின் விபேம்:
● நான் உங்கரள சிரறப்பட்டு பபாக பண்ணின பட்ைணத்தின் சமாதானத்ரதத் பதடி அதற்காக கர்த்தரர விண்ணப்பம் பண்ணுங்கள் அதற்கு
சமாதானம் இருக்ரகயில் உங்களுக்கும் சமாதானம் இருக்கும்(7)
● 70 வருைம் நிரறபவறின பின்பு நான் உங்கரள சந்தித்து உங்கரள இவ்விைத்திற்கு திரும்பிவர பண்ணுபவன்,(10)
● உங்கள் முழு இருதயத்பதாடும் என்ரனத் பதடினீர்களானால் என்ரனத் பதடுரகயில் கண்டுபிடிப்பீர்கள்.(13)
❏ நான் கற்பியாத தபாய்யான வார்த்ரதரய என் நாமத்ரத தசால்லி உரரத்தார்கள். - ஆகாப்,சிபதக்கியா.(23,21)
❏ நான் அரத அறிபவன் அதற்கு நாபன சாட்சி .
பாபிபலானிலிருந்து தசமாயா எருசபலமில் இருக்கிற தசப்பனியா என்னும் ஆசாரியனுக்கு எழுதின நிருபத்ரத தசப்பனியா எபரமியாவின் காது
பகட்க வாசித்தான்.(24-29)
கசமாயாவின் நிரூபம்:-(25-27)
● உங்களுக்கு தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனபதாத் ஊரானாகிய எபரமியாரவ நீர் கடிந்து தகாள்ளாமல் பபாகினததன்ன?(27)
கசமாயாவின் நிரூபத்திற்கு கர்த்தரின் பதில் ::
❏ தசமாயாரவயும் , அவன் சந்ததிரயயும் தண்டிப்பபன் ...நான் என் ஜனத்துக்கு தசய்யும் நன்ரமரய அவன் காண்பதில்ரல.(32)
30,31
30 :: இஸ்ேரவழலயும் ,யூதாழவயுங் குறித்து
கர்த்தர்:-
❏ இபதா நாட்கள் வரும் அப்தபாழுது நான் இஸ்ரபவலும் யூதாவும் ஆகிய என் ஜனத்தின் சிரறயிருப்ரபத் திருப்பி நான் அவர்கள் பிதாக்களுக்கு
தகாடுத்த பதசத்துக்கு அவர்கரளத் திரும்ப வரப்பண்ணுபவன்.(3)
❏ உன்ரன இரட்சிப்பதற்காக நான் உன்பனாடு இருக்கிபறன்.(11)
❏ நான் உனக்கு ஆபராக்கியம் வரப்பண்ணி உன் காயங்கரள ஆற்றுபவன்.(17)
❏ நகரம் தன் மண்பமட்டின் பமல் கட்ைப்பட்டு, அரமரன முன் பபால நிரலப்படும்.(18)
❏ அவர்கள் சரப எனக்கு முன்பாகத் திைப்படும். அவர்கரள ஒடுக்கின யாவரரயும் தண்டிப்பபன்.(20)
❏ கர்த்தருரைய தபருங்காற்று உக்கிரமாய் எழும்பி அடித்து துன்மார்க்கருரைய தரலயின் பமல் பமாதும் .கர்த்தர் தம்முரைய இருதயத்தின்
நிரனவுகரள நைப்பித்து நிரறபவற்றுமளவும் அவருரைய பகாபம் தணியாது. கரைசி நாட்களில் அரத உணர்ந்து தகாள்வீர்கள்.(23,24,
23:19,20)
31 :: புது உடன்படிக்ழக
❏ கர்த்தர் யாக்பகாரப மீட்டு அவனிலும் பலத்தவனுரைய ரகக்கு அவரன நீங்கலாக்கி விடுவிக்கிறார்.(11)
❏ நான் அவர்கள் துக்கத்ரத சந்பதாஷமாக மாற்றி அவர்கரள பதற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்கரள சந்பதாஷப்படுத்துபவன்.(13)
❏ எப்பிராயீம் என் பசஷ்ைபுத்திரனாயிருக்கிறான். அவனுக்கு விபராதமாய் பபசினது முதல் அவரன நிரனத்து தகாண்பை இருக்கிபறன்
ஆரகயால் என் உள்ளம் அவனுக்காக தகாதிக்கிறது.(9,20)
❏ இபதா நாட்கள் வரும் (பமசியாவின் நாட்கள் )அப்தபாழுது இஸ்ரபவல் குடும்பத்பதாடும் யூதா குடும்பத்பதாடும் புது உைன்படிக்ரக
பண்ணுபவன்
❏ கர்த்தரர அறிந்து தகாள் என்று ஒருவனும் பபாதிப்பதில்ரல அவர்களில் சிறியவர் முதல் தபரியவர் மட்டும் எல்லாரும் என்ரன அறிந்து
தகாள்வார்கள் நான் அவர்கள் அக்கிரமத்ரத மன்னித்து, அவர்கள் பாவங்கரள இனி நிரனயாதிருப்பபன்.(34)
49:(34-39)50,51
49 :: ஏலாம்
● ஏலாமுரைய பிரதான வல்லரமரய முறித்துப் பபாட்டு ,அவர்கரள எல்லா திரசகளிலும் சிதறடிப்பபன் .
● என் பகாபத்தின் உக்கிரமான தீங்ரக அவர்கள் பமல் வரப்பண்ணுபவன் ஆனாலும் கரைசி நாட்களில் சிரறயிருப்ரபத் திருப்புபவன்
50 - 51(1-59):: பாபிரலான் (சர்வ பூமியின் சம்மட்டி(23))
❏ பாபிபலான் இஸ்ரபவலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விபராதமாக இடும்பு தசய்தது.(29)
❏ இது தமது ஆலயத்துக்காக கர்த்தர் வாங்கும் பழி (15,28),(51:11)
❏ பாபிபலானுக்கு விபராதமாக வை பதசத்தில் இருக்கும் தபரிய ஜாதிகளின் கூட்ைத்ரத எழுப்பி அரத வரப்பண்ணுபவன்.(9,41)
❏ கர்த்தரின் பகாபத்தினால் அது குடியற்றதும் தபரும்பாழுமாயிருக்கும்.(13),(51:26)
பட்டயம் யார் ரமல் வரும்?? வைட்சி யார் ரமல் வரும்??(35-38)
51 :: 60-64 (எரேமியா கசோயாவிடம்)
கசோயா - சாந்தகுணமுள்ள பிேபு
● எபரமியா கர்த்தருரைய வார்த்ரதகரள ஒரு புஸ்தகத்தில் எழுதி அரத தசராயாவிைம் தகாடுத்து, இந்த புஸ்தகத்ரத வாசித்து தீர்ந்த பின்பு
அதரன ஒரு கல்ரல கட்டி அரத ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு இப்படிபய பாபிபலான் முழுகிப்பபாகும் என்று தசால்வாயாக என்றான்
சிரதக்கியாவின் 9-11 வருஷங்கள்
37 (1-10)
பார்ரவான் வருகிைழத அறிந்த கல்ரதயர் ,எருசரலழம விட்டு நீங்கி ரபானார்கள்
34
கர்த்தருழடய உடன்படிக்ழகழய மீறுதல்
37 (11-21) ஏரேமியா காவற்படுத்தப்பட்டான்
21
32
33
கர்த்தர் :- ஜீவ வழி,மேண வழி
உவழம - ஆனரதாத்திலுள்ள நிலம்
எரேமியா காவலிலிருக்கும்ரபாது 2 ஆம் தேம் கர்த்தரின் வார்த்ழத
38
ஏரேமியாவின் ரமல் குற்ைச்சாட்டு,எத்திரயாப்பியன் எகபத்கமரலக்,
சிரதக்கியாவுக்கு ககாடுக்கப்படும் எச்சரிக்ழக
37 :: (1-10) பார்ரவான் வருகிைழத அறிந்த கல்ரதயர் ,எருசரலழம விட்டு நீங்கி ரபானார்கள்
● பநபுகாத்பனச்சார் யூதா பதசத்தில் ராஜாவாக நியமித்திருந்த பயாயாக்கீமின் குமாரனாகிய பகானியாவின்(பயாயாக்கீன்) பட்ைத்துக்கு
பயாசியாவின் குமாரனாகிய சிபதக்கியா(பயாயாக்கீமின் சபகாதரன்) வந்து அரசாண்ைான்(1)
● எருசபலரம முற்றிரக பபாட்ை கல்பதயர் பார்பவான் எகிப்திலிருந்து புறப்ப்பட்ை தசய்திரயக் பகள்விப்ப்ட்டு எருசபலரம விட்டு
நீங்கிப்பபானார்கள்.(5)
கர்த்தருழடய வார்த்ழத:-
❏ உங்களுக்கு ஒத்தாரசயாகப் புறப்பட்ை பார்பவானின் பசரன எகிப்துக்குத் திரும்பிப் பபாகும்.கல்பதயபராதவன்றால் இந்த நகரத்ரதப்
பிடித்து,அக்கினியால் சுட்தைரிப்பார்கள்.(7-9)
34 :: கர்த்தருழடய உடன்படிக்ழகழய மீறுதல்
பாபிரலானின் ரசழனகள் யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் யுத்தம் பண்ணிக் ககாண்டிருக்ழகயில்..
கர்த்தர்:-
● சிபதக்கியாவின் மரணத்ரதக் குறித்து (1-6)
● ஒருவனும் யூதானாகிய தன் சபகாதரரனஅடிரம தகாள்ளாதபடிக்கு கர்த்தபராடு பண்ணின உைன்படிக்ரகரய மீறி ,கர்த்தருரைய நாமத்ரத
பரிசுத்த குரலச்சலாக்கினார்கள்.(8-16)
● என் தசால்ரலக் பகளாமற் பபானதினால் ,பூமியின் ராஜ்யங்களிதலலாம் அரலகிறதற்கு உங்கரள ஒப்புக்தகாடுப்பபன்.(17-22)
● ஒருவரும் யூதா பட்ைணங்களில் குடியிராதபடிப் பாைாய்ப்பபாகப் பண்ணுபவன்.(22)
37 :: (11-21) ஏரேமியா காவற்படுத்தப்பட்டான்
● எபரமியா எருசபலமிலிருந்து ,தபன்யமீன் பதசத்துக்குப் புறப்பட்டுப் பபான பபாது,தயரியா என்பவன் அவன் கல்பதயரர பசரப் பபாகிறவன்
என்று தசால்லி பிரபுக்களிைம் தகாண்டுப் பபானான்.(11-14)
● பிரபுக்கள் எபரமியாரவ பயானத்தானுரைய(சம்பிரதி) வீட்டில் காவற்படுத்தினார்கள்.(15,16)
● கர்த்தருரைய வார்த்ரதரய அறிந்து தகாள்ள சிபதக்கியா எபரமியாரவ இரகசிமாய்க் பகட்ைான்,
● கர்த்தருரைய வார்த்ரத :- பாபிபலான் ராஜாவின் ரகயில் ஒப்புக்தகாடுக்கப்படுவீர்.(17)
● எபரமியா பகட்டுக்தகாண்ை படி அவரன பயானத்தானின் வீட்டிற்கு அனுப்பாமல் காவற்சாரலயின் முற்றத்திபல எபரமியாரவக்
காக்கவும்,அப்பத்ரத அவனுக்கு வாங்கிக்தகாடுக்கும்படி சிபதக்கியா கட்ைரளயிட்ைான்.(20,21)
21 : கர்த்தர் :- ஜீவ வழி,மேண வழி
சிரதக்கியா பஸ்கூழேயும், கசப்பனியாழவயும் எரேமியாவினிடத்தில் அனுப்பி கர்த்தருழடய வார்த்ழதழய அறிந்து ககாள்கிைான்.
கர்த்தர்:-
❏ நான் உங்கள் முன்பன ஜீவ வழிரயயும் மரணம் வழிரயயும் ரவக்கிபறன் .(8)
❏ இந்த நகரத்தில் தரித்திருக்கிறவன் பட்ையத்தாலும், பஞ்சத்தாலும் ,தகாள்ரள பநாயாலும் சாவான்.(9)
❏ கவசமாய் புறப்பட்டுப் பபாய் விடுகிற விபனா பிரைப்பான்.(9)
❏ என் முகத்ரத இந்த நகரத்துக்கு விபராதமாய் நன்ரம-தீரம ரகரவத்பதன் (10)
❏ நான் உங்கள் கிரிரயகளின் பலனுக்கு தக்கதாய் உங்கரள விசாரிப்பபன் (14)
32 :: ஆனரதாத்திலுள்ள நிலம்
ஆனபதாத்திலுள்ள நிலத்ரத அனாதமபயலிைத்தில் வாங்கியதற்கு சாட்சியாக முத்திரரப் பபாைப்பட்ை கிரயப்பத்திரத்ரதயும்,திறந்திருக்கிற
பிரதிபத்திரமுமாகிய சாசனங்கரள பாரூக்கிைம் தகாடுத்து அபனக நாள் இருக்கும்படி ஒரு மண்பாண்ைாத்தில் ரவ என்றான்.(1-15)
எரேமியாவின் விண்ணப்பம்(16 - 25)
● இஸ்ரபவலராகிய உம்முரைய ஜனம் உமது சத்தத்துக்குச் தசவிதகாைாமல்….. நீர் அவர்களுக்குக் கற்பித்தததான்ரறயும் தசய்யாமலும்
பபானார்கள்.ஆதலால் இந்த தீங்ரகதயல்லாம் அவர்களுக்கு பநரிைப்பண்ணினீர்.(23)
● இந்த நகரம் கல்பதயரின் ரகயிபல தகாடுக்கப்படுகிறதாயிருந்தும் ; நீ உனக்கு ஒரு நிலத்ரத விரலக்கிரயமாகக்தகாண்டு,அதற்குச் சாட்சிகரள
ரவதயன்று தசான்னீபர(25)
கர்த்தர் :- (26-44)
இபதா,நான் மாம்சமான யாவருக்கும் பதவனாகிய கர்த்தர்; என்னாபல தசய்யக்கூைாத அதிசயமான காரியம் ஒன்றுண்பைா?
