2. • ஆசிரியர் : கம்பர்
• நூல் : கம்பராமாயணம் - வால்மீகி
இராமாயணம் தழுவல்
• காலம் : 12
• ஊர் : சசாழநாட்டுத் திருவழுந்தூர்
(சதரழுந்தூர்)
• தந்தத : ஆதித்தனார்
• ஆதரித்தப் புலவர் : சதையப்ப வள்ளல்
3. • கம்பர் தம் நூலுக்கு தவத்த பபயர் : இராமவதாரம்
• நூல் அதமப்பு காண்ைம் :
• 1. பாலகண்ைம்
• 2. அசயாத்திய காண்ைம்
• 3. ஆரண்ய காண்ைம்
• 4. கிஷ்கிந்தா காண்ைம்
• 5. சுந்தர காண்ைம்
• 6.யுத்த காண்ைம்
• பைலம் :113
• பாைல்கள் : 10569
• சிறப்பு : தமிழின் மிகப் பபரிய நூல் . தமிழ்க்
காப்பியத்தின் உச்சக்கட்ை வளர்ச்சி
4. • இராமாயணம் அரங்சகறியஇைம் -திருவரங்கம்
• கம்பர் எழுதிய பிற நூல்கள் - ஏர் எழுபது,
திருக்தக வழக்கம், சைசகாபர் அந்தாதி,
சரசுவதி அந்தாதி
• கம்பர் மகன் : அம்பிகாபதி
• கம்பர் இறந்த ஊர் : பாண்டிய நாட்டு
நாட்ைரசன் சகாட்தை
• குகப்பைலம் : அசயாத்தியா காண்ைத்தில்
உள்ளது.
5. குகப்பைலம் - பபயர்க்காரணம்;
• காடு புகந்த இராமன் சவைர்களின்
ததலவனான குகதன சதாழனாக்கிய
பசய்திதய கூறும்பகுதியாதலின்
குகப்பைலம் எனப் பபயர் பபற்றது.