குழந்தை வரம் என்பது கடவுள் நமக்கு கொடுக்கும் மிக பெரிய வரம் ஆகும். சிலருக்கு திருமணம் முடிந்த சில மாதங்களில் குழந்தை பேறு கிடைத்து விடும், ஒரு சிலருக்கோ கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் அப்பாக்கியம் தடை பெற்றிருக்கும். அந்நேரத்தில் அந்த தம்பதியர் படும் துயரம் மிக பெரியது. குழந்தை வரம் பெற செய்யவேண்டியதை இப்பதிப்பில் பார்ப்போம்.