● ஜனங்களின் பாவங்கள் (29 - 35)
● பநபுகாத்பனச்சார் ரகயில் ஒப்புக்தகாடுக்கிறார்கள்(28)
(32 :36- எரே.33)மீட்கடடுக்கிை கிருழப
● அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்,நான் அவர்கள் பதவனாயிருப்பபன்.(38)
● நீதியின் கிரள (பமசியா - இபயசு கிறிஸ்து) (33:14-18)
● உைன்படிக்ரகயின் பதவன்(33:19 -26)
38 :: எரேமியா கர்த்தருழடய வார்த்ழதழயச் கசான்னழதக் ரகட்டு ஜனங்களால் குற்ைஞ்சாட்டப்படுதல்.(1-6)
கசப்பத்தியா,பஸ்கூர்(மல்கியாவின் குமாேன்),ககதலியா(பஸ்கூரின் குமாேன்),யூகால்,- எரேமியாவின் ரமல் குற்ைச்சாட்டு
● இவன் இந்த ஜனத்தின் பேமத்ரதக் பதைாமல் அவர்கள் பகட்ரைபய
● பதடுகிறான்.(4)
● மல்கியாவின் உரளயாயிருந்த துரவிபல எபரமியாரவப்
● பபாட்ைார்கள்.(6)
எத்திரயாப்பியனாகிய எகபத்கமரலக்(பிேதானி)
● எபரமியாவிற்காக ராஜாவினிைத்தில் பபசி , எபரமியாரவத் துரவிலிருந்து
எடுத்துவிட்ைான்.(8 - 13)
சிரதக்கியாவுக்கு ககாடுக்கப்படும் எச்சரிக்ழக (17 - 23)
● பாபிபலான் ராஜாவின் பிரபுக்கள் அண்ரைக்கு புறப்பட்டுப் பபாவீரானால் உம்முரைய ஆத்துமா உயிபராடு இருக்கும் இந்த பட்ைணம்
அக்கினியால் சித்தரிக்கப்படுவது இல்ரல.(17)
● நான் புறப்படுகிறதில்ரல எனில் நீரும் அவர்கள் ரகக்கு தப்பிப் பபாகாமல் பாபிபலான் ராஜாவின் ரகயினால் பிடிபட்டு, இந்த நகரம்
அக்கினியால் சுட்தைரிக்கப்பை காரணமாய் இருப்பீர் .(21,23)
எரேமியா எருசரலம் பிடிபடுகிை ோள் மட்டும் காவற் சாழலயின் முற்ைத்தில் இருந்தான், எருசரலம் பிடிபட்டு ரபானபின்பும் அங்ரகரய இருந்தான்.(28)
முற்றுழகக்குப் பின்
39 ரேபுகாத்ரேச்சார் சிரதக்கியாழவ பாபிரலானுக்கு ககாண்டு ரபானான்.
40
பாபிரலான் ோஜா ககதலியாழவ ரதசத்தின் ரமல் அதிகாரியாக்கினான்.
41
ககதலியா ககால்லப்பட்டான் .இஸ்மரவல் // ரயாகனான்
42
43
44
கர்த்தர் : - எகிப்துக்குப் ரபாகாதிருங்கள்
எகிப்துக்குப் ரபானார்கள்
கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்கசய்ய துணிகேம்
52 சிரதக்கியாவின் மேணம், ரயாயாக்கீனின் உயர்வு
39 :: ரேபுகாத்ரேச்சார் சிரதக்கியாழவ பாபிரலானுக்கு ககாண்டு ரபானான்.
● சிபதக்கியா 9 ஆம் வருஷம் , 10 ஆம் மாதம் - பாபிபலான் முற்றுரக.(1)
● 11 ஆம் வருஷம் ,4 ஆம் மாதம் - நகரத்து மதிலில் திறப்புக் கண்ைது.(2)
● பாபிபலான் ராஜா ரிப்லாவிபல சிபதக்கியாவின் குமாரரர அவன் கண்களுக்கு முன்பாக தவட்டினான் . சிபதக்கியாவின் கண்கரளக் தகடுத்து
,அவரன பாபிபலானுக்கு தகாண்டு பபாக அவனுக்கு இரண்டு தவண்கல விலங்குகரளப் பபாட்ைான்.(7)
● நகரத்தில் தங்கியிருந்த ஜனங்கள்,தன் பட்சத்தில் ஓடிவந்து விட்ைவர்கள்,மீதியான மற்ற ஜனங்கள் >>காவற் பசனாபதி பநபுசராதான்
பாபிபலானுக்குச் சிரறகளாகக் தகாண்டு பபானான்(9)
● பநபுகாத்பநச்சார் எபரமியாரவக் குறித்து பநபுசராதானிைம்:- அவன் உன்பனாபை தசால்லுகிறபடிதயல்லாம் அவரன நைத்து.(11,12)
● எத்திபயாப்பியனாகிய எதபத்தமபலக்ரகக் குறித்து கர்த்தர் :-நீ என்ரன நம்பினபடியால் உன் பிராணன் உனக்குக் கிரைத்தக் தகாள்ரளப்
தபாருரளப் பபால இருக்கும்.(16-18)
● எபரமியா அகிக்காமின் மகனான தகதலியாவினிைத்தில் ஒப்புக்தகாடுக்கப்பட்ைான்,(14)
40 :: பாபிரலான் ோஜா ககதலியாழவ ரதசத்தின் ரமல் அதிகாரியாக்கினான்.
● காவற் பசனாதிபதி எபரமியாவுக்கு வழிச்தசலரவயும்,தவகுமதிரயயும் தகாடுத்து அவரன அனுப்பிவிட்ைான். (5)
● எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ை எல்லா இைங்களிலுமிருந்து மிஸ்பாவுக்கு தகதலியாவினிைத்தில் வந்து திராட்சரசத்ரதயும்,பைங்கரளயும்
மிகுதியாய்ச் பசர்த்து ரவத்தர்கள்.(12)
● தகதலியாரவக் தகான்றுபபாை இஸ்மபவல் அனுப்பட்டிருக்கிறான் என்று பயாகனான் தசான்னரத தகதலியா நம்பவில்ரல.(13-16)
41 :: இஸ்மரவல் // ரயாகனான்
● இஸ்மபவலும் அவபனாடு 10 பபரும் பசர்ந்து தகதலியாரவ பட்ையத்தால் தவட்டினார்கள்.(2)
● இஸ்மபவல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்ரத எல்லாம் சிரறப்படுத்திக் தகாண்டு அம்பமான் புத்திரர் பட்சத்தில் பபாகப்
புறப்பட்ைான்,(10)
● இரதக் பகட்ை பயாகனான் அவபனாடு இருந்த எல்லா இராணுவ பசர்ரவகாபராடும் யுத்தம் பண்ண பபானார்கள். இஸ்மபவல்
சிரறப்பிடித்துக் தகாண்டு பபான ஜனங்கள் பின்னிட்டு திரும்பினான் இைத்தில் வந்து விட்ைார்கள்.(11-14)
● தகதலியாரவ இஸ்மபவல் தவட்டிப் பபாட்ைதினிமித்தம் கல்பதயருக்கு பயந்தபடியினால் தாங்கள் எகிப்துக்கு பபாகப் புறப்பட்ைார்கள்.(16-
18)
42 ,43 :: கீழ்ப்படிந்து ேடப்ரபாம் என்று கசால்லியும் கீழ்ப்படியாமல் ரபானார்கள்
● பயாகனானும் , தயசனியாவும் , சகல ஜனங்களும் எபரமியாவினிைத்தில் வந்து கர்த்தருரைய வார்த்ரதரய அறிந்து தகாள்ளும்படி தஜபம்
பண்ண பவண்டிக்தகாண்ைார்கள்.(1-3)
● நன்ரமயானாலும் தீரமயானாலும் கீழ்ப்படிந்து நைப்பபாம் என்றார்கள்.(5,6)
கர்த்தர் :-
❏ நான் உங்களுக்கு தசய்து இருக்கிறதுக்கு மனஸ்தாபப்பட்டு நீங்கள் பயப்பை பவண்ைாம் நான் உங்களுைபன இருந்து உங்களுக்கு இரக்கம்
தசய்பவன் .(10 - 12)
❏ நாங்கள் இந்த பதசத்திபல இருக்கிறதில்ரல, எகிப்து பதசத்துக்கு பபாய் இருப்பபாம் என்று தசால்வீர்களாகில், பட்ையம் எகிப்து பதசத்திபல
உங்கரள பிடிக்கும் .பஞ்சம் எகிப்திபல உங்கரள ததாைர்ந்து வரும், அங்பக சாவீர்கள்.(13 - 19)
அவர்கரளா கசவிககாடாமல் ரபானார்கள்.(20 -22)(எரே. 43)
43 :: கர்த்தருழடய சத்தத்துக்குச் கசவிககாடாமல் எகிப்துக்குப் ரபானார்கள்
● அகங்காரிகளான எல்லா மனுஷரும் எபரமியாரவ பநாக்கி
எகிப்திபல தங்கும்படிக்கு அங்பக பபாகாதிருங்கள் என்று
தசால்ல , எங்கள் பதவனாகிய கர்த்தர் உன்ரன எங்களிைத்துக்கு
அனுப்பவில்ரல.(2)
● எபரமியாரவயும், பாரூக்ரகயும்,சகல ஆத்துமாக்கரளயும்,
பயாகனானும், சகல இராணுவச் பசர்ரவக்காரரும்
கூட்டிக் தகாண்டு, கர்த்தருரைய சத்தத்துக்குச்
தசவிதகாைாதபடியினாபல,எகிப்துக்கு பபாக எத்தனித்து ,
தக்பாபனஸ் மட்டும் பபாய் பசர்ந்தார்கள்.(4-7)
கர்த்தர் : -
❏ தபரிய கற்கரள எடுத்து சூரளயின் களி மண்ணிபல
புரதத்து ஜனங்கரள பநாக்கி.நான் புரதப்பித்த
இந்த கற்களின் பமல் பாபிபலானுரைய
சிங்காசனத்ரத ரவப்பபன்.(9,10)
❏ அவன் வந்து எகிப்து பதசத்ரத அழிப்பான்.(11)
எகிப்தின் பதவர்களுரைய பகாவில்கரளச்
அக்கினியால் சுட்டுப்பபாடுவாதனன்று தசால் .(12,13)
44 ::கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்கசய்ய துணிகேம்
கர்த்தர் :- (1-14)
❏ எனக்கு பகாபமூட்டுகிற தபரிய தபால்லாப்ரப உங்கள் ஆத்துமாக்களுக்கு விபராதமாக தசய்து, நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும்
சாபமும் நிந்ரதயுமாயிருப்பதற்காகவும் நீங்கள் தங்கியிருக்க வந்த எகிப்து பதசத்திபல அந்நிய பதவர்களுக்கு தூபம் காட்டுவாபனன்.(3,7,8)
❏ நான் எருசபலரமத் தண்டித்தபடி எகிப்து பதசத்தில் குடியிருக்கிறவர்கரளயும் பட்ையத்தாலும் , பஞ்சத்தாலும் , தகாள்ரள பநாயினாலும்
தண்டிப்பபன்.(13)
❏ தப்பிபபாகிறவர்களாகிய மற்றவர்கரளதயாழிய அவர்களில் ஒருவரும் யூதா பதசத்துக்குத் திரும்புவதில்ரல.(14)
ஸ்திரீளும் புருஷருமாகிய சகல ஜனங்கள் :-
● நாங்கள் வானராகினிக்கு தூபங்காட்ைாமலும் அவளுக்குப் பானபலிகரள வார்க்காமலும் பபானது முதற்தகாண்டு எல்லாம் எங்களுக்கு
குரறவுபட்ைது. பட்ரையத்தாலும், பஞ்சத்தாலும் அழிந்துபபாபனாம்.(16 - 19)
கர்த்தர் :- (24-30)
❏ எகிப்து பதசம் எங்கும் ஒரு யூதா மனுஷன் வாயிலும் இனி என் நாமம் வைங்கப்படுவதில்ரல .(26)
❏ இபதா நான் அவர்கள்பமல் நன்ரமக்கல்ல தீரமக்பக ஜாக்கிரரதயாக இருப்பபன் .(27)
❏ ஆனாலும் அவர்கள் எகிப்து பதசத்திலிருந்து யூதா பதசத்துக்குக் தகாஞ்சமாய் திரும்புவார்கள் .(28)
❏ அக்காலத்திபலபய தங்களுரைய வார்த்ரதபயா என் வார்த்ரதபயா யாருரைய வார்த்ரத தமய்ப்படும் என்று அறிவார்கள்.(28)
❏ பார்பவான் ஒப்பிராரவ அவனுரைய சத்துருக்களின் ரகயில் ஒப்புக்தகாடுப்பபன்.(30)
52 :: சிரதக்கியாவின் மேணம், ரயாயாக்கீனின் உயர்வு
● சிபதக்கியா தபால்லாப்பானரதச் தசய்தான்
● கர்த்தர் சிபதக்கியாரவயும் , யூதாரவயும்
பாபிபலானியர் ரககளில் ஒப்புக்தகாடுத்தார்.
