2. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்
Poomani as a Teacher and Anjaadi as a Text Book
எஸ்.ரெங்கசாமி
1
என்னுடைய வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. கல்லூரி நாட்களில் ஜெயகாந்தடை
மிகவும் விரும்பி வாசித்துள்ளளன். மதுடையில் அவர் ளபசுகின்றாஜைன்றால்,
அந்தக்கூட்ைங்களுக்கு தவறாமல் ஜசன்றுவிடுளவன். என்னுடைய சமூகப்
பார்டவடய கட்ைடமத்ததில் அவருக்குப் பங்குண்டு. பின் ளகாபல்ல கிைாமம்
படித்துவிட்டு, இடைஜசவலுக்குச் ஜசன்று, கி.ைா.டவ ஆடசதீை தரிசித்துவிட்டு
வந்ளதன். கைந்த ஆண்டு நான் விரும்பி வாசித்த புத்தகம் காவல்ளகாட்ைம். நிடறய
வாசிக்க வாய்ப்பிருந்த ஆசிரியப் பணியிலிருந்தாலும், எைக்குத் ளதடவயாைடத
மட்டும் வாசிக்கும் கஞ்சத்தைமிக்கவைாகளவ நான் இருந்துவந்துள்ளளன்.
ஆங்கிலத்தில் என் பாை சம்பந்தப்பட்ை நூல்கடளத் தவிை, பிறவற்றில் என்
வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. தியாைப் பயிற்சியும் களப்பணியுளம எைக்கு
பலவற்டறப் புரியடவத்தது. மகரிஷி மளகஷ் ளயாகி, ஓளஷா, ஜெ.கிருஷ்ணமூர்த்தி
ஆகிளயாரின் எழுத்துக்கடள ஆங்கிலத்திளல வாசித்துள்ளளன். தியாைப் பயிற்சியால்
இவர்கடள நான் புரிந்துஜகாண்ைதற்கும், எைக்கு அறிமுகமாை சிலர் புரிந்து
ஜகாண்ைதற்கும் வித்தியாசங்கள் இருந்தடத உணர்ந்துள்ளளன். ஜெயளமாகன்
அவர்கடள நான் விரிவாகப் படிக்காவிட்ைாலும், படித்த அளவு அவடை என்ைால்
உள்வாங்கமுடிந்தது. அவடைப் உள்வாங்க தியாைப் பயிற்சி உதவும். வாசிப்பது
ஜகாஞ்சமாக இருந்தாலும், அது எைக்குள் மாற்றத்டத உண்ைாக்குமளவிற்கு
ஜநகிழ்ச்சியாைவைாக இருந்து வந்துள்ளளன் என்பதுதான் உண்டம.
பூமணியின் எழுத்துக்கடள அவ்வளவாக நான் படித்ததில்டல. அவருக்கு
விஷ்ணுபுைம் விருது வழங்கப்பட்ைடதத் ஜதாைர்ந்து, ஜெயளமாகன் அவர்கள் தைது
இடணய தளத்தில் அவடைப்பற்றி எழுதியளபாதுதான், நான் பூமணியின் “ஜவக்டக”
படித்த நிடைவு வந்தது. ஜவக்டக என்டை ஒரு மாதிரியாக படுத்தியது என்று கூை
ஜசால்லாலாம். அந்த படுத்தடல உதறிவிைாமல், என்னுள் கடைத்துக்ஜகாண்ளைன்.
ஜவக்டகயின் கடதக்களம் எைக்கு மறந்துவிட்ைஜதன்றாலும், கி.ைா.டவப் ளபான்று
பூமணிடயயும் எைக்கு ஜநருக்கமாைவாைாக உணர்ந்ளதன். ஜெயளமாகன் எழுத்துக்கள்
பூமணி மீதாை அபிமாைத்டத என்னுள் வளர்த்துவிட்ைை. இந்தநிடலயில் தான் என்
மாணவர் விளைாத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்டை படிக்கடவத்தார்.
பூமணிடய அதிகம் வாசிக்காமலளய, அவர் மீதிருந்த அபிமாைத்தால்தான், அஞ்ஞாடி
எைக்கு கைமற்றதாகத் ஜதரிந்தது. வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம் என்று சிலர்
எழுதுவடதப் படித்திருக்கின்ளறன். அடத “அஞ்ஞாடி” எைக்கு நிடறவாகத் தந்தது
பூமணிக்கு நன்றி.
3. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
ஒரு எழுத்தாளன் தன் ஆளுடமடய எழுத்தில் ஜவளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி
முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்ைளமா, அலட்ைளலா இல்லாமல் பூமணி அவ்வளவு
இயல்பாக, தான் பார்த்த, தான் வாழ்ந்த சமூகத்தின் மீது வாஞ்டசயுைன்
ஜவளிப்படுகின்றார். அது வாழ்வின் மீது தீைாக் காதல் ஜகாண்ைவர்களாளலளய
முடியும். அஞ்ஞாடி பக்குவமடைந்த மைதின் ஜவளிப்பாடு. அது பக்குவமடைந்த
மைதின் ஜவளிப்பாடு மட்டுமல்ல, படிப்பவர்கடளயும் பக்குவப்படுத்த எழுதப்பட்ை
பாைப் புத்தகம். பாைப் புத்தகங்களில் எழுத்தாளைின் ஆளுடம
ஜவளிப்பைக்கூைாதுதான். அதைால்தான், தான் சித்தரிக்கும் கதாபாத்திைங்களின்
ஆளுடமகளிலிருந்ளத நமக்குத் ளதடவயாை பாைங்கடளக் கற்றுக்ஜகாள்ளும்
சூட்சுமத்டத பூமணி டகயாண்டுள்ளார்.
2.
கழுகுமடல, சிவகாசிக் கலவைங்களின் ளபாது முக்கிய கதாபாத்திைமாை ஆண்டி
உயிளைாடிருப்பதாகக் காட்ைப்படுவதால், அஞ்ஞாடி ஏறக்குடறய 150 வருைகால
வாழ்வியடலப் பைம்பிடித்துக் (ஒருசில சம்பவங்கள் தவிை) காட்டுவதாகக்
ஜகாள்ளலாம். இந்த 150 வருைத்தில்தான் எத்தடை மாற்றங்கள். மைிதர்கடளப்
பலிவாங்கிய வலிமிகுந்த ளபாைாட்ைங்கள். சுளதசி ஆள்ளவார்களும் சரி, விளதசி
ஆள்ளவார்களும் சரி மாற்றத்திற்காை நியாயங்கடள உைைடியாக
ஏற்றுக்ஜகாள்ளாமலிருந்த பாைாமுகப் ளபாக்கு. ளகாயிந்தன் ளபான்றவர்கள்
முன்ஜைடுத்த மாற்றத்திற்காை முஸ்தீபுகள். ஆைால் இந்த மாற்றங்கடளஜயல்லாம்
கைந்து, பூமணி ஜசதுக்கியிருக்கின்ற கதாபாத்திைங்கள், இதிகாச கதாபாத்திைங்கடளப்
ளபால காலம் கைந்து நிற்கின்றை. நிற்கும்.
