2. (நாராயணா)
வந்து எம தூதர் வளைத்து பிடித்து வா என்று
அளைத்திடும் பபாழுது மனம்
அந்த அந்திம பபாது வர
இன்று அளைத்பதன் ஹரி அச்சுதபன ஹரி (நாராயணா)
நாராயணா ஸ்ரீமன் நாராயணா
பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா சூர்ய நாராயணா
லக்ஷ்மி நாராயணா சத்ய நாராயணா (நாராயணா)
(நாராயணா)