● எருசபலரம சுற்றியிருந்த அலங்கங்கரள
இடித்துப் பபாட்ைார்கள்.(14)
➢ பநபுகாத்பனச்சார் சிரறப்பிடித்துப்பபான
ஜனங்களின் ததாரக.(28,29,30)
➔ 7 ஆம் வருஷத்தில் - 3023 யூதர்
➔ 18 ஆம் வருஷத்தில் - 832 பபர்கள்
➔ 23 ஆம் வருஷம் - 745 பபர்கள்
➢ தமாத்தம் >> 4600
பயாயாக்கீனுரைய சிரறயிருப்பின் 37 ஆம் வருஷத்தில் ஏவில் தமதராதாக் என்னும் பாபிபலானிய ராஜா, பயாயாக்கீனின் சிரறயிருப்பு
வஸ்திரங்கரள மாற்றி ,அவன் உயிபராடிடிருந்த சகல நாளும் தன் சமூகத்தில் நித்தம் பபாஜனம் பண்ணும்படி தசய்தான்.(31 - 34)
❖ இரயசு கிறிஸ்து பூமிக்கு வந்தவுடன் தம்முழடய ஜனங்களுடன் கசய்ய விரும்பிய புது உடன்படிக்ழகயின் கதளிவான பார்ழவழய எரேமியா
புத்தகம் ேமக்கு வைங்குகிைது.
❖ இந்த புது உடன்படிக்ழக தம்முழடய ஜனங்கழள மறுசீேழமப்பதற்கான வழிமுழையாக இருக்கும், ஏகனனில் அவர் தம்முழடய
நியாயப்பிேமாணத்ழத அவர்கள் உள்ளத்திரல ழவப்பார், அழத கற்பலழககளிலிலல்லாமல் அவர்கள் இருதயத்தில் எழுதுவார்.
❖ ஒரு ஆலயம் ரபான்ை ஒரு நிழலயான இருப்பிடத்தின் மூலம் கர்த்தர் ேமது உைழவ வளர்ப்பதற்குப் பதிலாக, அவருழடய ஜனங்கள் அவழே
ரேேடியாக அறிந்துககாள்வார்கள் என்று எரேமியா மூலம் வாக்குறுதி அளித்தார்.
❖ அவருழடய குமாேனாகிய இரயசு கிறிஸ்துவின் மூலம் ஜனங்களின் அக்கிேமத்ழத மன்னித்து,அவர்கள் பாவங்கழள இனி நிழனயாதிருப்ரபன்
என்ைார்;
(எரேமியா 31: 31-34; எபிகேயர் 8: 6).
எபிகேயர் 8 :6. இவரோ விரசஷித்த வாக்குத்தத்தங்களின்ரபரில் ஸ்தாபிக்கப்பட்ட விரசஷித்த உடன்படிக்ழகக்கு எப்படி மத்தியஸ்தோயிருக்கிைாரோ,
அப்படிரய முக்கியமான ஆசாரிய ஊழியத்ழதயும் கபற்றிருக்கிைார்.
எரேமியா இரயசு
பிைப்பதற்கு முன் கர்த்தருழடய திட்டத்ழத நிழைரவற்ை
அழைக்கப்பட்டிருக்கிைார்கள்.
1:5 மத்.1:21
ரதசங்களுக்கான தீர்க்கதரிசி 1:10,
46:1-51:64
மத்.28:18-20
ஆலயம் கள்ளற்குழக ஆயிற்ரைா?? என்று பிதாவின் ரகாபத்ழத
கவளிப்படுத்தினர்
7:11 மத்.21:13;
மாற்.11:17;
லூக்.19:46
எருசரலம், மற்றும் ரதவாலயத்தின் அழிழவ முன்னறிவித்தார்கள் 7:1-15;
25:1-38;
26:1-15
மத்.24:2; லூக்.19:41-
44;
லூக்.21:20-24
எருசரலமுக்காக கண்ணீர் வடித்தனர் 9:1;
14:17
லூக்.19:41-44
புது உடன்படிக்ழக 31:31-34 மத். 26:27,26;
மாற்.14:24,25
லூக்.20:20-22
மேணத்துக்குப் பாத்திேன் என்று ஜனங்கள் தீர்மானித்தனர் 26:1-19;38:1-13 மத்.26:65-66
ஆவியின் பட்டயம்கர்ததருழடய வார்த்ழத
ஆகமன்

More Related Content

Featured

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
Marius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
Expeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Pixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
ThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
marketingartwork
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
Skeleton Technologies
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Kurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
SpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Lily Ray
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
Rajiv Jayarajah, MAppComm, ACC
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
Christy Abraham Joy
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
Vit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
MindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
RachelPearson36
 

Featured (20)

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 

Jeremiah

  • 2. வேலாற்றுக் கால கட்டம் யூதாவின் ஐந்து ராஜாக்களின் ராஜ்யபாரத்தின் பபாது எபரமியா தீர்க்கதரிசனம் உரரத்தார்: ● ரயாசியா (639-608 பி.சி.) - 31 ஆண்டுகள் ● ரயரகாவாகாஸ் (608 பி.சி.) - 3 மாதங்கள் ● ரயாயாக்கீம் (608-597 பி.சி.) - 11 ஆண்டுகள் ● ரயாயாக்கீன் (597 பி.சி.) - 3 மாதங்கள் ● சிரதக்கியா (597-586 பி.சி.) - 11 ஆண்டுகள் பயாசியா 13 வது ஆண்டில் (626 பி.சி.) தீர்க்கதரிசி கர்த்தருரைய வார்த்ரதரய உரரக்கத் ததாைங்கினார்; 586 பி.சி.யில் பதவாலயம் அழிக்கப்பட்ைபபாது அவர் யூபதயாவில் தனது ஊழியத்ரத முடித்தார். இவ்வாறு, ததற்கு இஸ்ரபவலில் அவரது பணி சுமார் நாற்பது ஆண்டுகள் நீடித்தது. இருப்பினும், எருசபலமின் வீழ்ச்சிக்குப் பிறகும் அவர் அவ்வப்பபாது தீர்க்கதரிசனம் உரரத்து வந்தார்.
  • 3. 627 பி.சி எரேமியாவின் அழைப்பு,அசீரியாவின் கழடசி ோஜா மேணம் 612 பி.சி பாபிரலான் நினிரவழயக் ழகப்பற்றியது 609 பி.சி ரயாசியா மேணம்,பாபிரலானுக்கு விரோதமாக எகிப்து எழும்பியது,பார்ரவான் ரயரகாவாகாழை நீக்கி ரயாயாக்கீழம ோஜாவாக ழவத்தான்.(IIஇோ 23: 33,34) 605 பி.சி எகிப்திய இோணுவம் பாபிரலானின் ரேபுகாத்ரேச்சோல் விேட்டப்பட்டது 604 பி.சி யூதா பாபிரலானிய பாத்திேமாக மாறியது 598 பி.சி யூதா பாபிரலானுக்கு எதிோக எகிப்துடன் ேட்பு ககாண்டது, பாபிரலான் யூதாழவத் தாக்கிற்று 597 பி.சி ரயாயாக்கீம் மேணம், ரயாயாக்கீன் பாபிரலானுக்கு சிழைப்பிடித்துக் ககாண்டு ரபாகப்பட்டான்,(II இோ 24:15) 588 பி.சி எகிப்திலிருந்த யூதர்களின் அழுத்தத்தால் சிரதக்கியா பாபிரலான் ோஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான். (II இோ 24:20). ேகேம் 18 மாதங்கள் முற்றுழகப் ரபாடப்பட்டிருந்தது. (II இோ 25:1,2,8) 587 பி.சி ● கர்த்தருழடய ஆலயம்,ோஜாவின் அேமழன யாவும் அக்கினியால் சுட்கடரிக்கப்பட்டது.(II இோ 25:10). ● ேகேத்தின் மற்ை ஜனங்கள் சிழைகளாகக் ககாண்டு ரபாகப்பட்டார்கள். ● ககதலியா ககால்லப்பட்டான் .(II இோ 25:25, எரே.41:2) ● ஏரேமியா எகிப்துக்கு கூட்டிச் கசல்லப்பட்டான் .(எரே.43 :5) கவவ்ரவறு கால கட்டங்களில் ேடந்த நிகழ்வுகள்
  • 4. எரேமியாவின் புஸ்தகத்தின் கதாகுப்பு இப்புஸ்தகம் இஸ்ேரவல் ரதசத்தின் இருண்ட ோட்களில் வாழ்ந்துவந்த யூதாவின் மிகப் கபரிய தீர்க்கதரிசிகள் ஒருவரின் சுயசரிழத.. எரேமியாவின் காலங்களில் ஜனங்களின் நிழல ● விசுவாச துபராகம், (எபர 3:10) ● விக்கிரக வழிபாடு,(எபர.11:13) ● திரகத்து திடுக்கிைத்தக்கக் காரியம், (எபர.5:30,31) ● ஒழுக்கக்பகைான தசயல் எபரமியா வரப்பபாகும் நியாயத்தீர்ப்ரப குறித்த பதவனுரைய வார்த்ரதரய உண்ரமயாக அறிவிக்க அரைக்கப்படுகிறார். ஆனாலும் தன் பதசத்தின் மூப்பர்களாலும் ,தீர்க்கத்ரிசிகளாலும், கடுரமயான துக்கங்கரள அனுபவிக்கிறார்; எதிர்ப்பு, அடிக்கப்படுதல், தனிரமப்படுத்தப்படுதல், சிரறவாசம். ...ஆனாலும் நிராகரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ைாலும், தீர்க்கதரிசனங்கள் பல நிரறபவறுவரதக் காண்கிறார்.. பாபிபலானிய இராணுவம் பதசத்தின் பமல் வருரக; கர்த்தரின் பழிவாங்குதல்;... ஆகியன தீர்க்கதரிசியின் இருதயத்ரத உரைத்தாலும் கர்த்தருரைய பரிசுத்தமும் நீதியும் நிரூபிக்கப்படுகின்றன. ”
  • 5. ரதசங்களுக்காக ஒரு தீர்க்கதரிசியின் நியமனம் ❖ எரேமியாவின் அழைப்பு எரே. 1 ❖ யூதர்களுக்கான தீர்க்கதரிசனங்கள் எரே.2 - எரே.44 ❖ புைஜாதியாருக்கான தீர்க்க தரிசனங்கள் எரே 45 - எரே.51 ❖ எருசரலமின் வீழ்ச்சி எரே. 52 இந்த புத்தகம் எரேமியாழவ ரதசங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக அழைப்பதில் கதாடங்கி (1-10) .இது ரதசங்கள் மீதான நியாயத்தீர்ப்புடன் முடிவழடந்து (46-51)புஸ்தகத்தின் முதல் அதிகாேத்தில் கர்த்தர் ககாடுக்கிை வாக்குதத்தத்ழத உறுதிப்படுத்துகிைது.
  • 7. எரேமியாவின் அழைப்பு ❖ எபரமியா - தபாருள் - (பதவன் உயர்ந்தவர்) ❖ தபன்யமீன் பதசம் ❖ ஆனபதாத் ஊர் ❖ இல்க்கியாவின் (ஆசாரியன் ) குமாரன் யூதாவின் ோஜாவாகிய ரயாசியாவின் 13 ஆம் வருஷத்தில் கர்த்தருழடய வார்த்ழத :- எபர.1:5 நான் உன்ரனப் பரிசுத்தம் பண்ணி ,உன்ரன ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்ைரளயிட்பைன். எபர.1:6 நான் பபச அறிபயன் சிறு பிள்ரளயாயிருக்கிபறன். எபர.1:9 கர்த்தர் தமது கரத்ரத நீட்டி ,வாரயத் ததாட்டு.இபதா என் வார்தரதகரள உன் வாயிபல ரவக்கிபறன். எபர.1:11-16 . .. நீ காண்கிறது என்ன ?? ● வாதுரம மரத்தின் கிரள - என் வார்த்ரதரய திவீரமாய் நைத்துபவன் ● தபாங்குகிற பாரன, வாய் வைக்பகயிருந்து - வைதிரச ராஜ்யங்கள் தங்கள் சிங்காசனத்ரத யூதா பதசத்துக்கு விபராதமாக ரவப்பார்கள். எரேமியாவுக்கு வாக்குத்தத்தம் :: எபர.1:18 நான் உன்ரன இன்ரறயத்தினம் அரணிப்பான பட்ைணமும் , இருப்புத்தூணும்,தவண்கல அலங்கமும் ஆக்கிபனன்….உன்ரன இர்ட்சிக்கும்படி நான் உன்னுைபன இருக்கிதறன்.