Resilience என்ற வார்த்டதப் பிைளயாகம் சமூகப் பணியாளர்களுக்கு மிகவும்
பரிச்சயமாைது. அடத இைர்ப்பாடுகடள தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிடலடமக்குத்
தக்கபடி மாறுதலடையக் கூடிய நிடல என்று ஜசால்லலாம். Resilient Families மற்றும்
Resilient Communities ஐ கட்ைடமப்பதுதான் சமூகப் பணியாளர்கள் எதிர்ஜகாள்ளும்
முக்கிய சவால். ஆண்டி-கருப்பி என்ற ஆளுடமகள் தங்களுைன் ஜதாைர்புடைய
அடைவருக்கும் எப்படி இைர்ப்பாடுகடளத் தாங்கி நிற்கும் வலுடவத் தருகின்றார்கள்
என்பதுதான் அஞ்ஞாடி ஜவளிப்படுத்தும் வாழ்வியல் ஜநறி. ஆண்டியின் குடும்பம்
மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூை அவர்களளாடு ஜதாைர்புடைய அடைவரின்
resilience-க்கும் உதவுகின்றார்கள். பஞ்சம் பிடழக்க வந்த சண்முக நாைாரின்
குடும்பத்திற்காகட்டும், சுந்தை நாயக்கர் மற்றும் ஆண்ைாள் என்ற நாயக்கர்
ஜபண்மணிக்காகட்டும், கருத்டதயா தன் கூட்ைாளிகளுக்கு ஜசய்துஜகாடுக்கும்
ஏற்பாடுகளில் அது ஜவளிப்படுகின்றது. இடதஜயல்லாம் ஜசய்வது மிகச் சாதாைண
மைிதர்கள்தாம். இடதஜயல்லாம் இப்படிஇப்படி ஜசய்யளவண்டும் என்று விரிவாை
ஆய்வுகளுக்குப்பின் பரிந்துடைக்கின்ற கைமாை பாைப்புத்தகங்கள் ஜசால்லும்
4. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
Thanks - vidhaanam.wordpress.com, solpudhithu.wordpress.com,
உத்திகடளஜயல்லாம் ளபாகிற ளபாக்கில் ஜவளிப்படுத்தி, நம்டமஜயல்லாம் அஞ்ஞாடி
கதாபாத்திைங்கள் அசை டவக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.
அஞ்ஞாடி ஆண்டி-மாரியின் நட்பில் ஜதாைங்கும் ஒரு வாழ்ளவாவியம். அவர்கள்
பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆைால் அந்த அடையாளத்தின்
மீது கட்ைடமக்கப்படும் மதிப்பீடுகள்....வண்ணாக்குடி, கழுடதகள், வண்ணாந்துடற
பற்றி எழுதும்ளபாஜதல்லாம்
பூமணி விஸ்வரூபம்
எடுத்து நிற்கின்றார்.
கம்மந்தரிசில் கழுடதகடள
ளமய்த்துக் ஜகாண்டிருந்த
மாரி என்று முதல்
பக்கத்தில் ஜதாைங்கும்
பூமணி, இறுதியில் 990
ஆம் பக்கத்தில்,
கலிங்கலில் வாழ்ந்த
மாரியின் வம்சவைலாறு
என்றுகூை குறிப்பிைாமல்,
கலிங்கலில் பட்ைமாண்ை
அல்லத்தாைின் வம்ச
வைலாறு என்று ஜசாற்
பிைளயாகம் ஜசய்யும் ளபாது,
பூமணியின் மைது புரிய
வருகின்றது.
பட்ைமாண்ை பாளயக்காைர்கஜளல்லாம் இருக்குமிைம் ஜதரியாமல் மடறந்துளபாக,
ளவறு எந்த ஆதாைங்களுமில்லாத ஒரு வண்ணார் குடும்பம், CPR என்று
ஜசால்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிடளவிட்டுப் பைர்வது
பல பாைங்கடள நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவடை CPR பற்றி மிகப் ஜபரிய
ஆய்வாளர்கள் ஜசய்த ஆய்வுகள் ஜசால்லமறந்தடத எல்லாம் அஞ்ஞாடி ஜசால்லிச்
ஜசல்கின்றது. சலடவத் ஜதாழிலுக்கும், sustainable Development க்கும்
ஜதாைர்புகளிருப்படத களப்பணியிைின் மூலம் அறிந்துஜகாண்ைவன். இன்று வடை
அவர்களில் ஜபரும்பாளலார் Common Property Resources ஐ நம்பிளய வாழ்க்டக
நைத்துகின்றைர். நகைத் ஜதருக்களின் மைநிழலிளலா, கட்ைைங்களின் உயைத்தால் நிழல்
விழும் இைங்களிளலா நின்று ஜதாழில்ஜசய்து ஜகாண்டிருக்கும் அயர்ன்
வண்டிக்காைர்கள் அதற்கு நல்ல உதாைணம். எந்த ஒரு ளசடவத் ஜதாழிலாளியும் -
வ ீட்டு ளவடலக்காைர்கள், எஜலக்ட்ரீசியன், பிளம்பர் உருவாக்க முடியாத
நம்பகத்தன்டமடய அவர்கள் சமூகத்தில் உருவாக்கி டவத்துள்ளைர். அவர்கள்
5. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
எங்கிருந்து வருகின்றார்கள் என்று ஜதரியாமளல, விடலயுயர்ந்த துணிகடள
அவர்களிைம் ளதய்க்கக் ஜகாடுக்கின்றார்கள். அந்த நம்பிக்டகடய அவர்கள்
சீர்குடழத்ததாக இதுவடை எந்தப் புகாருமில்டல. இமயத்தின் ளகாளவறு
கழுடதகடள அடுத்து நான் படித்தவடை, வண்ணார்களின் வாழ்வியடல இவ்வளவு
கரிசைத்ளதாடு தமிழ் எழுத்தாளர்கள் யாளைனும் டகயாண்டிருக்கின்றார்களா என்று
எைக்குத் ஜதரியவில்டல.
