2. இங்கும் எங்கும் யாமிருக்க பயமமன்
என் உதவினயயும், வழித்துனைனயயும் நீ நாடிைால் அவற்னற உடைடியாக உைக்குத் தருமவன்.
உன் பாரத்னத என் மீது இறக்கி னவத்தால், அனதயும் (உைக்காக) சுமப்மபன்.
2
Dr.Girija narasimhan
3. என்னை மறவாதிரு
நான், எப்மபாதும், உன் ஆத்மாவின் ஆழத்தில் உன்னுடமை இருக்கிமறன் என்பனத மறவாமத.
என் குழந்தாய்! எந்த மநரத்திலும் உன் வாழ்க்னகனயயும், முன்மைற்றத்னதயும் கண்காைித்துக் ககாண்மட இருக்கிமறன் என்பனத நீ மறவாமத !
நீ தடுமாறும் மபாகதல்லாம் கைிவுடனும், அக்கனறயுடனும் உன்னை வழி நடத்துகிமறன் (என்பனத நீனைவில் ககாள்) உலகின் எப்பகுதியில் இருந்தாலும் என்னை நினைத்தப்படி இரு. சமயம் கினடக்கும்மபாகதல்லாம், என் கபயனர உச்சரித்திரு. நான் எங்கும் இருக்கிமறன்.
3
Dr.Girija narasimhan
4. என் குழந்தாய்! உன் அகத்மத உனறந்திருக்கும் ஒளித் திறத்திட்டால் மபாதும், என் சாந்தித்யத்னதக் கண்டு உைர முடியும். நான் உைக்குள்ளும், கவளியிலும், உைக்கு மமலும், கீழும், எங்கும் இருக்கிமறன்.
சிறிதளமவ கநருக்கம் காட்டிைாலும் மபாதும், எைதன்னப நீ உைரலாம். நான் எப்மபாதும் கடிந்து ககாள்வமதா, தண்டிப்பமதா இல்னல என்பனத மறவாமத! அது என் வழக்கம் அல்ல.
இரவும், பகலும் உன் இதயத்தின் உள்மள எைதன்னப கபாழிந்து ககாண்மட இருக்கிமறன். உன்க்கு தாயாக, தந்னதயாக நல்லகதாரு வழிகாட்டியாக, உன்னை ஆளும் அரசியாக இருப்பது நாமை உைக்கு மிகவும் கநருக்கமாை, நம்பகமாை உற்ற மதானழனமனயத் தருவது நாமை என்பதால், என்னை நீ மறவாமத என்ைிடம் எனதயும் மனறக்காமத. உன் எல்லாத் மதனவகளுக்கும் என்னைமய சார்ந்திரு.
4
Dr.Girija narasimhan
5. என் குழந்னத, உள்ளபடிமய நல்ல தன்னமயுடனும், எப்மபாதும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் வனகயில், உன்னை பாதுகாத்து மநசம் காட்டி வருகிமறன். மைிதர்கள், விலங்குகள் என்ற பாகுபாடின்றி அனைத்து உயிர்களின் துடிப்பிலும் நான் வசிக்கின்மறன் என்பனத நீ மறந்து விடாமத!
என் குழந்னத எப்மபாதும் மதாற்பதில்னல. உன் திட்டங்கனளகயல்லாம், கைவுகனளகயல்லாம் என்ைிடமம கசால். நான் எப்மபாதும் உன்னுடன் இருக்கிமறன்.
.
5
Dr.Girija narasimhan
நீ என் குழந்னத, நீ என்ை கசய்தாலும், உன் கசயலுக்காக நான் கவட்கப்பட மவண்டியதில்னல, என்பனத உன் நினைவில் இருத்து. உன்ைிடமிருந்து எவராலும் பறிக்க முடியாத பிரகாசத்னதயும், மலர்ச்சினயயும், மகிழ்னவயும், உன் வாழ்வில் ககாண்டு வருமவன். ஆயிரம் தவறு கசய்தாலும், என் பிடியிருலிருந்து நழுவி விடாமத!
6. எப்மபாதும் கபாய் மபசாதிருக்க மவண்டும் என்பது உன் கவைித்தில் இருக்கட்டும். உயர்ந்தனவ, சிறந்தனவ அனைத்னதயும் உன் வசப்படுத்துமவன். எல்மலாரிடமும் அதிகபட்ச நல்கலண்ைத்னதக் ககாண்டிரு. அனைவருமம என் குழந்னதகள்தாம் என்பனத மறவாமத. அல்லும் பகலும் அருகில் இருக்கும் என்ைிடம் எத்தனகய உதவினயயும் மகட்கத் தயங்காமத. இனற பைியில்தான் உன் வாழ்வின் மகத்துவம் அடங்கியுள்ளது என்பனத என் குழந்தாய் நீ மறவாதிரு.
6
Dr.Girija narasimhan
நீ எவரிடம் அன்பு கசலுத்தியதாகும். கடனலப் மபால கபருந்தன்னம காட்டு நற்சிந்தனைகளாலும், நல்லுைர்ச்சிகளாலும் இவ்வுலனக நீ நிரப்பு. மநர்னமயுடனும், எளினமயுடனும் இரு எக்கைமும் என்னை நினைத்திருக்கத் தவறாமத! என் விருப்பத்னத அறிய உன் இதயத்தின் உள்மள கசன்றால் மபாதும்.