  • 9. ரயாசியா - இவழன ரபாகலாத்த ோஜா இவனுக்குமுன் இருந்ததுமில்ழல, இவனுக்குப்பின் எழும்பினதுமில்ழல - ( II இோ 22 - II இோ23:1-28 )
  • 10. யூதாவுக்கான தீர்க்கதரிசனங்கள் தரிசன வார்த்ழத 1 : (எரே. 2 - எரே. 3:5 ) ● எருசபலம் நீ என்ரன பின்பற்றி வந்த உன் இள வயதின் பக்திரயயும்,நீ வாழ்க்ரகப்பட்ைபபாது உனக்கிருந்த பநசத்ரதயும் நிரனத்திருக்கிபறன்.(2:2) யூதாவின் பாவம் : ● பதவர்களல்லாதவர்கரள பதவர்களாக மாற்றி வீணானரவகரளப் பின்பற்றினார்கள் ..(எபர.2:7,8,11,13,20,25,27,29,33,34) யூதாழவக்குறித்தான கர்த்தரின் அங்கலாய்ப்பு : ❏ என்னிைத்தில் என்ன அனியாயத்ரதக் கண்ைார்கள்?? (ஏபர.2:6,17,18,21,31,32) எச்சரிக்ழக: ❏ உணர்ந்து தகாள் (எபர.2:19,22,23)(எபர.,3:1,4,5) நியாயத்தீர்ப்பு : ❏ வைக்காடுபவன் (எபர.2:9,30,35,36,37)
  • 11. தரிசன வார்த்ழத 2 : (எரே. 3:6 - எரே.6) இஸ்ேரவல் மற்றும் யூதா கர்த்தரின் பார்ழவயில் :: சீர்தகட்ை இஸ்ரபவல் , சீர்தகட்ை பிள்ரளகள்,துபராகி, யூதா - கள்ளத்தனமாய்த் திரும்பினவள் (3:6-8,10,11- 14,20,22),மதியற்றவர்கள்,ரபத்தியமுள்ளப் பிள்ரளகள்(4:22),அறிவில்லாத ஜனங்கள் (5:21), முரட்ைாைமும்,கலகமுமான இருதயமுள்ளவர்கள் (5:23),தபாருளாரசக்காரர்,தபாய்யர் (6:13), தள்ளுபடியான தவள்ளி (6:30) ரதசத்தின் பாவங்கள் :: ● ததய்வம் அல்லாதரவகள் பபரில் ஆரண(விக்கிரக ஆராதரன)(5:7) ● திரகத்துத் திடுக்கிைத்தக்க காரியம். - கள்ளத்தீர்க்கதரிசனம்.(5:30,31) ● துன்மார்க்கர்(5:26,28) கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப :: ❏ என் சத்தத்துக்குச் தசவிதகாைாமற் பபானரத ஒத்துக்தகாள். (3:13) ❏ என்னிைத்திற்குத் திரும்பி வா. (3:7) ❏ உன் இருதயத்ரதப் தபால்லாப்பறக் கழுவு. (4:14) ❏ உங்கள் இருதயத்தின் நுனித்பதாரல நீக்கிப்பபாடுங்கள். (4:4) ❏ நல்ல வழி எங்பக என்று பார்த்து ,அதிபல நைவுங்கள்(6:16) கர்த்தரின் நீதி சரிககட்டுதல் :: ❏ வைக்பகயிருந்து இஸ்ரபவலுக்கு விபராதமாக ராஜ்யங்கள்(4:7,11,12,13)(5:15-17)(6:12)(6:22,23,26) ★ 5:22 எனக்கு பயப்படாதிருப்பீர்கரளா?….எனக்கு முன்பாக அதிோதிருப்பீர்கரளா??
  • 12. தரிசன வார்த்ழத 3 : (எரே.7 -எரே.10 ) (கர்த்தருக்குப் பிரியமில்லாத ஆோதழன) கர்த்தரின் பார்ழவயில் அவருழடய ஜனம்: ● விபசாரர், துபராகிகளின் கூட்ைம்(9:2) ● மிருககுணமும்,மதியீனமுமுள்ளவர்கள்(10:8) ● இருதயத்தில் விருத்தபசதனமில்லாதவர்கள்(9:26) ரதசத்தின் பாவங்கள் :: ● தபாய் வார்த்ரதகரள நம்புகிறீர்கள்.(7:8)(8:11) ● கபைத்ரத உறுதியாய் பிடித்திருக்கிறார்கள்(8:5,9:6) ● கர்த்தருரைய சத்தத்திற்கு தசவி தகாைாமல் இருதய கடினத்தின்படி நைந்தார்கள்(7:24)(9:14) ● துணிகரமாக அருவருப்புகரள எல்லாம் தசய்து, அவருரைய நாமம் தரிக்கப்பட்ை ஆலயத்ரத தீட்டு படுத்தினார்கள்(7:10,11,30) ● அன்னிய பதவர்கள், பதாப்பபத்தின் பமரைகள் (7:18,19) கர்த்தரின் அங்கலாய்ப்பு :: ❏ நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் தசய்ய பவண்ைாம்.அவர்கள் தசய்கிறரத நீ காணவில்ரலயா? (7:16,17) ❏ என் ஜனங்கபளா கர்த்தரின் நியாயத்ரத அறியார்கள் (8:7) ❏ என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்கரள பமற்பூச்சாக குணமாக்குகிறார்கள்(8:11) ❏ ஏன் என் ஜனமாகிய குமாரத்தி தசாஸ்தம் அரையாமற் பபானாள்?(8:21,22)
  • 13. ………………. கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப :: ❏ உங்கள் வழிகரளயும் உங்கள் கிரிரயகரளயும் சீர்படுத்துங்கள்,அப்தபாழுது உங்கள் ஸ்தலத்தில் உங்கரள குடியிருக்க பண்ணுபவன்(7:3,5,7) ❏ என் வாக்குக்குச் தசவிதகாடுங்கள்.நான் உங்கள் பதவனாயிருப்பபன் . நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள்(7:23) கர்த்தரின் நீதி சரிககட்டுதல் :: ❏ என் நாமம் தரிக்கப்பட்ைதும் நீங்கள் நம்பிக்ரக தகாண்டிருப்பதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் நான் தகாடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீபலாவுக்கு தசய்ததுபபால தசய்பவன்(7 :14)(9:9) ❏ என் முகத்ரத விட்டு தள்ளிப் பபாடுபவன்(7:15)(9:16)(8:10) ❏ விக்கிரகங்கள் விசாரிக்கப்படும் நாளிபல அழியும்(10:15) ★ கர்த்தரோ கமய்யான கதய்வம் அவர் ஜீவனுள்ள ரதவன் நித்திய ோஜா அவருழடய ரகாபத்தினால் பூமி அதிரும். அவேது உக்கிேத்ழதத் ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.(10:10) ★ அவர் சர்வத்ழதயும் உருவாக்கினவர். ... ரசழனகளின் கர்த்தர் என்பது அவருழடய ோமம்(10:16) ஜாதிகளின் ோஜாரவ உமக்கு பயப்படாதிருப்பவன் யார்?(10:7)
  • 14. தரிசன வார்த்ழத 4: ( எரே.11- எரே.12 ) ( உடன்படிக்ழகழய மீறின இஸ்ேரவல் & யூதா) யூதாவின் பாவங்கள் :: ● பட்ைணங்களின் இலக்கமும், பதவர்களின் இலக்கமும் சரி(11:13) (11:17) ● கர்த்தருரைய வார்த்ரதரயக் பகளாமலும் தங்கள் தசவிரயச் சாயலும் அவரவர் தம்தம் தபால்லாத இருதய கடினத்தின்படி நைந்தார்கள்(11:8) கர்த்தரின் அங்கலாய்ப்பு :: ❏ துர்ச்சனபராடு மகா தீவிரன தசய்யும்பபாது என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது?(11:15) ❏ என் ஆத்துமா பநசித்தவரன அவனுரைய சத்துருவின் ரகயிபல ஒப்புக்தகாடுத்பதன்(12:7-11) கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப :: ❏ என் சத்தத்ரதக் பகட்டு நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடிபய எல்லாக் காரியங்கரளயும் தசய்யுங்கள். அப்தபாழுது நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் உங்கள் பதவனாயிருப்பபன் (11:3) ❏ அவருரைய வழிகரள நன்றாய் கற்றுக்தகாண்ைால்...அவருரைய ஜனத்தின் நடுவிபல ஊன்றக் கட்ைப்படுவார்கள் .(யூதாவின் அயலார்).(12:16) கர்த்தரின் நீதி சரிககட்டுதல் :: ❏ கர்த்தருரைய பட்ையம்(12:12) ❏ தப்பித்துக் தகாள்ள மாட்ைாதத் தீங்ரக அவர்கள் பமல் வரப்பண்ணுபவன்(11:11) எரேமியாவின் விண்ணப்பம்:(11:20)(12:1-4) விண்ணப்பத்திற்கு பதில் (11:22,23)(12:5-17)
  • 15. தரிசன வார்த்ழத 5 : ( எரே . 13 ) 2 காரியங்கள் :: 1. சணற்கச்ழச(1-11) ● இஸ்ரபவல் மற்றும் யூதா குடும்பத்தார் கர்த்தருைன் தகாண்டிருந்த உறரவ குறிக்கிறது .[எனக்கு ஜனங்களாகவும் கீர்த்தியாகவும் துதியாகவும் மகிரமயாகவும் பசர்க்ரகயாக்கிக் தகாண்பைன்(13:11)]. ● அபநக நாள் கழித்து அரத பதாண்டி எடுத்த பபாது அது தகட்டுப் பபாயிருந்தது அரதப்பபால இஸ்ரபவல் மற்றும் யூதா கர்த்தருரைய வார்த்ரதக்குச் தசவிதகாைாமல் பபானதினால் அவர்களுரைய தபருரமரய கர்த்தர் தகட்டுப்பபாக பண்ணுவார். 1. திோட்ழச ேசத்தினால் நிேப்பப்பட ரபாகிை சகல ஜாடிகள்(13:12) பதசத்தின் குடிகள் எல்லாரும்(சகல ஜாடிகள்) ஒருவர் பமல் ஒருவர் பமாதி விழுபடும்படியாக தவறியினால் நிரப்பப் பபாகிறார் (திராட்சரசம்) ரதசத்தின் பாவங்கள்:: ● திரளான அக்கிரமம் (13:22) ● கர்த்தரர மறந்து தபாய்ரய நம்புதல்(13:25) ● பதசத்தின் அருவருப்பாகிய விபச்சாரம் , பவசித்தனம்(13:27) எச்சரிக்ழக :: ❏ தசவி தகாடுத்து பகளுங்கள் .பமட்டிரமயாய் இராபதயுங்கள். அவர் அந்தகாரத்ரத வரப்பண்னுவதற்கு முன்னும்….. உங்கள் பதவனாகிய கர்த்தருக்கு மகிரம தசலுத்துங்கள்.(13:15,16) நீதி சரிகட்டுதல்:: ❏ நான் அவர்கரள அழிப்பபதயன்றி மன்னிப்பதுமில்ரல , தப்ப விடுவதுமில்ரல, இரங்குவதுமில்ரல(13:14)
  • 16. தரிசன வார்த்ழத 6 : (எரே.14 & 15) (மழைத்தாழ்ச்சி) எரேமியாவின் ரவண்டுதல் 1:(14:7-10) ● உம்முரைய நாமம் எங்களுக்குக் தரிக்கப்பட்டுமிருக்கிறபத;எங்கரள விட்டுப் பபாகாதிரும்.(14:9) கர்த்தரின் பதில் (14:11-12) ❏ நான் அவர்கள் பமல் பிரியமாயிருப்பதில்ரல;பட்ையத்தினாலும்,பஞ்சத்தினாலும்,தகாள்ரள பநாயினாலும்னான் அவர்கரள நிர்மூலமாக்குபவன்.(14:12) ரவண்டுதல் 2:(14:13) ● தபாய் தீர்க்கதரிகள் கூறும் சமாதானத்ரதக் குறித்து கர்த்தரின் பதில் (14:14-17) ❏ பட்ையத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள் (14:15) ரவண்டுதல் 3:(14:19-22) ● உம்முரைய நாமத்தினிமித்தம் எங்கரள அருவருக்காதிரும் (14:21) கர்த்தரின் பதில் (15:1-14) ❏ பமாபசயும்,சாமுபவலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும் , என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய் சாராது.(15:1) ❏ 4 விதமான வாரதகரள அவர்கள் பமல் வரக் கட்ைரளயிடுபவன்.(15:3) ❏ மனாபச எருசபலமில் தசய்தரவகளினிமித்தம் அவர்கரள பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அரலயப்பண்ணுபவன்.(15:4) ❏ நான் தபாறுத்து தபாறுத்து இரளத்துப் பபாபனன்(15:6) ★ மீதியாயிருப்பவர்களுக்கு கர்த்தரின் கிருழப (15:11-14) ரவண்டுதல் 4:(15:15-18) ● நான் உம்முரைய நிமித்தம் நிந்ரதரய சகிக்கிபறன் என்று அறியும்.(15:15) கர்த்தரின் பதில் :(15:19-21) ❏ உன்ரன இரட்சிப்பதற்காகவும் ,உன்ரனத் தப்புவிப்பதற்காகவும் ,நான் உன்னுைபன இருக்கிபறன்.(15:20)