மருது சளகாதைர்களுக்கும்- ஊடமத்துடைக்கும் இடையிலிருந்த நட்டபவிை,
ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-ஜபரிய நாைாருக்கும் இடைளய நிலவிய நட்பு
நமக்கு ஒரு பாைம். பாளயக்காைர்களின் நட்டப நம்மால் பாவிக்க(Imitate)/பின்பற்ற
முடியாது. ஆைால் நாம் நிடைத்தால் ஆண்டி-ஜபரிய நாைாருக்குமிடைளய, சுந்தை
நாயக்கர்- மாைப்பனுக்குமிடைளய, ஆண்ைாள்- ஜநத்திலி ளவலம்மாள் இடைளய
ஏற்பட்ை நட்டப நம்மால் பின்பற்ற முடியும்.
சிவகாசி கலவைத்தில் தன் கணவன் தங்டகயாடவப் பறிஜகாடுத்துவிட்டு,
கழுகுமடலக்குத் தன் இருகுழந்டதகளுைன் திரும்புகின்றாள் ஜபரிய நாைாரின் ளபத்தி
ஜதய்வாடை. ளதாளில் கிைக்கும் மகள் இறந்துவிட்ைதுகூை அவளுக்குத்
ஜதரியவில்டல. கடளத்து, ளசார்வுற்று வரும்ளபாது எதிரில் ஜதன்பட்ை
ஆட்டுக்காைைிைம் வழிளகட்கிறாள்.
“கழுகுமடல எங்கிருக்குய்யா”
“ளமக்க ஜதாலவட்ைாச்ளச.ளபாறதுக்குள்ளள இருட்டீருளம”
“ஜதக்க என்ை ஊரு இரிக்குது”
“கலிங்கலூருணி”
“தூைமா”
“எட்டிப்ளபாைா ஜசத்த ளநைத்திளல ளபாயிைலாம்”
.....கலிங்கலுக்கு ஜதய்வாடை நடைடய விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வ ீட்டிற்கு
ஜசல்கின்றாள். ஆண்டிக்குடும்பன் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றான். காலம்
கைக்கின்றது. கலிங்கலில் நாைார் ஜதரு உருவாகின்றது. அல்லல் படுளவாருக்கு
அபயமளிக்க ஜதய்வ ீக சக்தியால்தான் முடியுஜமன்று நம்முடைய இதிகாசங்கள்
நம்டம நம்படவத்துவிட்ைது, மாறாக சாதாைண மைிதர்களாலும் அடதச்
ஜசய்யமுடியும் என்று பூமணி காட்டும்ளபாது, அபயமளிப்பதற்கு ஜதய்வ சக்திளயா,
தியாகளமா ளதடவயில்டல. மைிதைாக இருந்தாளல ளபாதுமாைது என்று பூமணி
நம்பிக்டக ஏற்படுத்தும்ளபாது, நமக்கும் மைிதைாக, ஆண்டிடயப் ளபால ஆக
ஆடசவருகின்றது.
(சத்திைப்பட்டி) சுந்தை நாயக்கர் - மாைப்பக்குடும்பன், மாைைின் மடைவி முத்தம்மா,
மகள் சீைித்தாய் இவர்கடளச் சுற்றி பின்ைப்படும் பாசவடல ளபான்று
எல்ளலாடையும் பின்ைிக்ஜகாண்ைால் இவ்வுலகில் எவ்வளவு சமாதாைம்
6. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
உண்ைாக்கியிருக்கும். சுந்தை நாயக்கர் தன் மடைவியால் அவமாைப்படுத்தப்படுவதாக
நிடைக்கும் ளபாஜதல்லாம், மாைப்பைின் ஆறுதல் வார்த்டதகள், ஒரு குடும்பைின்
வார்த்டதகளாக அல்லாமல் ஒரு குருவின் உபளதசமாகவல்லவா வருகின்றது.
“நாஜளல்லாம் ஒளை மாதிரி இருந்ளத முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க
மாரிக்கிறனும் சாமி” “எல்லாம் நல்லா நைக்குதா சந்ளதாசம்னு ஜபருந்தன்டமயா
ஜநடைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மைடத வருடும் இதமாை வார்த்டதகள் அதுவும்
ஒரு வாலிபைிைமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் ஜபரிய பாைம்.
அளத மாதிரி கலிங்கல் ஜநத்திலி ளவலம்மாள் – ளவப்பங்காடு ஆண்ைாள் உறடவச்
ஜசால்லளவண்டும். துயருரும் ஒருவர் தன்ைிைம் ஜகாட்டித்தீர்ப்படத யாரிைமும்
ஜசால்லக்கூைாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம்
கடைபிடிக்க ளவண்டிய தர்மம். பைபைஜவன்று ளபசும் கதாபாத்திைமாக ஜநத்திலி
ளவலம்மாள் காட்ைப்பட்ைாலும், விதடவயாை ஆண்ைாள் உணர்ச்சிகளளாடு ளதாற்று
கர்ப்பம் தரிக்க அடதக் கடலப்பதற்கு ஜநத்திலி உதவிைாலும், அடத ஆண்ைாளின்
பலகீைம் என்ளறா, இழுக்கியல்புடையதாகளவா (not attaching any stigma with the people who
are suffering) நிடைக்காமல் உதவுவதும், அந்த உதவிடய சாக்காக டவத்து சலுடககள்
ஜபறமுயற்சிக்காததும், அந்த இைகசியங்கடள காப்பாற்றுவதும் – ஜநத்திலி
ளவலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் ஜபரிய முன்னுதாைணம்.
பருவமடைந்த குழந்டதகடள உளவியல் ரீதியாக எப்படி டகயாளளவண்டும் என்று
மாய்ந்து மாய்ந்து எழுதுகின்ளறாம். ஆைால் ஜவளிஉலகத் ஜதாைர்பில்லாத ஆண்டியும்
கருப்பியும் தங்கள் மகள் வ ீைம்மாளின் காதடல அங்கீகரிக்கும் ளபாது, படிப்ஜபன்ை
மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற ளயாக ஞாைத்தின் விளக்கமாக
அவர்கள் வாழ்ந்தடத உணைமுடிகின்றது.
