26. ஒப்பீடு தற்போதைய அமைப்பு மக்கள் லோக்பால் / லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது உச்ச / உயர் நீதி மன்ற நீதிபதிகள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி நீதிபதிகளுக்கெதிராக FIR பதிவு செய்ய முடியாது . உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி , த ன் சகாக்களைப் பாதுகாக்கவே முயல்வார் என்பதும் , இவ்வித அனுமதி வழங்கப்படுவது மிகவும் அரிது என்பதும் அனுபவத்தில் கண்ணட உண்மைகள் மக்கள் லோகபாலின் கீழ் அதன் முழு பெஞ்சு , நீதிபதிகளுக்கெதிரான வழக்குகள் பதிவு செய் வதற்கு அனுமதி அளிக்கும் ; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி தேவைப்படாது . எனவே நீதித்துறையின் உயர் மட்டங்களில் ஊழல்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்
27. ஒப்பீடு தற்போதைய அமைப்பு மக்கள் லோக்பால் / லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது தண்டனை தண்டனையின் அளவு : ஊழல் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையின் அளவு : 6 மாதங்களி லிருந்து 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை . இது போதுமான தாகாது தண்டனையின் அளவு : 1 வருட கடுங் காவலிலிருந்து ஆயுள்தண்டனை வரை . உயர் பதவியில் இருந்தவர்களுக்கு அதிக தண்டனை
28. ஒப்பீடு தற்போதைய அமைப்பு மக்கள் லோக்பால் / லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது சாட்சியம் இப்போது உள்ள முறையில் , ஒருவர் சட்டவிரோதமாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அதை லஞ்சம் மூலம்தான் பெற்றார் என்று நிரூபிப்பது கடினம் ஒருவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அவரும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரியும் ஊழல்செய்தனர் என்று கருதப்படும்
29. ஒப்பீடு தற்போதைய அமைப்பு மக்கள் லோக்பால் / லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது மறைந் தொலிப்போர் ( Whistleblowers ) தற்போது ஊழலைப் பற்றி முறையிட்டாலோ , அல்லது அதை எதிர்த்து குரல் கொடுத்தாலோ அவர்கள் மிரட்டப் படுகிறார்கள் , பலி ஆக்கப்படுகிறார்கள் . அல்லது கொலை கூட செய்யப்படுகிறார்கள் அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை அரசுக்கு உள்ளேயோ , வெளியிலோ உள்ள மறைந் தொலிப்போருக்கு கீழ் கண்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படும் : - தொழில் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல் - உடல் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல்
30. ஒப்பீடு தற்போதற்போதைய அமைப்பு மக்கள் லோக்பால் / லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது பன்முக ஊழல் எதிர்ப்பு அமைப் புகள் தற்பொழுது , சிபிஐ , CVC, மாநிலக் கண்காணிப்புத் துறைபோன்ற பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளன . இவையனைத்தும் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளாலும் , அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்பட்டு செயலூக்கம் அற்ற நிலையிலுள்ளன மத்தியஅரசு அளவில் - சிபிஐ , CVC மற்ற பல துறைகளைச்சார்ந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவுகள் அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் . மாநில அளவில் - காவல் துறையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு , மாநில கண்காணிப்புத் துறை , மற்ற துறைகளின் கண்காணிப்புப்பிரிவுகள் , தற்போது இயங்கிவரும் லோகாயுக்தா அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும் . இவ்வாறு செய்தால் , ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் தற்போதுள்ள சிதறுண்ட நிலை நீங்கும் .
31.
32. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் குரல் ஒலிக்கட்டும் மௌனமாக இருக்க வேண்டாம் . என்ன வேண்டும் என்பதை உங்கள் பகுதியிலுள்ள பத்திரிகை , தொலைக்காட்சிகளுக்கு எழுதுங்கள் …… .