  • 17. தரிசன வார்தழத 7 : ( எரே . 16-17 ) நீ தபண்ரண விவாகம் பண்ணபவண்ைாம் (16:2) ரதசத்தின் பாவம் :: ● தசால்ரலக் பகளாதபடி தபால்லாத இருதயக் கடினம் (16:12) கர்த்தரின் ரகாபம் :: ❏ மகா தகாடிய வியாதிகளால் சாவார்கள்.தபரிபயாரும் ,சிறிபயாரும் சாவார்கள்(16:4,6) ❏ அவர்களுரைய அக்கிரமத்துக்கும்,அவர்களுரைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதிரய சரிகட்டுபவன்(16:18) ❏ மகிழ்ச்சியின் சத்தத்ரத ஓயப்பண்ணுபவன்(16:9) ❏ சூரறயிடுவிப்பபன்.(17:3) கர்த்தர் தம் ஜனத்திற்கு எச்சரிக்ழகரயாடு அளிக்கும் கிருழப :: ● தபாய்ரயயும்,மாரயரயயும் ரகப்பற்றினரத உணரும்பபாது ,என் கரத்ரதயும்,என் தபலத்ரதயும் அவர்களுக்குத் ததரியப்பண்ணுபவன்.என் நாமம் பயபகாவா என்று அறிந்துதகாள்வார்கள்(16:19,21) ● ஓய்வு நாரளப் பரிசுத்தமாக்கும்படிக்கு ,என் தசால்ரலக் பகட்ப்பீர்களானால்-... நகரத்தின் வாசல்களுக்குள் பிரபவசிப்பார்கள்.(17:24,25) ❏ மனுஷன் பமல் நம்பிக்ரக ரவத்து கர்த்தரர விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்ைவன்.(17:5) ❏ உம்ரமவிட்டு அகன்று பபாகிறவர்களின் தபயர் புழுதியில் எழுதப்படும்(17:13) ★ இருதயத்ழத ஆோய்கிைவர்,உள்ளிந்திரியங்கழளயும் ரசாதித்தறிகிைவர்(17:10) ★ கர்த்தர்ரமல் ேம்பிக்ழகழவத்து,கர்த்தழேத் தன் ேம்பிக்ழகயாகக் ககாண்டிருக்கிை மனுஷன் பாக்கியவான்(17:7)
  • 18. தரிசன வார்தழத 8: (எரே 18 - 20 ) குயவன் வீட்டிற்குப் பபா(18:1) ரதசத்தின் பாவம்:: ● கர்த்தரர மறந்து,மாரயயான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்(18:15)(19:4) எச்சரிக்ழக:: ● உங்களுக்கு விபராதமாக ஒரு காரியத்ரத பயாசிக்கிபறன். ஒவ்தவாருவரும் தன்தன் தபால்லாத வழிரய விட்டுத்திரும்பி ,உங்கள் வழிகரளயும்,உங்கள் கிரிரயகரளயும் சீர்ப்படுத்துங்கள்(18:11) நீதி சரிக்கட்டுதல் :: ● ஆபத்தின் நாளிபல என் முகத்ரதயல்ல,என் முதுரக அவர்களுக்குக் காட்டுபவன்.(18:17) ● பதாப்பபத்,இன்பனாம் பள்ளத்தாக்கு --சங்கார பள்ளத்தாக்கு ,இந்த ஜனத்ரதயும்,இந்த நகரத்ரதயும் உரைத்துப் பபாடுபவன்(19:6-15) எரேமியாவின் விண்ணப்பம்(18:19-23)(20:7-18) ● நீர் என்ரன கவனித்து என்பனாபை வைக்காடுகிறவர்களின் சத்தத்ரதக் பகளும்.(18:19) ● என் காரியத்ரத உம்மிைத்தில் சாட்டிவிட்பைன்.(20:12) பிரதான விசாரரண கர்த்தன் - பஸ்கூர்(மாபகார் மீசாபீப்)(கள்ளத்தீக்கதரிசி) (மல்கியாவின் குமாரன்) எபரமியாரவ அடித்து காவலரறயிபல பபாட்ைான். கர்த்தர் பஸ்கூருக்கு விரோதமாக :: நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் தசவிதகாடுத்த யாவரும் பாபிபலானுக்குப் பபாய் அங்பக மரித்து,அங்பக அைக்கம் பண்ணப்படுவீர்கள் (20:1- 8)
  • 19. எரேமியாவின் தீர்க்கதரிசன புஸ்தகத்ழத கால வரிழசப்படி வாசிக்க ரவண்டும்
  • 21. ரயாயாக்கீம் - கர்த்தரின் பார்ழவக்குப் கபால்லாப்பானழதச் கசய்தான் (II இோ. 23:34-37), (எரே. 36 :1-25), (எரே. 26 : 20-23)
  • 22. ரயாயாக்கீமின் ோன்காம் மற்றும் ஐந்தாம் வருடம் 22 ரயாயாக்கீமின் கழடசி ோட்கள் குறித்து கர்த்தருழடய வார்த்ழத 35 ரேகாபியர் 25 26 யூதா 70 வருஷம் பாபிரலானுக்கு கீழ் எரேமியாவுக்கு விரோதமாய் ஜனங்கள் 36 45 கர்த்தருழடய வார்த்ழதகள் எழுதப்பட்ட சுருழள ரயாயாக்கீம் அக்கினியில் எறிந்துப்ரபாட்டான் பாரூக் 46 47 48 49 புைஜாதியருக்கான தீர்க்கதரிசனங்கள் எகிப்து, கபலிஸ்தியா, ரமாவாப், அம்ரமான், ஏரதாம் , தமஸ்கு, ரகதார், காத்ரசார்
  • 23. 22, 35 22 :: ரயாயாக்கீம் (சல்லூம் ) கர்த்தருழடய வார்த்ழத யூதாவின் ோஜாவிற்கும், ஜனங்களுக்கும்:(3) ● நியாயமும் நீதியும் தசய்யுங்கள் ● பறிதகாடுத்தவரன ஒடுக்குகிறவனுரைய ரகக்குத் தப்புவியுங்கள் ● பரபதசி,திக்கற்றவன்,விதரவ - ஒடுக்காமல்,தகாடுரம தசய்யாமல் இருங்கள் ● குற்றமில்லாத இரத்தத்ரத சிந்தாமல் இருங்கள். வார்த்ழதயின்படி கசய்வீர்களாயில் -- அேமழன வாசல்களின் வழியாய் உட்பிேரவசிப்பீர்கள் ரகளாமற்ரபானீர்களாகில் -- அேமழன பாைாய்ப்ரபாம்.(5-10) சல்லூமுக்கு கர்த்தருழடய வார்த்ழத:(11-23) ❏ நீ பகதுரு மாளிரககளில் உலாவுகிறதினாபல ராஜாவாயிருப்பாபயா?(15) ❏ உன் சிறு வயது முதல் நீ என் சத்தத்ரதக் பகளாமற் பபாகிறபத உன் வைக்கம்.(21) ❏ என் வலது ரகயின் முத்திரர பமாதிரம் - பகானியா (பயாயாக்கீன்)(24) ❏ அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வரைந்து ,தாவீதின் சிங்காசனத்தில் வீற்ரிருந்து,யூதாவில் அரசாளப்பபாகிறதில்ரல(30) 35 :: ரேகாபியர் கர்த்தர்:: ❏ பயானதாப் தன் புத்திரருக்குக்(பரகாபியர்) கட்ைரளயிட்ை வார்த்ரதகள் ரகக்தகாள்ளப்பட்டு வருகிறது, யூதாவின் மனுஷரும், எருசபலமின் குடிகளும் எனக்கு கீழ்ப்படியாமற்பபானீர்கள்.(14) ❏ கீழ்ப்படிதலினால் ரேகாபியருக்கு ஆசீர்வாதம் : எனககு முன்பாக நிற்கத்தக்க புருஷன் பயானதாபுக்கு இல்லாமற்பபாவதில்ரல.(19)
  • 24. 25 , 26 25 :: யூதா 70 வருஷம் பாபிரலானுக்கு கீழ் யூதாவின் ஜனத்திற்கு கர்த்தரின் வார்த்ழத ❏ நான் உங்களுக்கு தீரம தசய்யாதபடிக்கு உங்கள் ரககளின் தசய்ரககளால் எனக்கு பகாபம் உண்ைாக்காமல் இருங்கள் என்று தசால்லி அனுப்பியும் என் தசால்ரலக் பகளாமல் பபானீர்கள் (25:6,7) ❏ பதசதமல்லாம் வனாந்திரமும் பாழும் ஆகும் இந்த ஜாதிகள் 70 வருஷமாக பாபிபலான் ராஜாரவ பசவிப்பார்கள்.(25:11) ❏ நான் அவர்களுக்கு அவர்கள் கிரிரயகளுக்கு தக்கதாகவும் அவர்கள் ரககளில் தசய்ரககளுக்கு தக்கதாகவும் பதிலளிப்பபன்(25:14) (உக்கிேமாகிய மதுபானத்தின் பாத்திேத்ழத நீ என் ழகயிலிருந்து வாங்கி ஜாதிகள் எல்லாருக்கும் அதிரல குடிக்க ககாடு(25:14,16) ) 26 :: எரேமியாவுக்கு விரோதமாய் ஜனங்கள் :: எபரமியாரவ தகால்ல ஜனங்களின் ரகயில் ஒப்புக்தகாைாதபடி அகீக்காம் அவனுக்கு சகாயமாயிருந்தான்(24)
  • 25. எரேமியா// இரயசு 26:1,2 ஆலயத்தின் பிேகாேத்தில் நின்று கர்த்தருழடய வார்த்ழத மத் 21:23 26:6 இந்த ஆலயத்ழத சீரலாழவப் ரபாலாக்கி... மத் 24:2 26:8 நீ சாகரவ சாகரவண்டும் மத் 27:23 26:9 விரோதமாய் கூடினார்கள் மத் 26:57,59 26:11 இந்த மனுஷன் மேண ஆக்கிழனக்கு பாத்திேன் இந்த ேகேத்துக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் கசான்னாரன மத் 26:65,66 26:12 இந்த ஆலயத்துக்கும் இந்த ேகேத்துக்கும் விரோதமாக தீர்க்கதரிசனமாக கசால்ல கர்த்தர் என்ழன அனுப்பினார் லூக் 22:68-70 26:14 இரதா உங்கள் ழகயில் இருக்கிரைன். உங்கள் பார்ழவக்கு ேன்ழமயும், நியாயமாய் இருக்கிைழத எனக்கு கசய்யுங்கள் லூக் 22:53
  • 26. 36 , 45 36 :: ரயாயாக்கீம் கர்த்தருழடய வார்த்ழதகள் எழுதப்பட்ட சுருழள அக்கினியில் எறிந்துப் ரபாட்டான் ● கர்த்தருரைய வார்த்ரதகரளச் தசால்ல , பாரூக் அரத எழுதி கர்த்தருரைய ஆலயத்தில் உபவாச நாளிபல ஜனங்களுரைய தசவிகள் பகட்கவும், யூதா பகாத்திரத்தாரும் பகட்கும்படி அரவகரள வாசித்தான்.(8) ● சம்பிரதி - தகமரியாவின் அரறயில் வாசித்தான். ● தகமரியாவின் மகன் மிகாயா இரத பிரபுக்களிைம் ததரிவித்தான்(13) ● தயகுதி அந்த சுருரள பயாயாக்கீமுக்கு வாசித்தான்.ராஜா சுருளரனத்தும் தவந்து பபாகும்படி அக்கினியில் எறிந்தான்.(23) ● பாரூக்ரகயும்,எபரமியாரவயும் பிடிக்க ராஜா உத்தரவு.அனால் கர்த்தர் அவர்கரள மரறத்தார்.(26) ரயாயாக்கீமுக்கு கர்த்தரின் வார்த்ழத :: ● பாபிபலான் ராஜா நிச்சயமாய் வருவான் (29) ● தாவீதின் சிங்காசனத்தின் பமல் உட்காரும்படி பயாயாக்கீமின் வம்சத்தில் ஒருவனும் இரான்.(30) ● கர்த்தர் தசான்னபடி எபரமியா இன்தனாரு சுருரள பாரூக்கிைம் தகாடுத்து எழுத ரவத்தான்.(32) 45:: பாரூக்ழகக் குறித்து கர்த்தருழடய வார்த்ழத ❏ நான் கட்டினரதபய நான் இடிக்கிபறன்;நான் நாட்டினரதபய நான் பிடுங்குகிபறன்.இந்த முழுத்பதசத்துக்கும் இப்படிபய நைக்கும்.(4) ❏ நீ பபாகும் சகல ஸ்தலங்களிலும், உன் பிராணரன உனக்குக் கிரைக்கும் தகாள்ரளப் தபாருளாகத் தருகிபறன்.(5)