நம்முடைய ஞாபகசக்திக்கு சவால்விடுமளவு எண்ணிக்டகயற்ற கதாபாத்திைங்கள்.
ஆைால் ஒவ்ஜவாரு கதாபாத்திைமும் கடதளயாட்ைத்தில் ளதடவப்படுகின்றார்கள். தன்
திறடை வளர்த்துக்ஜகாள்வதன் மூலம், கருத்டதயா பிற சண்டியர்கள் கலிங்கடலக்
ஜகாள்டளயடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுைியாக, ஜபாறுப்பற்ற இடளஞைாக
ளகாயிந்தன் காட்ைப்பட்ைாலும், ளதங்கிக்கிைக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சாை ரீதியாை
மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்கடள நிச்சயமாக சிந்திக்க டவக்கும்.
ஜகாத்துக்ஜகாத்தாக பஞ்சத்திலும், ளநாயிலும், கலவைங்களிலும் மக்கள் மடிவது
நம்முள் பலளகள்விகடள எழுப்பிைாலும், அதற்காை விடைகடள ளநாக்கி சற்றாவது
நாம் முன் நகர்ந்திருப்பதாகளவ எைக்குப் படுகின்றது. ஆைால் தன் மகன்
மாரிமுத்துவின் பாைாமுகத்தால் தற்ஜகாடல ஜசய்துஜகாள்ளும் ஜபாம்மக்காள்,
உவர்க்காட்டுத் ளதாட்ைத்தின் ஜதலாக்கல்லில் தூக்குப் ளபாட்டுக்ஜகாள்ளும் சர்க்கடை
7. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
நாைார், ஜதாழுளநாயாளியாை மரியான் உபளதசியாருக்கு மைணத்திற்குபின்
கிடைக்கும் மரியாடத, மைணத்திற்கு முன் ளகாவிந்தைின் மைநிடல - இந்தச்
சம்பவங்கள் எழுப்பும் ளகள்விகளுக்காை விடைகள் இன்றளவும் நம்மிைம் இல்டல.
அதற்காை விடைகடள நாம் ளதடுகின்ளறாமா என்பதும் ளகள்விக்குறியாகளவ
உள்ளது. ஆைால் அஞ்ஞாடி சிலவிடைகடள ஜதாட்டுக்காட்டிச் ஜசல்கின்றது. அது
என்ை?
3.
ஏதாவது சம்பவத்டதளயா, மைிதர்கடளளயா நிடைவுகூறும் ளபாது, “அதுமாதிரி இப்ப
எங்ளக பார்க்கமுடியுது, அந்த மாதிரி மனுசங்க இப்ப எங்ளக இருக்காங்க” என்று
கைந்த கால விருப்புணர்வு (nostalgic feeling) மிகும்ளபாது, அந்த சம்பவங்களும்,
மைிதர்களும் நடைமுடற சாதியமற்றடவகள் என்ற கருத்ளத அதிலிருந்து
மடறமுகமாக ஜவளிப்படுகின்றது. கைந்தகால மிடகயுணர்வு நிகழ்காலச்
சம்பவங்கடளப் புரிந்துஜகாண்டு ஜசயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக
அந்த மாதிரியாை சம்பவங்கள் காலம் கைந்தும் ஜதாைர்கின்றது, அந்த மாதிரியாை
மைிதர்கள் இன்றும் நம்முைன் வாழ்கின்றார்கள் என்ற உணர்வு
ளமளலாங்கும்ளபாதுதான், அதிலிருந்து, அவர்களிலிருந்து பாைம் கற்றுக்ஜகாள்ள
தயாைாகின்ளறாம். “அஞ்ஞாடி” குறிப்பிடும் சம்பவங்களாகட்டும், சித்தரிக்கும்
கதாபாத்திைங்களாகட்டும், காலத்டதக்கைந்து ஜவவ்ளவறு வடிவங்களில் நம்டமத்
ஜதாைர்கின்றை. அடத பூமணி எழுத்தாக்கிக் காட்டும் ளபாது, அடத நிகழ்காலத்ளதாடு
ஒப்பிட்டுப் பார்க்கும் ளபாது, “ஓ! அதுமாதிரி தாளை இதுவும், அவர்கள் மாதிரிதாளை
இவர்களும்” என்று நமக்கு புரியவரும் ளபாது, “அஞ்ஞாடி” புதிைம் என்ற
நிடலயிலிருந்து ளமலுயர்ந்து நம்டமப் பக்குவப்படுத்தும் பாைப்புத்தகமாகின்றது. நாம்
பாைம் கற்றுக்ஜகாள்ள ளதாதாக அஞ்ஞாடியில் எத்துடண சம்பவங்கள். எத்துடண
மைிதர்கள்.
ஆண்டியின் மடைவி கருப்பி கடதப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ைவள். ஆைால்
அவள் குழந்டதகடளக் டகயாளும் முடற, நூற்றாண்டுப் பழடமக்குப் பதிலாக
இன்றுகூை பார்க்க முடிந்த ஜசயலாகத்தான் இருக்கின்றது.
கருப்பி பிள்டளகடள வளர்த்த விதத்டத பூமணி விளக்குகின்றார்.
“அவள் தன் ளபைடை என்ைமாக வளர்த்தாள்”......ஒருதைடவ ளபைடை தடலக்குளமளல
தூக்கி அண்ணாந்து ஜகாஞ்சும் ளபாது சரியாக அவள் வாயில் ளமாண்டுவிட்ைான்.
அவள் பதட்ைப்பைவில்டல. ளமாண்டு முடிக்கும் வடை வாடயத் திறந்து காட்டிவிட்டு
ஜகாப்புளித்துத் துப்பிைாள்”
அடதப் பார்த்த ஆண்டி “நீஜயன்ை எறும மாட்டுப் ஜபறவியா” என்று திட்டுகின்றான்.
அதற்கு கருப்பி “ஒைக்கு ஒண்ணும் ஜதரியாது. புள்டளடய பைக்குன்னு எடுத்தா
ளமாத்திைத்டத அைக்கீரும்”
8. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
இன்ஜைாரு சம்பவம்...
