நர்த்தனம் ஆடிடும் நாயகனே ! விநாயகனே! நவவித ரசங்களை வழங்கிடவே உந்தன் அருளை வேண்டுகின்றோமே! ஸ்ருங்காரஹாஸ்யகருணா ரௌத்ரவீர்யபயானக பீபத்ஸாத்புத ஸாந்தம் என்ற நவவித ரசங்களை உந்தன் பாதக் கமலத்தில் சமர்ப்பிக்கின்றோமே ! நாயகனே ! விநாயகனே ! நர்த்தனவிநாயகனே! அருள்வாய் ! நவரசத்தைஉணர்ந்திடுவோமே - வாரீர் ! நவரசத்தைஉணர்ந்திடுவோமே ! ஸ்ருங்காரஹாஸ்யகருணா ரௌத்ரவீர்யபயானக பீபத்ஸாத்புத ஸாந்தம் மனதிலேஉதிக்கும்பலவகைபாவம் உணர்ந்தளிக்கும்நம்பரதத்தைப் போற்றுவோம் (நவரச ) ஸ்ருங்காரம் : மலரும்மலர்களைக் கண்டவுடன் மனதிலேஎழும்பும்ஸ்ருங்காரம் பிரிந்தவர்கூடினால்பேசல்வேண்டுமோ? என்றுரைத்தான் அன்று தெய்ய்வமஹாகவியே (நவரச) ஹாஸ்யம் : அ முதல் ஃ வரை ஹாஸ்யத்தைக் கொண்ட உலகிலே பழமைவாய்ந்த மொழிதமிழே வாய்விட்டுச் சிரித்தால்நோய்விட்டுப் போகும் என்ற பழமைமொழி இன்றும் பலிக்குதடி (நவரச) கருணை : வாடும்பயிரைக்கண்டுவாடினாரே - எங்கள் அருட்பெரும்ஜோதியாம்வள்ளலே துன்பத்தில்வாடும்பிறர்மனதைஅறிந்து ஆதரித்துஅருள்வதேகருணை (நவரச) ரௌத்ரம் : தருமத்தைகாக்கப் போராடும்போது பொங்கித்ததும்பும் கோபம் மாவீரன்பீமன்சபதத்திலும்கண்ணகிமதுரையைஎரித்ததிலும்கண்டோம் சீறிவிழும்சினத்தினால்நாம்செயல்இழப்போமேசிந்திக்காமல் ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்றுணர்ந்து நாம் செயல்படுவோமே (நவரச) வீர்யம் : தாய்மண்ணைக் காக்க போராடிய பாரதமணிகள் பலர்உண்டு கொடியைக்காத்த குமரனேநம்மனதில்என்றும்நிலைத்திருப்பான்அன்றோ ? வீரனின் தீரமும் வெற்றியும் தருமே தாய்த்தமிழ் அன்னை அருள்தினமே எதையும் தாங்கும் இதயம் கொண்டே சிகரத்தினை சென்றடைவோமே (நவரச) பயானக: உடல்நடுங்க மனம்கலங்கத் தெரிந்ததெல்லாம் நினைவில்நீ