  • 27. 46 - 49 46 :: எகிப்ழதக்குறித்தும்,எகிப்து ோஜாவின் ோணுவத்ழதக்குறித்தும்(2) ❏ எகிப்து பதசத்ரத அழிக்கப் பாபிபலான் ராஜாவாகிய பநபுகாத்பனச்சார் வருவான் (13) ❏ எகிப்ரதயும்,அதின் ராஜாக்கரளயும், பார்பவாரனயும்,அவரன நம்பியிருக்கிறவர்கரளயும் விசாரித்து,அவர்கரள ஒப்புக்தகாடுப்பபன்;அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுப்பபால் குடிபயற்றப்படும்.(25,26) 47 :: கபலிஸ்தருக்கு விரோதமாய்க் கர்த்தருழடய வசனம்(1) ❏ தபலிஸ்தரரதயல்லாம் பாைாக்கவும்,தீருவுக்கும் , சீபதானுக்கும் மீதியான சகாயரரதயல்லாம் சங்காரம் பண்ணவும்வருகிற நாளிபல இப்படியாகும்.(4) 48 :: ரமாவாழபக் குறித்து கர்த்தர் கசால்லுகிைது (1) ❏ பாைாக்குகிறவன் எல்லாப் பட்ைணங்களின் பமலும் வருவான்;ஒரு பட்ைணமும் தப்பிப்பபாவதில்ரல(8) ❏ பமாவாப் பதசத்திபல தூரத்திலும், சமீபத்திலுமிருக்கிற எல்லாப் பட்ைணங்களின் பமலும் , நியாயத்தீர்ப்பு வரும்.(24) ❏ ஒருவரும் விரும்பப்பைாத பாத்திரம்பபால பமாவாரப உரைத்துப் பபாடுபவன். (38) ❏ பமாவாப் கர்த்தருக்கு விபராதமாய்ப் தபருரம பாராட்டினபடியால் , அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.(42) ❏ ஆனாலும் கரைசி நாட்களில் பமாவாபின் சிரறயிருப்ரபத் திருப்புபவன்.(47)
  • 28. 49:(1-33) :: அம்ரமான் புத்திேழேக் குறித்துக் கர்த்தர் கசால்லுகிைது (1) ❏ உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்பமல் திகிரல வரப் பண்ணுபவன்.அதற்குப் பின்பு அம்பமான் புத்திரருரைய சிரறயிருப்ரபத் திருப்புபவன்(5,6) ஏரதாழமக் குறித்துரசழனகளின் கர்த்தர் கசால்லுகிைது(7) ● ஏபதாம் பாைாகும்(17) தமஸ்குழவக் குறித்து(23) ● தமஸ்கு தளர்ந்து பபாம்(24) ரகதார், காத்ரசாருழடய ோஜ்யங்கழளக் குறித்து(28) ● பள்ளத்தாக்கில் ஒதுங்கிப் பதுங்குங்கள், பநபுகாத்பனச்சார் உங்களுக்கு விபராதமாக உபாயங்கரளச் சிந்திக்கிறான்(30)
  • 30. சிரதக்கியா - கர்த்தருழடய பார்ழவக்குப் கபால்லாப்பானழதச் கசய்தான் (II இோ 24:17 - 20, II இோ 25 : 1-2)
  • 31. சிரதக்கியாவின் ோன்காம் வருஷம் 23 24 ஜனங்கழளச் சிதைடிக்கிை ரமய்ப்பர்கள்,கபாய்த் தீர்க்கதரிசிகள் அத்திப் பைங்களுள்ள இேண்டு கூழடகள் 27 28 பாபிரலான் ோஜாவின் நுகம் அனனியா - கபாய்த்தீர்க்கதரிசனம் 29 கர்த்தருழடய வார்த்ழத சிழைப்பட்டுப்ரபானவர்களுக்கு ஒரு நிரூபமாக 30 31 யாக்ரகாபு இக்கட்டுக்கு நீங்கலாகி இேட்சிக்கப்படுவான் புது உடன்படிக்ழக 49:(34-39) 50 51 ஏலாமுக்கும்,பாபிரலானுக்கும் விரோதமாக கர்த்தரின் வார்த்ழத கசோயா எரேமியாவின் கசாற்படி புஸ்தகத்ழத ஐப்பிோத்து ேதியில் ரபாட்டான்
  • 32. 23 , 24 23 :: என் ஆடுகழளக் ககடுத்துச் சிதைடிக்கிை ரமய்ப்பர்களுக்கு (1 - 8) ❏ என் ஆடுகரள பராமரியாமல் அரவகரள சிதறடித்து அரவகரளத் துரத்தி விட்டீர்கள்.(2) ❏ உங்கள் தசய்ரககளின் தபால்லாப்புக்பகற்ற தண்ைரனரய உங்கள் பமல் வருவிப்பபன்.(2) ❏ என் ஆடுகளில் மீதியாய் இருப்பரவகரள திரும்ப அரவகளின் ததாழுவங்களுக்கு தகாண்டு வருபவன் அப்தபாழுது அரவகள் பலுகிப் தபருகும்.(3) ★ ஒரு நீதியுள்ள கிழள . ேல்ல ரமய்ப்பன் ேமது நீதியாய் இருக்கிை கர்த்தர்(5,6) தீர்க்கதரிசிகழளக் குறித்து:(9-40) ● வீண்தபருரம தகாள்ளும்படி தசய்கிறார்கள் (16) ● தாங்கள் யூகித்த தரிசனத்ரதச் தசால்லுகிறார்கள்(16) ● என் நாமத்ரத அவர்கள் மறக்கும் வழி தசய்ய பார்க்கிறார்கள்.(27) ோன் விரோதி ● என் வார்த்ரதரய திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு (30) ● தங்களின் தசால்ரலபய வைங்கி அவர் அரத உரரத்தார் என்று தசால்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு(31) ● தங்கள் தபாய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும் பமாசம் பபாக்குகிறவர்களுக்கு(32)
  • 33. 24 :: அத்திப் பைங்களுள்ள இேண்டு கூழடகள் 1. ேல்ல அத்திப்பைங்கள் - கல்ரதயர் ரதசத்துக்குச் சிழைப்பட்டுப் ரபாகவிட்ட யூதர்கள்.- ❏ ேன்ழமயுண்டாக அவர்கழள அங்கிகரிப்ரபன்(5,6,7) 6. அவர்களுக்கு நன்ரமயுண்ைாக நான் என் கண்கரள அவர்கள்பமல் ரவத்து, அவர்கரள இந்த பதசத்துக்குத் திரும்பி வரப்பண்ணி, அவர்கரளக் கட்டுபவன், அவர்கரள இடிக்கமாட்பைன், அவர்கரள நாட்டுபவன், அவர்கரளப் பிடுங்கமாட்பைன். 7. நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்ரத அவர்களுக்குக் தகாடுப்பபன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் பதவனாயிருப்பபன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்பதாடும் என்னிைத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரபவலின் பதவனாகிய கர்த்தர் தசால்லுகிறார். 1. புசிக்கத்தகாத ககட்ட அத்திபைங்கள் - சிரதக்கியா,அவனுழடய பிேபுக்கள்,எருசரலமின் குடிகள்- அவர்களுக்குத் தீரமயுண்ைாக நான் தகாடுத்த பதசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகு மட்டும் அவர்களுக்குள்பள பட்ையத்ரதயும் , பஞ்சத்ரதயும், தகாள்ரள பநாரயயும் அனுப்புபவன்(8-10)
  • 34. 27 , 28 27 :: பாபிரலான் ோஜாவின் நுகம் கர்த்தர் :- ❏ இந்த பதசங்கரளதயல்லாம் பநபுகாத்பனச்சார் என்கிற பாபிபலான் ராஜாவின் ரகயிபல தகாடுத்பதன்(6) ❏ எந்த ஜாதியாவது ,எந்த ராஜ்யமாவது... தன் கழுத்ரத பாபிபலான் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும் பபானால் அந்த ஜாதிரய நான் அவன் ரகயாபல நிர்மூலமாக்குமளவும், பட்ையத்தாலும்,பஞ்சத்தாலும்,தகாள்ரளபநாயாலும் தண்டிப்பபன்.(8) ❏ கீழ்ப்படுத்தி அவரன பசவிக்கிற ஜாதிரய தன் பதசத்ரதப் பயிரிட்டு,அதிபல குடியிருந்து தாபரிக்கப்பண்ணுபவன்(11) ❏ கர்த்தருரைய ஆலயத்தின் பணிமுட்டுகள் பாபிபலானிலிருந்து திரும்ப தகாண்டு வரப்படும் என்று தபாய்யாய்த் தீர்க்கதரிசனம் தசால்லுகிறவர்களுக்குச் தசவி தகாைாதிருங்கள்.(16) ❏ நான் அரவகரள விசாரிக்கும் நாள்வரரக்கும் அரவகள் பாபிபலானில் இருக்கும்.(22) 28 :: அனனியா- கபாய்த்தீர்க்கதரிசனம் (1-4,10,11) அனனியா:- ● பாபிபலானுக்குச் சிரறயாகக் தகாண்டு பபாகப்பட்ை யூதர் அரனவரரயும் நான் இவ்விைத்துக்கு திரும்பிவரப்ப்ண்ணுபவன் என்றார் என்றான் .(4) ● எபரமியா கர்த்தரின் கட்ைரளயின்படி உண்டு பண்ணின மரநுகத்ரத உரைத்துப் பபாட்ைான்.(10) கர்த்தர்:- ❏ இருப்பு நுகத்ரத இந்த எல்லா ஜாதிகளுரைய கழுத்தின் பமலும் பபாட்பைன்.(14) ❏ அனனியாபவ இந்த வருஷத்திபல நீ சாவாய்.(15)
  • 35. எரேமியா - கர்த்தருழடய தீர்க்கதரிசி // அனனியா - கபாய்த் தீர்க்கதரிசி
  • 36. 29 :: சிழைப்பட்டுப்ரபானவர்களுக்கு ஒரு நிரூபம்(1-25,30-32) எரேமியா தீர்க்கதரிசி எழுதி எருசரலமிலிருந்து எகலயாசார்,ககமரியா மூலம் ரேபுகாத்ரனச்சாருக்குக் ககாடுக்கபட்ட நிரூபத்தின் விபேம்: ● நான் உங்கரள சிரறப்பட்டு பபாக பண்ணின பட்ைணத்தின் சமாதானத்ரதத் பதடி அதற்காக கர்த்தரர விண்ணப்பம் பண்ணுங்கள் அதற்கு சமாதானம் இருக்ரகயில் உங்களுக்கும் சமாதானம் இருக்கும்(7) ● 70 வருைம் நிரறபவறின பின்பு நான் உங்கரள சந்தித்து உங்கரள இவ்விைத்திற்கு திரும்பிவர பண்ணுபவன்,(10) ● உங்கள் முழு இருதயத்பதாடும் என்ரனத் பதடினீர்களானால் என்ரனத் பதடுரகயில் கண்டுபிடிப்பீர்கள்.(13) ❏ நான் கற்பியாத தபாய்யான வார்த்ரதரய என் நாமத்ரத தசால்லி உரரத்தார்கள். - ஆகாப்,சிபதக்கியா.(23,21) ❏ நான் அரத அறிபவன் அதற்கு நாபன சாட்சி . பாபிபலானிலிருந்து தசமாயா எருசபலமில் இருக்கிற தசப்பனியா என்னும் ஆசாரியனுக்கு எழுதின நிருபத்ரத தசப்பனியா எபரமியாவின் காது பகட்க வாசித்தான்.(24-29) கசமாயாவின் நிரூபம்:-(25-27) ● உங்களுக்கு தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனபதாத் ஊரானாகிய எபரமியாரவ நீர் கடிந்து தகாள்ளாமல் பபாகினததன்ன?(27) கசமாயாவின் நிரூபத்திற்கு கர்த்தரின் பதில் :: ❏ தசமாயாரவயும் , அவன் சந்ததிரயயும் தண்டிப்பபன் ...நான் என் ஜனத்துக்கு தசய்யும் நன்ரமரய அவன் காண்பதில்ரல.(32)
  • 37. 30,31 30 :: இஸ்ேரவழலயும் ,யூதாழவயுங் குறித்து கர்த்தர்:- ❏ இபதா நாட்கள் வரும் அப்தபாழுது நான் இஸ்ரபவலும் யூதாவும் ஆகிய என் ஜனத்தின் சிரறயிருப்ரபத் திருப்பி நான் அவர்கள் பிதாக்களுக்கு தகாடுத்த பதசத்துக்கு அவர்கரளத் திரும்ப வரப்பண்ணுபவன்.(3) ❏ உன்ரன இரட்சிப்பதற்காக நான் உன்பனாடு இருக்கிபறன்.(11) ❏ நான் உனக்கு ஆபராக்கியம் வரப்பண்ணி உன் காயங்கரள ஆற்றுபவன்.(17) ❏ நகரம் தன் மண்பமட்டின் பமல் கட்ைப்பட்டு, அரமரன முன் பபால நிரலப்படும்.(18) ❏ அவர்கள் சரப எனக்கு முன்பாகத் திைப்படும். அவர்கரள ஒடுக்கின யாவரரயும் தண்டிப்பபன்.(20) ❏ கர்த்தருரைய தபருங்காற்று உக்கிரமாய் எழும்பி அடித்து துன்மார்க்கருரைய தரலயின் பமல் பமாதும் .கர்த்தர் தம்முரைய இருதயத்தின் நிரனவுகரள நைப்பித்து நிரறபவற்றுமளவும் அவருரைய பகாபம் தணியாது. கரைசி நாட்களில் அரத உணர்ந்து தகாள்வீர்கள்.(23,24, 23:19,20) 31 :: புது உடன்படிக்ழக ❏ கர்த்தர் யாக்பகாரப மீட்டு அவனிலும் பலத்தவனுரைய ரகக்கு அவரன நீங்கலாக்கி விடுவிக்கிறார்.(11) ❏ நான் அவர்கள் துக்கத்ரத சந்பதாஷமாக மாற்றி அவர்கரள பதற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்கரள சந்பதாஷப்படுத்துபவன்.(13) ❏ எப்பிராயீம் என் பசஷ்ைபுத்திரனாயிருக்கிறான். அவனுக்கு விபராதமாய் பபசினது முதல் அவரன நிரனத்து தகாண்பை இருக்கிபறன் ஆரகயால் என் உள்ளம் அவனுக்காக தகாதிக்கிறது.(9,20) ❏ இபதா நாட்கள் வரும் (பமசியாவின் நாட்கள் )அப்தபாழுது இஸ்ரபவல் குடும்பத்பதாடும் யூதா குடும்பத்பதாடும் புது உைன்படிக்ரக பண்ணுபவன் ❏ கர்த்தரர அறிந்து தகாள் என்று ஒருவனும் பபாதிப்பதில்ரல அவர்களில் சிறியவர் முதல் தபரியவர் மட்டும் எல்லாரும் என்ரன அறிந்து தகாள்வார்கள் நான் அவர்கள் அக்கிரமத்ரத மன்னித்து, அவர்கள் பாவங்கரள இனி நிரனயாதிருப்பபன்.(34)