ஒரு நல்ல நாளன்று கும்பா ஜநடறய ஜநல்லுச்ளசாற்றில் பருப்பாணம் ஊற்றி
ஆடசயாகச் சாப்பிட்டுக்ஜகாண்டிருந்தாள். ளபைன் (ஜபாய்யாளி) நின்றாமாடைக்கி
கும்பாவில் ளமாண்டுவிட்ைான். அடதப்பார்த்த ஜசாக்கம்மா (கருப்பியின் மருமகள்)
“சைியளை ஒைக்கு ளமாத்திைக் குடுக்டக அந்துளபாச்சா” என்று ஓடிவந்து
ஜபாய்யாளிடய அடிக்கின்றாள்.
அடிதாங்காமல் அழுத ளபைடை மடியில் டவத்து அமர்த்தியபடி, அந்த ளசாற்டற
கருப்பி பிடசகின்றாள். சாப்பிட்டு முடித்துவிட்டு அழுது ஓய்ந்திருந்த ளபைடைப்
பார்க்கின்றாள். ‘பருப்புக்கு ஜகாஞ்சம் உப்பு கூடிப் ளபாச்சுைா” என்கிறாள்.
வலிக்கும் வடை அன்பு ஜசலுத்து (Love Until it Hurts) என்று மதர் ளதஜைசா பற்றிய
புத்தகத்தின் அட்டையப் பார்த்துள்ளளன். வலிக்கும் வடை ளவண்ைாம்.
அருவருப்பில்லாமல் இருந்தாளல ளபாதுளம. அன்புக்கு அருவருப்பு கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன், தவழ்ந்து திரிந்த எங்கள் வ ீட்டுப் பாப்பா, தட்டில்
டவத்திருந்த பட்ைாணிடய எடுத்து முழுங்கி விட்ைது. தட்டில் டவத்திருந்த
பட்ைாணிடய காணவில்டல என்று ளதடியளபாது, நான்டகந்து மணிளநைம் கழித்து,
அது பாப்பாவின் வயிற்றிலிருந்து ெீைணமாகமுடியாமல் கழிச்சலாக ஜவளிவந்தது.
பட்ைாணிடய விட்டுவிட்டு கழிச்சடல மட்டும் வ ீட்டு நாய் நாக்கிவிட்டுச் ஜசன்றுவிை,
ஜகாத்தாை பட்ைாணி எண்டண தைவிய பளபளப்புைன் வைாண்ைாவில்
கிைந்திருக்கின்றது. அடதச் சுத்தம் ஜசய்யுமுன், உறவாடிவந்த அம்டமயார்
அப்பட்ைணிகடள எடுத்து தின்ை ஆைம்பித்தார். அடதப் பார்த்து பதறிப் ளபாய்,
“அடதஜயடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாளவாை பீயில் வந்தது” என்று அலற,
அவளைா மிக நிதாைமாக, “பாப்பா பீயிளல வந்ததுதாளை. ஏளதா பாலிைால் தைவுைது
மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாளை பார்க்கலாம்.
கருப்பிகள் என்டறக்கு ஜசத்தார்கள். அவர்கள் ஜசத்தார்கஜலன்றால், அஞ்ஞாடி
பாடஷயில், “ஜவாக்காளி இந்த ஓலகம் என்ை மயித்துக்காகுறது”. அவர்கள் காலம்
ளதாறும் வாழ்கின்றார்கள். ளயாசித்துப் பார்த்தால் ஒவ்ஜவாரு வ ீட்டிலும் கருப்பிகள்
வாழ்ந்துஜகாண்டிருக்கின்றார்கள். இைண்டு மூன்று கருப்பிகள் ஒருளசை
ஒருவ ீட்டிலிருந்தால் அது பல்கடலக்கழக அந்தஸ்து A+ தைச் சான்றிதழ் ஜபறுகின்றது.
அடுத்து ஆண்டிடயப் பற்றி ஒரு சித்தரிப்பு.
ஆண்டியின் விடதப்பில் பழுதிருக்காது. கருப்பி டகயிலும் பழுதிருக்காது. அவர்கள்
விடதத்தால் பயிர்கள் எக்காளமிட்டு முடளக்கும். அவர்களின் டகைாசியும்
ளநர்த்தியும் அப்படி.
9. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
தங்கள் நிலத்தில் விடதத்துக் ஜகாடுக்க அயலூர்களிலிருந்தும் ஆண்டிடயத் ளதடி
வருவார்கள். இன்ை சாதிக்காைர்கள் என்றில்டல. அவனும் சுணங்காமல் ளபாவான்.
ஆண்டி எந்த ஊருக்குப் ளபாைாலும் வாய்நிடறய மரியாடத கிடைக்கும்.
ளமல்சாதிக்காைர்கள் கூை அவன் விடதப்டபப் பற்றி ஜபருடமயாகப் ளபசுவார்கள்.
ளபாகிற ஊர்களிஜலல்லாம் “ஜவள்ளாடமஜயல்லாம் எப்படீருக்கு” என்று ஆண்டி
அக்கடறயாக விசாரிப்பான்.
“புள்ள ீகடளப் பத்தி ஜவசாரிக்கிற மாதிரியில்ல ஜவள்ளாடமடயப் பத்தி விசாரிக்கான்.
அவன் என்ை கஞ்சிக்கில்லாத ஜவங்கம் பயலா. ஈைளைர்ச் சம்சாரி. ஏகப்பட்ை நிலம்.
வாடழப்பழம் ளபால மாடுகள். ஜகதியாை விவசாயம். ஜசாந்த
ளவடலடயப்ளபாட்டுவிட்டு ஊைானுக்கு ஜவதச்சிக் ஜகாடுக்கனும்னு ளவதவதியா?
விடதபுக்காக ஆண்டிக்ளகா, கருப்பிக்ளகா யாைாவது ஜகாத்துக்கூலி ஜகாடுக்கவந்தால்
வசவு நாறிவிடும். அடுத்தவர்கள் காட்டில் விடதப்பது பிரியத்திைால். அது
அவர்கடளப் பிடித்தாட்டிய கிறுக்கு.
தன்ைார்வத்தில் ஜசயல்பட்ை அற்புதத் தம்பதியிைர் The couple together were great
volunteers.
