நமது இதயத்தைத் துளைத்து, மனதுக்குள் ஊடுருவும் வண்ணம் அமைந்துள்ள மிக அழகான கதை இது. இக்கதையின் நடையும், முடிவும் மட்டும் இன்றி இது நமக்குப் போதிக்கும் நீதியும் மிக அருமையாகவும் பாராட்டத்தக்கதாகவும் அமைந்துள்ளது என்பதை நான் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.