  • 38. 49:(34-39)50,51 49 :: ஏலாம் ● ஏலாமுரைய பிரதான வல்லரமரய முறித்துப் பபாட்டு ,அவர்கரள எல்லா திரசகளிலும் சிதறடிப்பபன் . ● என் பகாபத்தின் உக்கிரமான தீங்ரக அவர்கள் பமல் வரப்பண்ணுபவன் ஆனாலும் கரைசி நாட்களில் சிரறயிருப்ரபத் திருப்புபவன் 50 - 51(1-59):: பாபிரலான் (சர்வ பூமியின் சம்மட்டி(23)) ❏ பாபிபலான் இஸ்ரபவலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விபராதமாக இடும்பு தசய்தது.(29) ❏ இது தமது ஆலயத்துக்காக கர்த்தர் வாங்கும் பழி (15,28),(51:11) ❏ பாபிபலானுக்கு விபராதமாக வை பதசத்தில் இருக்கும் தபரிய ஜாதிகளின் கூட்ைத்ரத எழுப்பி அரத வரப்பண்ணுபவன்.(9,41) ❏ கர்த்தரின் பகாபத்தினால் அது குடியற்றதும் தபரும்பாழுமாயிருக்கும்.(13),(51:26) பட்டயம் யார் ரமல் வரும்?? வைட்சி யார் ரமல் வரும்??(35-38) 51 :: 60-64 (எரேமியா கசோயாவிடம்) கசோயா - சாந்தகுணமுள்ள பிேபு ● எபரமியா கர்த்தருரைய வார்த்ரதகரள ஒரு புஸ்தகத்தில் எழுதி அரத தசராயாவிைம் தகாடுத்து, இந்த புஸ்தகத்ரத வாசித்து தீர்ந்த பின்பு அதரன ஒரு கல்ரல கட்டி அரத ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு இப்படிபய பாபிபலான் முழுகிப்பபாகும் என்று தசால்வாயாக என்றான்
  • 39. சிரதக்கியாவின் 9-11 வருஷங்கள் 37 (1-10) பார்ரவான் வருகிைழத அறிந்த கல்ரதயர் ,எருசரலழம விட்டு நீங்கி ரபானார்கள் 34 கர்த்தருழடய உடன்படிக்ழகழய மீறுதல் 37 (11-21) ஏரேமியா காவற்படுத்தப்பட்டான் 21 32 33 கர்த்தர் :- ஜீவ வழி,மேண வழி உவழம - ஆனரதாத்திலுள்ள நிலம் எரேமியா காவலிலிருக்கும்ரபாது 2 ஆம் தேம் கர்த்தரின் வார்த்ழத 38 ஏரேமியாவின் ரமல் குற்ைச்சாட்டு,எத்திரயாப்பியன் எகபத்கமரலக், சிரதக்கியாவுக்கு ககாடுக்கப்படும் எச்சரிக்ழக
  • 40. 37 :: (1-10) பார்ரவான் வருகிைழத அறிந்த கல்ரதயர் ,எருசரலழம விட்டு நீங்கி ரபானார்கள் ● பநபுகாத்பனச்சார் யூதா பதசத்தில் ராஜாவாக நியமித்திருந்த பயாயாக்கீமின் குமாரனாகிய பகானியாவின்(பயாயாக்கீன்) பட்ைத்துக்கு பயாசியாவின் குமாரனாகிய சிபதக்கியா(பயாயாக்கீமின் சபகாதரன்) வந்து அரசாண்ைான்(1) ● எருசபலரம முற்றிரக பபாட்ை கல்பதயர் பார்பவான் எகிப்திலிருந்து புறப்ப்பட்ை தசய்திரயக் பகள்விப்ப்ட்டு எருசபலரம விட்டு நீங்கிப்பபானார்கள்.(5) கர்த்தருழடய வார்த்ழத:- ❏ உங்களுக்கு ஒத்தாரசயாகப் புறப்பட்ை பார்பவானின் பசரன எகிப்துக்குத் திரும்பிப் பபாகும்.கல்பதயபராதவன்றால் இந்த நகரத்ரதப் பிடித்து,அக்கினியால் சுட்தைரிப்பார்கள்.(7-9) 34 :: கர்த்தருழடய உடன்படிக்ழகழய மீறுதல் பாபிரலானின் ரசழனகள் யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் யுத்தம் பண்ணிக் ககாண்டிருக்ழகயில்.. கர்த்தர்:- ● சிபதக்கியாவின் மரணத்ரதக் குறித்து (1-6) ● ஒருவனும் யூதானாகிய தன் சபகாதரரனஅடிரம தகாள்ளாதபடிக்கு கர்த்தபராடு பண்ணின உைன்படிக்ரகரய மீறி ,கர்த்தருரைய நாமத்ரத பரிசுத்த குரலச்சலாக்கினார்கள்.(8-16) ● என் தசால்ரலக் பகளாமற் பபானதினால் ,பூமியின் ராஜ்யங்களிதலலாம் அரலகிறதற்கு உங்கரள ஒப்புக்தகாடுப்பபன்.(17-22) ● ஒருவரும் யூதா பட்ைணங்களில் குடியிராதபடிப் பாைாய்ப்பபாகப் பண்ணுபவன்.(22)
  • 41. 37 :: (11-21) ஏரேமியா காவற்படுத்தப்பட்டான் ● எபரமியா எருசபலமிலிருந்து ,தபன்யமீன் பதசத்துக்குப் புறப்பட்டுப் பபான பபாது,தயரியா என்பவன் அவன் கல்பதயரர பசரப் பபாகிறவன் என்று தசால்லி பிரபுக்களிைம் தகாண்டுப் பபானான்.(11-14) ● பிரபுக்கள் எபரமியாரவ பயானத்தானுரைய(சம்பிரதி) வீட்டில் காவற்படுத்தினார்கள்.(15,16) ● கர்த்தருரைய வார்த்ரதரய அறிந்து தகாள்ள சிபதக்கியா எபரமியாரவ இரகசிமாய்க் பகட்ைான், ● கர்த்தருரைய வார்த்ரத :- பாபிபலான் ராஜாவின் ரகயில் ஒப்புக்தகாடுக்கப்படுவீர்.(17) ● எபரமியா பகட்டுக்தகாண்ை படி அவரன பயானத்தானின் வீட்டிற்கு அனுப்பாமல் காவற்சாரலயின் முற்றத்திபல எபரமியாரவக் காக்கவும்,அப்பத்ரத அவனுக்கு வாங்கிக்தகாடுக்கும்படி சிபதக்கியா கட்ைரளயிட்ைான்.(20,21) 21 : கர்த்தர் :- ஜீவ வழி,மேண வழி சிரதக்கியா பஸ்கூழேயும், கசப்பனியாழவயும் எரேமியாவினிடத்தில் அனுப்பி கர்த்தருழடய வார்த்ழதழய அறிந்து ககாள்கிைான். கர்த்தர்:- ❏ நான் உங்கள் முன்பன ஜீவ வழிரயயும் மரணம் வழிரயயும் ரவக்கிபறன் .(8) ❏ இந்த நகரத்தில் தரித்திருக்கிறவன் பட்ையத்தாலும், பஞ்சத்தாலும் ,தகாள்ரள பநாயாலும் சாவான்.(9) ❏ கவசமாய் புறப்பட்டுப் பபாய் விடுகிற விபனா பிரைப்பான்.(9) ❏ என் முகத்ரத இந்த நகரத்துக்கு விபராதமாய் நன்ரம-தீரம ரகரவத்பதன் (10) ❏ நான் உங்கள் கிரிரயகளின் பலனுக்கு தக்கதாய் உங்கரள விசாரிப்பபன் (14)
  • 42. 32 :: ஆனரதாத்திலுள்ள நிலம் ஆனபதாத்திலுள்ள நிலத்ரத அனாதமபயலிைத்தில் வாங்கியதற்கு சாட்சியாக முத்திரரப் பபாைப்பட்ை கிரயப்பத்திரத்ரதயும்,திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய சாசனங்கரள பாரூக்கிைம் தகாடுத்து அபனக நாள் இருக்கும்படி ஒரு மண்பாண்ைாத்தில் ரவ என்றான்.(1-15) எரேமியாவின் விண்ணப்பம்(16 - 25) ● இஸ்ரபவலராகிய உம்முரைய ஜனம் உமது சத்தத்துக்குச் தசவிதகாைாமல்….. நீர் அவர்களுக்குக் கற்பித்தததான்ரறயும் தசய்யாமலும் பபானார்கள்.ஆதலால் இந்த தீங்ரகதயல்லாம் அவர்களுக்கு பநரிைப்பண்ணினீர்.(23) ● இந்த நகரம் கல்பதயரின் ரகயிபல தகாடுக்கப்படுகிறதாயிருந்தும் ; நீ உனக்கு ஒரு நிலத்ரத விரலக்கிரயமாகக்தகாண்டு,அதற்குச் சாட்சிகரள ரவதயன்று தசான்னீபர(25) கர்த்தர் :- (26-44) இபதா,நான் மாம்சமான யாவருக்கும் பதவனாகிய கர்த்தர்; என்னாபல தசய்யக்கூைாத அதிசயமான காரியம் ஒன்றுண்பைா? ● ஜனங்களின் பாவங்கள் (29 - 35) ● பநபுகாத்பனச்சார் ரகயில் ஒப்புக்தகாடுக்கிறார்கள்(28) (32 :36- எரே.33)மீட்கடடுக்கிை கிருழப ● அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்,நான் அவர்கள் பதவனாயிருப்பபன்.(38) ● நீதியின் கிரள (பமசியா - இபயசு கிறிஸ்து) (33:14-18) ● உைன்படிக்ரகயின் பதவன்(33:19 -26)
  • 43. 38 :: எரேமியா கர்த்தருழடய வார்த்ழதழயச் கசான்னழதக் ரகட்டு ஜனங்களால் குற்ைஞ்சாட்டப்படுதல்.(1-6) கசப்பத்தியா,பஸ்கூர்(மல்கியாவின் குமாேன்),ககதலியா(பஸ்கூரின் குமாேன்),யூகால்,- எரேமியாவின் ரமல் குற்ைச்சாட்டு ● இவன் இந்த ஜனத்தின் பேமத்ரதக் பதைாமல் அவர்கள் பகட்ரைபய ● பதடுகிறான்.(4) ● மல்கியாவின் உரளயாயிருந்த துரவிபல எபரமியாரவப் ● பபாட்ைார்கள்.(6) எத்திரயாப்பியனாகிய எகபத்கமரலக்(பிேதானி) ● எபரமியாவிற்காக ராஜாவினிைத்தில் பபசி , எபரமியாரவத் துரவிலிருந்து எடுத்துவிட்ைான்.(8 - 13) சிரதக்கியாவுக்கு ககாடுக்கப்படும் எச்சரிக்ழக (17 - 23) ● பாபிபலான் ராஜாவின் பிரபுக்கள் அண்ரைக்கு புறப்பட்டுப் பபாவீரானால் உம்முரைய ஆத்துமா உயிபராடு இருக்கும் இந்த பட்ைணம் அக்கினியால் சித்தரிக்கப்படுவது இல்ரல.(17) ● நான் புறப்படுகிறதில்ரல எனில் நீரும் அவர்கள் ரகக்கு தப்பிப் பபாகாமல் பாபிபலான் ராஜாவின் ரகயினால் பிடிபட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்தைரிக்கப்பை காரணமாய் இருப்பீர் .(21,23) எரேமியா எருசரலம் பிடிபடுகிை ோள் மட்டும் காவற் சாழலயின் முற்ைத்தில் இருந்தான், எருசரலம் பிடிபட்டு ரபானபின்பும் அங்ரகரய இருந்தான்.(28)
  • 44. முற்றுழகக்குப் பின் 39 ரேபுகாத்ரேச்சார் சிரதக்கியாழவ பாபிரலானுக்கு ககாண்டு ரபானான். 40 பாபிரலான் ோஜா ககதலியாழவ ரதசத்தின் ரமல் அதிகாரியாக்கினான். 41 ககதலியா ககால்லப்பட்டான் .இஸ்மரவல் // ரயாகனான் 42 43 44 கர்த்தர் : - எகிப்துக்குப் ரபாகாதிருங்கள் எகிப்துக்குப் ரபானார்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்கசய்ய துணிகேம் 52 சிரதக்கியாவின் மேணம், ரயாயாக்கீனின் உயர்வு