சிலவருைங்களுக்கு முன் ஒரு கலந்துடையாைலுக்காக, நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரு
informal discussion-க்காக தமிழ் நாைறிந்த மதுடை ளபைாசிரியர்கள் இருவடை
ஜதாைர்புஜகாண்ளைாம். தமிழ் இலக்கிய/கலாச்சாைப் பின்ைணியில் சமூகப்பணி
கல்விடயப் புரிந்துஜகாள்ள ஜசய்யப்பட்ை முயற்சி. அவர்கடள எங்களுக்கு மிக
நன்றாகத் ஜதரியும். நாங்கள் அடழத்துக்ஜகாண்டு வருகின்ளறாம் என்று ஆர்வமுைன்
ஜசால்லிச்ஜசன்ற மாணவர்கள் வாடிய முகத்துைன் திரும்பிைார்கள். என்ைஜவன்று
ளகட்க, அவங்க ஜைண்டு ளபரும் ஜசால்லிடவத்த மாதிரி இைண்ைாயிைம் ரூபாய்
“ஜகாத்துக்கூலி” ளகட்கின்றார்கள் என்று ஜசால்ல ளவறு இைண்டு ளபைாசிரியர்கடள
(Prof. EKR of Yadhava College and Prof. Pethu Reddi of American College) அடழத்து வந்ளதாம்.
தன்ைார்வத்துைன் ஜசயல்படும் மைிதர்கள் இருக்கின்றார்கள்.
இடதவிை மைடத ஜநகிழ டவத்த சம்பவம்.
கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுைன் எைக்கு சின்ைதாக அறிமுகம் உண்டு. உங்கடள
மாதிரியாை நபர்கள் எங்கள் மாணவர்களிடைளய ளபசிைால் அவர்கள் ளமலாை
ஜசயல்களுக்கு தூண்ைப்படுவார்கள் என்று அவடை கல்லூரிக்கு அடழத்ளதன்.
மதுடைக்கு ளவறு ளவடலயாய் வரும்ளபாது மாணவர்கடளச் சந்திப்பதாக
ஒப்புக்ஜகாண்ைார். அதன்படி அவர் மதுடைக்கு வந்தளபாது “பத்ரியுைன் ஒருநாள்”
என்று தடலப்பிட்டு நிகழ்ச்சி நைத்திளைாம். அது மாணவர்களுக்குப் பிடித்தமாை
நிகழ்ச்சியாக அடமந்தது. நிகழ்ச்சியில் அவர் கலந்து ஜகாண்ைதற்காக “ளதங்காய்
10. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
முடி” (ஜபான்ைாடை ளபார்த்தியது) வழங்கிளைாம். நாங்கள் என்ை ஜசால்லிக்
ஜகாடுக்கின்ளறாம், அடத எப்படி ளமம்படுத்தலாம் என்று ஆளலாசடை ஜசான்ைார்.
ையில்ளவ ஸ்ளைஷைில் விட்டு வருகின்ளறாம் என்றடதக்கூை ஏற்றுக்ஜகாள்ளாமல்
அவளை ஆட்ளைா பிடித்துச் ஜசன்றார். அடுத்த சில திைங்களில் அவர்களுடைய System
Engineer ஐ ஜசன்டையிலிருந்து அனுப்பிடவத்து, மிகக் குடறந்த ஜசலவில் கல்லூரி
கணணிகளுக்கு இடணயவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆளலாசடை ஜசால்ல
அனுப்பிைார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுடவச் ளசர்ந்த திரு.மருதன் அவர்கடள
அனுப்பி டவத்து, எங்களுடைய அனுபவங்கடளஜயல்லாம் ஆவணப்படுத்தி உலகின்
பார்டவக்குக் ஜகாண்டுஜசல்ல முடியுமா? என்படத அறிந்துவை அனுப்பிைார்.
எங்களுக்கு ஒரு ஜசலவும் இல்டல.
ஆண்டிடயயும் கருப்பிடயயும் பிடித்தாட்டிய கிறுக்கு அவடையும் பிடித்து
ஆட்டுவடத உணர்ந்த இன்ஜைாரு சந்தர்ப்பம். ஆண்டிடயவிை பத்ரி இன்னும்
ளமாசமாை கிறுக்கு என்படத பூந்தமல்லிக்கருகிலுள்ள ெமீன் ஜகாைட்டூர் என்ற
கிைாமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுைன் ஜசலவிட்ை
ளநைத்டதயும், மற்றடதயும் ஜசால்லலாம். ஆண்டிடய மற்றவர்கள் குறிப்பட்ைது
மாதிரி, ளவடலஜவட்டி இல்லாதவைா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.
அஞ்ஞாடி கடதப்படி ஆண்டி இறந்துவிட்ைார்தாம். ஆைால் ஆண்டிடயப் ளபான்ற
ஆத்மாக்கள், ஊஜைல்லாம் “நல்லது விடதத்துக் ஜகாடுக்க” நம்மிடைளய
இருக்கின்றார்கள். ஜகாஞ்சம் கண்டணத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகடள நாம்
பார்க்கலாம். விடதத்துச் ஜசல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம்.
அறுவடைடய நாம் அனுபவித்துக்ஜகாள்ளலாம்.
அஞ்ஞாடி முழுக்க காலம் கைந்துநிற்கும் கதாபாத்திைங்கள்தாம். ஆண்டியின்
ஜகாள்ளுப் ளபைைாக ளகாயிந்தன் என்று ஒரு கதாபாத்திைம். மாற்றங்கடள மிக
ஜமதுவாக எதிர்ஜகாள்ளும் கலிங்கலில் சைசைஜவை மாற்றங்கடளக்
ஜகாண்டுவருகின்றான். சிறுசுகடளயும், ஜபருசுகடளயும் கிைாப் ஜவட்டிக்ஜகாள்ள
டவக்கின்றான். ஜபருசுகளின் “ஜபாட்ைணத்டத” மடறக்க ளகாவணம் கட்ைடவக்க
தந்திைம் ஜசய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ைகசியத்டத ஜதரிந்துஜகாண்டு குளுவன்
ஜசவிட்டில் அடறந்து துைத்திவிட்டு அடதப் பற்றி ெம்பமடிக்காமல்
அடமதிகாக்கின்றான். ஊரில் முதன்முதலாக மைமும், ளவப்பமைத்தடியில்
உட்கார்ந்துளபச ளமடையும் கட்டுகின்றான். இடளஞர்கடள ஒன்றிடணத்து கூட்டு
முயற்சியில் ஈடுபடுகின்றான். கலிங்கலில் மாற்றத்டதயும் மகிழ்ச்சிடயயும்,
விடதக்கின்றான். முன்ளைற்றப் பணியாளர்கடளப் பற்றி ளபசும் ளபாது “அவர்கள்
முன்ளைற்றப் பணிடய மகிழ்ச்சிக்குரியதாக்கிைார்கள்” என்று ஒரு அறிஞர்
குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி ளகாயிந்தன்
எந்த ளகாட்பாட்டு வட்ைதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.
11. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
ளகாயிந்தன் வாய் கூசாமல் சாமிகடளக் கிண்ைலடிப்பான். அப்படிஜயாரு குணம்.
“சாமிடயக் கும்புட்ைாத்தாளை மழ ளபயும்” என்பவரிைம் “அப்ப இத்தடை வருஷம்
கும்புட்ைஜதல்லாம் ஜபாய்யா” என்று எதிர்க்ளகள்வி ளபாட்டு மைக்குவான்.
ஆைால் அளத ளநைத்தில், சத்திைப்பட்டி சக்கிலியக்குடி முைியசாமி மீது மூத்திைம்
ளமாண்டு ஜகாண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காைச் சிறுவர்கடள ‘ஏளல அகைாதி புடிச்ச
அறுதச் சிறுக்கி புள்ள ீகளா” என்று அவர்கள் மீது கல்ஜலறிந்து விைட்டுவான்.
“அடத சாமியா என்ைன்னு ஜநைச்சீக. மடழன்னும் பாக்காம ஜவயிலன்னும் பாக்காம
பாவம் அது பாட்டுக்கு ஒத்தியிளல நிக்குது. அடதப் ளபாயி பாடு காங்கீகளள.
நாடளக்கு ளமச்சாதிக்காைப் பசங்க வந்து ஓங்க சாமி ளமல ளபண்டுவச்சா என்ை
ஜசய்வ ீக”
“ளபண்ை குண்டிய அறுத்து நாய்க்குப் ளபாட்ருளவாம்” என்று ளமாண்ைவன்
அதட்ைலாகச் ஜசால்ல, “ஒன் மாைிய அறுக்குற ஆளில்லங்கிற துமுருள ளபசுற.
டதரியமாை எளவட்ைங்கன்ைா அங்களய நில்லுங்க. அத்தை ளபரு குஞ்சியவும்
அறுத்து காக்காய்க்கு ளபாடுறைா இல்டலயான்னு பாரு” என்று ளகாவத்ளதாடு
கத்துவான்.
ளகாவணத்டதக் ஜகட்டிக்ளகா, குஞ்சியத்தான் ஜபாத்திக்ளகா” என்று பயல்கள்
ஜபாச்டசப் ஜபாத்தியபடி ஓடிவிடுவார்கள்.
ளகாயிந்தனுக்கு சகலரிைமும் இருந்த ஜசௌென்யம் கைந்த கால நிகழ்வல்ல.
இன்டறக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அடத சமூக மூலதைம்
என்கின்றார்கள். இவர்கஜளல்லாம் ஊருக்கு ஊறுகாயாகவும், வ ீட்டிற்கு
ளவப்பங்காயாகவும் இருப்பவர்கள். ஊருக்கு ஒரு ளகாயிந்தன் இருந்தாகளவண்டும்
என்பது சமூகவிதி. இல்டலஜயன்றால் அது ஜைவின்யூ பாடையில் ளபச்சற்ற
கிைாமமாகிவிடும். அவர்களில்லாமல் ஊரில்டல. முன்ளைறிய ஊர்களிஜலல்லாம்,
யாடையும் ளகட்களவண்ைாம், என்னுடைய அனுபவத்திலிருந்து ஜசால்கின்ளறன்,
அங்ளக ஒன்றுக்கும் ளமற்பட்ை ளகாயிந்தன்கள் இருப்பார்கள்.
4
திரு.சிவைாமன் அவர்கள் அஞ்ஞாடிக்கு எழுதிய பின்னுடையில் “ஒரு வாசகன்
படைப்பில் ளதடுவதும், காண்பதும் உருவாக்கியவைின் மைம் என்ை தைத்திலாைது
என்படதத்தான்” என்ற வார்த்டதகள் என்டைக் ஜகாஞ்சம் சிந்திக்க டவத்தது.
படைப்பாளாரின் தைம் படைமைம் மாதிரிளயா, சிகைம் மாதிரி ஜநடுஜநடுஜவன்று
உயர்ந்திருந்தால், என்டை மாதிரி ளநாஞ்சான் வாசகர்கள் (சிவைாமன் பாடஷயில்,
கடலப்படைப்புகளின் சிறந்த மாதிரிகளளாடு இடைவிைாது ஜதாைர்பு இல்லாதவர்கள்;
கடுடமயாை வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) உயைம் ஜதாை முடியாது.
12. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
அண்ணாந்து பார்க்கலாம். அவ்வளவுதான். தமிழிலக்கியத்தில் திருப்புமுடை என்று
ஜசால்லப்பட்ை சில புத்தகங்கள் எைக்கு அவ்வளவாக ஆர்வ மூட்ைவில்டல. காைணம்
அதன் உயைமாகக்கூை இருந்திருக்கலாம். மாறாக, ஒரு படைப்டப உருவாக்கியவளை
அதன் உயைத்டதத் ஜதாடும்படியாக, தன் கடதஜசால்லும் திறைால், ஜமாழிநடையால்
நமக்கு உதவிைால் எப்படியிருக்கும்?.
அஞ்ஞாடியில், நூற்றாண்டுகளின் காலச்சித்திைம் தீட்டி, அதற்குள் ஒரு கடதடய
டவத்து, கடதக்குள் இன்னும் பல கடதகடளயும் கைவுகடளயும் டவத்து,
வாசகைின் பாடஷயிளல ளபசி......பூமணி உயைத்டத ஜதாட்டிருக்கின்றார். என்டை
மாதிரி வாசகர்கள் அந்த உயைத்டதத் ஜதாடுவதற்குத் ளதாதாக படிக்கட்டுகள்,
பிடித்ளதற பக்கவாட்டு டகப்பிடிகள், அங்கங்ளக மூச்சுவாங்கும் ளபாது சற்று
இடளப்பாறிச் ஜசல்ல திண்டுகள் என்று திட்ைமிட்டு அடமத்துள்ளார். அஞ்ஞாடி
ஜமாத்தத்டதயும் 22 பாகங்களாகப் (பைலங்களாகப்) பிரித்து, ஒன்றிலிருந்து
இன்ஜைான்று ளபாக, அளவாக படிக்கட்டுகடள (தடலப்புகள்) அடமத்து, ஓய்ஜவடுக்க
திண்டுகடள அடமத்திருந்தாலும், சில பகுதிகள் மிக ஜசங்குத்தாக இருக்க, என்டைப்
ளபான்ற வாசகர்களுக்கு (அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) மூச்சுத்
திணறத்தான் ஜசய்கின்றது. “நால்லாத்தாளை ளபாய்க்கிட்டிருந்தாறு. தீடீர்னு ஏன்
நம்டம மூச்சுத்திணற டவக்கின்றாரு” என்று சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து ளமலும்,
கீழும் பார்க்கும் ளபாது, கீளழ அவர் விவரித்துச் ஜசால்லும் நிலப்பைப்பிற்கும்
(கடதக்களத்திற்கும்), ளமளல அவர் ஜதாட்டுக்காட்ை நிடைக்கும் மதிப்பீ
டுகளுக்குமாை ஜதாைர்பு புலப்படுகின்றது.
