நீங்கள் செய்ய வேண்டியது என்ன, அதைச் சிறப்பாய் உச்சத் திறனோடு செய்வது எப்படி என்பதை கீதையின் கர்மயோகம் தெள்ளத் தெளிவாகச் சொல்லி வழிகாட்டுகிறது. வெற்றிக்கும், சாதனைக்கும், இந்த இரண்டோடு சேர்ந்து ஆத்மதிருப்திக்குமாய் அறிந்து கொள்ளுங்கள் கீதை கூறும் செயல்திறன் இரகசியத்தை