More Related Content
More from Ravin Ravi (20)
Editor's Notes
- Attention : On Screen (Slide Show)’லேஒவ்வொருகுழுவினர்தம்புள்ளிகளைதாங்களே EDIT செய்யலாம்.
- A - கோடைக்காலம், B - இலையுதிர்க்காலம், D - குளிர்காலம்
- மன்னம்செய்யும்முறை- கீழ்இருந்துமேலாக ( ஊ, க, நீ, ப, ம, ஆ, சி)
- கோப்பெருந்தேவியின்சிலம்பில் - முத்துபரல்கள்
- முதலெழுத்து = 30 (12 உயிரெழுத்து + 18 மெய்யெழுத்து)
- மணிமேகலை - சீழ்த்தலைசாத்தனார், சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள், வளையாபதி - (அறியப்படவில்லை), சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர், குண்டலகேசி - நாதகுத்தனார்
- சூடாமணி-சீவகசிந்தாமணி, குண்டலம்/தோடு - குண்டலகேசி, வளையல் - வளையாபதி, இடைஆபரணம் - மணிமேகலை, சிலம்பு - சிலப்பதிகாரம்
- (A -உருபுஇல்லை), (B - ‘ஐ’ உருபு), (C - ஆல், ஆன், ஒடு, ஓடுஉருபு), (D - ‘கு’ உருபு)
- A - முதலாவதுபேரரசர், B - இரண்டாவதுபேரரசர், C - மூன்றாவதுபேரரசர், D - நான்காவதுபேரரசர்
- B - பஹாங்கொடி, C - பினாங்குகொடி, D- ஜொகூர்கொடி
- கர்ணன் - இந்திரனுக்குக்கவசகுண்டலம், பேகன் - மயிலுக்குச்சால்வை, மனுநீதிச்சோழன் - நீதிகேட்டுவந்தபசுவிற்காகத்தன்மகனையேதேர்க்காலில்இட்டவர்.
- (எழுவாய் - யார், எது, எவை, யாவை) (செயப்படுபொருள் - யாரை, எதை, எவற்றை)
- மணிமேகலை - சீழ்த்தலைசாத்தனார், சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள், வளையாபதி - (அறியப்படவில்லை), சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர், குண்டலகேசி - நாதகுத்தனார்
- பஞ்சபாண்டவர் : தருமர், பீமர், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன்
- (அன்னைகெளசல்யா - இராமர்), (அன்னைகைகேயி - பரதன்), (அன்னைசுமத்திரை- லெட்சுமணன், சத்ருகனன்)