  • 45. 39 :: ரேபுகாத்ரேச்சார் சிரதக்கியாழவ பாபிரலானுக்கு ககாண்டு ரபானான். ● சிபதக்கியா 9 ஆம் வருஷம் , 10 ஆம் மாதம் - பாபிபலான் முற்றுரக.(1) ● 11 ஆம் வருஷம் ,4 ஆம் மாதம் - நகரத்து மதிலில் திறப்புக் கண்ைது.(2) ● பாபிபலான் ராஜா ரிப்லாவிபல சிபதக்கியாவின் குமாரரர அவன் கண்களுக்கு முன்பாக தவட்டினான் . சிபதக்கியாவின் கண்கரளக் தகடுத்து ,அவரன பாபிபலானுக்கு தகாண்டு பபாக அவனுக்கு இரண்டு தவண்கல விலங்குகரளப் பபாட்ைான்.(7) ● நகரத்தில் தங்கியிருந்த ஜனங்கள்,தன் பட்சத்தில் ஓடிவந்து விட்ைவர்கள்,மீதியான மற்ற ஜனங்கள் >>காவற் பசனாபதி பநபுசராதான் பாபிபலானுக்குச் சிரறகளாகக் தகாண்டு பபானான்(9) ● பநபுகாத்பநச்சார் எபரமியாரவக் குறித்து பநபுசராதானிைம்:- அவன் உன்பனாபை தசால்லுகிறபடிதயல்லாம் அவரன நைத்து.(11,12) ● எத்திபயாப்பியனாகிய எதபத்தமபலக்ரகக் குறித்து கர்த்தர் :-நீ என்ரன நம்பினபடியால் உன் பிராணன் உனக்குக் கிரைத்தக் தகாள்ரளப் தபாருரளப் பபால இருக்கும்.(16-18) ● எபரமியா அகிக்காமின் மகனான தகதலியாவினிைத்தில் ஒப்புக்தகாடுக்கப்பட்ைான்,(14) 40 :: பாபிரலான் ோஜா ககதலியாழவ ரதசத்தின் ரமல் அதிகாரியாக்கினான். ● காவற் பசனாதிபதி எபரமியாவுக்கு வழிச்தசலரவயும்,தவகுமதிரயயும் தகாடுத்து அவரன அனுப்பிவிட்ைான். (5) ● எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ை எல்லா இைங்களிலுமிருந்து மிஸ்பாவுக்கு தகதலியாவினிைத்தில் வந்து திராட்சரசத்ரதயும்,பைங்கரளயும் மிகுதியாய்ச் பசர்த்து ரவத்தர்கள்.(12) ● தகதலியாரவக் தகான்றுபபாை இஸ்மபவல் அனுப்பட்டிருக்கிறான் என்று பயாகனான் தசான்னரத தகதலியா நம்பவில்ரல.(13-16)
  • 46. 41 :: இஸ்மரவல் // ரயாகனான் ● இஸ்மபவலும் அவபனாடு 10 பபரும் பசர்ந்து தகதலியாரவ பட்ையத்தால் தவட்டினார்கள்.(2) ● இஸ்மபவல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்ரத எல்லாம் சிரறப்படுத்திக் தகாண்டு அம்பமான் புத்திரர் பட்சத்தில் பபாகப் புறப்பட்ைான்,(10) ● இரதக் பகட்ை பயாகனான் அவபனாடு இருந்த எல்லா இராணுவ பசர்ரவகாபராடும் யுத்தம் பண்ண பபானார்கள். இஸ்மபவல் சிரறப்பிடித்துக் தகாண்டு பபான ஜனங்கள் பின்னிட்டு திரும்பினான் இைத்தில் வந்து விட்ைார்கள்.(11-14) ● தகதலியாரவ இஸ்மபவல் தவட்டிப் பபாட்ைதினிமித்தம் கல்பதயருக்கு பயந்தபடியினால் தாங்கள் எகிப்துக்கு பபாகப் புறப்பட்ைார்கள்.(16- 18) 42 ,43 :: கீழ்ப்படிந்து ேடப்ரபாம் என்று கசால்லியும் கீழ்ப்படியாமல் ரபானார்கள் ● பயாகனானும் , தயசனியாவும் , சகல ஜனங்களும் எபரமியாவினிைத்தில் வந்து கர்த்தருரைய வார்த்ரதரய அறிந்து தகாள்ளும்படி தஜபம் பண்ண பவண்டிக்தகாண்ைார்கள்.(1-3) ● நன்ரமயானாலும் தீரமயானாலும் கீழ்ப்படிந்து நைப்பபாம் என்றார்கள்.(5,6) கர்த்தர் :- ❏ நான் உங்களுக்கு தசய்து இருக்கிறதுக்கு மனஸ்தாபப்பட்டு நீங்கள் பயப்பை பவண்ைாம் நான் உங்களுைபன இருந்து உங்களுக்கு இரக்கம் தசய்பவன் .(10 - 12) ❏ நாங்கள் இந்த பதசத்திபல இருக்கிறதில்ரல, எகிப்து பதசத்துக்கு பபாய் இருப்பபாம் என்று தசால்வீர்களாகில், பட்ையம் எகிப்து பதசத்திபல உங்கரள பிடிக்கும் .பஞ்சம் எகிப்திபல உங்கரள ததாைர்ந்து வரும், அங்பக சாவீர்கள்.(13 - 19) அவர்கரளா கசவிககாடாமல் ரபானார்கள்.(20 -22)(எரே. 43)
  • 47. 43 :: கர்த்தருழடய சத்தத்துக்குச் கசவிககாடாமல் எகிப்துக்குப் ரபானார்கள் ● அகங்காரிகளான எல்லா மனுஷரும் எபரமியாரவ பநாக்கி எகிப்திபல தங்கும்படிக்கு அங்பக பபாகாதிருங்கள் என்று தசால்ல , எங்கள் பதவனாகிய கர்த்தர் உன்ரன எங்களிைத்துக்கு அனுப்பவில்ரல.(2) ● எபரமியாரவயும், பாரூக்ரகயும்,சகல ஆத்துமாக்கரளயும், பயாகனானும், சகல இராணுவச் பசர்ரவக்காரரும் கூட்டிக் தகாண்டு, கர்த்தருரைய சத்தத்துக்குச் தசவிதகாைாதபடியினாபல,எகிப்துக்கு பபாக எத்தனித்து , தக்பாபனஸ் மட்டும் பபாய் பசர்ந்தார்கள்.(4-7) கர்த்தர் : - ❏ தபரிய கற்கரள எடுத்து சூரளயின் களி மண்ணிபல புரதத்து ஜனங்கரள பநாக்கி.நான் புரதப்பித்த இந்த கற்களின் பமல் பாபிபலானுரைய சிங்காசனத்ரத ரவப்பபன்.(9,10) ❏ அவன் வந்து எகிப்து பதசத்ரத அழிப்பான்.(11) எகிப்தின் பதவர்களுரைய பகாவில்கரளச் அக்கினியால் சுட்டுப்பபாடுவாதனன்று தசால் .(12,13)
  • 48. 44 ::கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்கசய்ய துணிகேம் கர்த்தர் :- (1-14) ❏ எனக்கு பகாபமூட்டுகிற தபரிய தபால்லாப்ரப உங்கள் ஆத்துமாக்களுக்கு விபராதமாக தசய்து, நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்ரதயுமாயிருப்பதற்காகவும் நீங்கள் தங்கியிருக்க வந்த எகிப்து பதசத்திபல அந்நிய பதவர்களுக்கு தூபம் காட்டுவாபனன்.(3,7,8) ❏ நான் எருசபலரமத் தண்டித்தபடி எகிப்து பதசத்தில் குடியிருக்கிறவர்கரளயும் பட்ையத்தாலும் , பஞ்சத்தாலும் , தகாள்ரள பநாயினாலும் தண்டிப்பபன்.(13) ❏ தப்பிபபாகிறவர்களாகிய மற்றவர்கரளதயாழிய அவர்களில் ஒருவரும் யூதா பதசத்துக்குத் திரும்புவதில்ரல.(14) ஸ்திரீளும் புருஷருமாகிய சகல ஜனங்கள் :- ● நாங்கள் வானராகினிக்கு தூபங்காட்ைாமலும் அவளுக்குப் பானபலிகரள வார்க்காமலும் பபானது முதற்தகாண்டு எல்லாம் எங்களுக்கு குரறவுபட்ைது. பட்ரையத்தாலும், பஞ்சத்தாலும் அழிந்துபபாபனாம்.(16 - 19) கர்த்தர் :- (24-30) ❏ எகிப்து பதசம் எங்கும் ஒரு யூதா மனுஷன் வாயிலும் இனி என் நாமம் வைங்கப்படுவதில்ரல .(26) ❏ இபதா நான் அவர்கள்பமல் நன்ரமக்கல்ல தீரமக்பக ஜாக்கிரரதயாக இருப்பபன் .(27) ❏ ஆனாலும் அவர்கள் எகிப்து பதசத்திலிருந்து யூதா பதசத்துக்குக் தகாஞ்சமாய் திரும்புவார்கள் .(28) ❏ அக்காலத்திபலபய தங்களுரைய வார்த்ரதபயா என் வார்த்ரதபயா யாருரைய வார்த்ரத தமய்ப்படும் என்று அறிவார்கள்.(28) ❏ பார்பவான் ஒப்பிராரவ அவனுரைய சத்துருக்களின் ரகயில் ஒப்புக்தகாடுப்பபன்.(30)
  • 49. 52 :: சிரதக்கியாவின் மேணம், ரயாயாக்கீனின் உயர்வு ● சிபதக்கியா தபால்லாப்பானரதச் தசய்தான் ● கர்த்தர் சிபதக்கியாரவயும் , யூதாரவயும் பாபிபலானியர் ரககளில் ஒப்புக்தகாடுத்தார். ● எருசபலரம சுற்றியிருந்த அலங்கங்கரள இடித்துப் பபாட்ைார்கள்.(14) ➢ பநபுகாத்பனச்சார் சிரறப்பிடித்துப்பபான ஜனங்களின் ததாரக.(28,29,30) ➔ 7 ஆம் வருஷத்தில் - 3023 யூதர் ➔ 18 ஆம் வருஷத்தில் - 832 பபர்கள் ➔ 23 ஆம் வருஷம் - 745 பபர்கள் ➢ தமாத்தம் >> 4600 பயாயாக்கீனுரைய சிரறயிருப்பின் 37 ஆம் வருஷத்தில் ஏவில் தமதராதாக் என்னும் பாபிபலானிய ராஜா, பயாயாக்கீனின் சிரறயிருப்பு வஸ்திரங்கரள மாற்றி ,அவன் உயிபராடிடிருந்த சகல நாளும் தன் சமூகத்தில் நித்தம் பபாஜனம் பண்ணும்படி தசய்தான்.(31 - 34)
  • 50. ❖ இரயசு கிறிஸ்து பூமிக்கு வந்தவுடன் தம்முழடய ஜனங்களுடன் கசய்ய விரும்பிய புது உடன்படிக்ழகயின் கதளிவான பார்ழவழய எரேமியா புத்தகம் ேமக்கு வைங்குகிைது. ❖ இந்த புது உடன்படிக்ழக தம்முழடய ஜனங்கழள மறுசீேழமப்பதற்கான வழிமுழையாக இருக்கும், ஏகனனில் அவர் தம்முழடய நியாயப்பிேமாணத்ழத அவர்கள் உள்ளத்திரல ழவப்பார், அழத கற்பலழககளிலிலல்லாமல் அவர்கள் இருதயத்தில் எழுதுவார். ❖ ஒரு ஆலயம் ரபான்ை ஒரு நிழலயான இருப்பிடத்தின் மூலம் கர்த்தர் ேமது உைழவ வளர்ப்பதற்குப் பதிலாக, அவருழடய ஜனங்கள் அவழே ரேேடியாக அறிந்துககாள்வார்கள் என்று எரேமியா மூலம் வாக்குறுதி அளித்தார். ❖ அவருழடய குமாேனாகிய இரயசு கிறிஸ்துவின் மூலம் ஜனங்களின் அக்கிேமத்ழத மன்னித்து,அவர்கள் பாவங்கழள இனி நிழனயாதிருப்ரபன் என்ைார்; (எரேமியா 31: 31-34; எபிகேயர் 8: 6). எபிகேயர் 8 :6. இவரோ விரசஷித்த வாக்குத்தத்தங்களின்ரபரில் ஸ்தாபிக்கப்பட்ட விரசஷித்த உடன்படிக்ழகக்கு எப்படி மத்தியஸ்தோயிருக்கிைாரோ, அப்படிரய முக்கியமான ஆசாரிய ஊழியத்ழதயும் கபற்றிருக்கிைார்.
  • 51. எரேமியா இரயசு பிைப்பதற்கு முன் கர்த்தருழடய திட்டத்ழத நிழைரவற்ை அழைக்கப்பட்டிருக்கிைார்கள். 1:5 மத்.1:21 ரதசங்களுக்கான தீர்க்கதரிசி 1:10, 46:1-51:64 மத்.28:18-20 ஆலயம் கள்ளற்குழக ஆயிற்ரைா?? என்று பிதாவின் ரகாபத்ழத கவளிப்படுத்தினர் 7:11 மத்.21:13; மாற்.11:17; லூக்.19:46 எருசரலம், மற்றும் ரதவாலயத்தின் அழிழவ முன்னறிவித்தார்கள் 7:1-15; 25:1-38; 26:1-15 மத்.24:2; லூக்.19:41- 44; லூக்.21:20-24 எருசரலமுக்காக கண்ணீர் வடித்தனர் 9:1; 14:17 லூக்.19:41-44 புது உடன்படிக்ழக 31:31-34 மத். 26:27,26; மாற்.14:24,25 லூக்.20:20-22 மேணத்துக்குப் பாத்திேன் என்று ஜனங்கள் தீர்மானித்தனர் 26:1-19;38:1-13 மத்.26:65-66

Editor's Notes

  1. மறைசாட்சி
  2. இது
  3. அவர்களும் சரி கொடாமல் போனார்கள்