கலிங்கல் மற்றும் கழுகுமடலடயச் சுற்றி நம் டகபிடித்து “ஜசாகமாக” சுற்றிக்காட்டும்
பூமணி, தீடீஜைன்று பலளவசத்தின் கல்விடளக்கு (நாகர்ளகாவிலுக்கு அருகில்-பைலம்-5)
நம்டமத் தூக்கிச் ஜசல்கின்றார். பள்ளர்-வண்ணார்–நாைார்-நாயக்கர் என்ற
பிைக்டஞயில்லாத ஆண்டி-மாரி-ஜபரியநாைார் நட்புக்கிடையில், “ளமச்சாதிக்காைைாக
இருந்தா எைக்ஜகன்ை! ஞாயஜமன்ைா எல்ளலாருக்கும் ஒண்ணுதாளை” என்று
அவர்களுக்கு இடணயாக நியாயச் சண்டியைாகும் (கலிங்கல் கருத்டதயா) அளவிற்கு
இைம்ஜகாடுக்கும் கரிசலின் பின்புலத்டதக் காட்டிவிட்டு, திடீஜைன்று “எந்தா
ஜபாடலயாடி மவளை தள்ளி நில்லுளை” என்று ஆணவமாகப் ளபசும் நாயர்கடளயும்,
நம்பூதிரிகடளயும் நமக்கு காட்டும்ளபாது “இங்ளக எதுக்கு நம்டம கூட்டியாந்தாறு”
என்று ளயாசிக்க டவக்கின்றார். தங்கள் மார்புகடளக்கூை மடறக்கும் உரிடம
மறுக்கப்பட்ை மைிதர்களிைமிருந்து பலளவசம் என்ற மைிதடைப் பிரித்துக்ஜகாண்டு
வந்து கழுகுமடலயில் நடுகின்றார்.
5
பலளவசம் என்ற கதாபாத்திைம் ஒரு அர்த்தமுள்ள குறியீடு. தங்கள் மீது சுமத்தப்பட்ை
எல்லாச் சிறுடமகடளயும் தாங்கிக் ஜகாண்டு, எத்தடை விதமாை ளபாைாட்ை
13. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
முடறகள் இருந்தைளவா அத்தடைடயயும் டகயாண்டு, மதம் மாறியதிலிருந்து,
பிரிட்டிஷ் மகாைாணிக்கு மனுச்ஜசய்து ஜகாள்வது வடை, “ளகாயிலுக்குள்ளள ளபாற
காலமும் வைாமயா ளபாயிடும்” என்று சடளக்காமல் ளபாைாடிய ஒரு குழுவின்
கம்பீைமாை வைலாற்டற ஜதாைங்கிடவக்க பூமணி டகயாண்ை கதாபாத்திைம்தான்
பலளவச நாைர். ஒன்றுமில்லாமல் கழுகுமடலக்கு வந்து, தடலச்சுடமயாக கருப்பட்டி
விற்று, பின் ஜபாதிமாடு வாங்கி, பின் ஒத்டதமாட்டு வண்டி, ஜைட்டைமாட்டு வண்டி
என்று பலளவசத்தின் வளர்ச்சிளயாடு, வண்டிப்ளபட்டை ஜதாைங்கி நாைார்கள் நாலா
திக்கிலும் பைவி, ‘ஜதைாசு பிடிச்சாத்தான் ளயவைமா. இது புது ளயவாைம்” என்று புதுத்
ஜதாழில்களில் ஈடுபட்டு, அருப்புக்ளகாட்டை, கமுதி, கழுகுமடல, சிவகாசி என்று
அவர்கள் அனுபவித்த வலிடயஜயல்லாம் மறந்து, “பழடச எதுக்குக் கிண்டி ஜகளரிச்
சங்கைப்பைனும்” “மறந்தாத்தாளை ஆத்துமா சமாதாைமடையமுடியும்.
முன்ளைறமுடியும்” என்று அவர்களின் மளைாபாவத்டத வார்த்டதகளாக்கிக்
காட்டும்ளபாது......கல்விடளக்கு ஏன் நம்டமக் கூட்டிச் ஜசன்றார் என்று ஜகாஞ்சம்
ஜகாஞ்சமாக நமக்கு புரிய வரும் ளபாது, பூமணியின் தைத்திலும், உயைத்திலும்
பிைமித்து நிற்படதத் தவிை வழியில்டல.
அளதமாதிரிதான் பைலங்கள் 7,8,9,10. விரிவாை வாசிப்புப் பழக்கம் இல்லாத
என்ளபான்ற வாசகர்களுக்கு, மிகவும் ஜசங்குத்தாக மூச்சுதிணறித் திணறி ஏறும்படி
அடமந்திருந்தாலும், சற்ளற ஆசுவாசப்படுத்திக்ஜகாண்டு ளயாசித்தால், பூமணி
விவரிக்கும் வைலாற்றிற்கும், ஜசால்லவந்த கடதக்களத்திற்கும் உள்ள ஜதாைர்பு
புரியவருகின்றது. சிலுடவப் ளபார்கடளப் பற்றி நமக்குத் ஜதரிந்த அளவு,
கத்ளதாலிக்க-பிைாட்ைஸ்ைண்டு பிரிவுகளுக்கிடைளய நைந்த ளமாதடலத்
ஜதரிந்திருக்கின்ற அளவு, டெை-டசவ ளமாதடலப் பற்றி, ஆயிைக்கணக்கில்
அப்பாவிகள் அவர்கள் நம்பிக்டகயின் ஜபாருட்டு கழுளவற்றப்பட்ைது நமக்குத்
ஜதரிந்திருக்கவில்டல. சாதாைண மக்களின் வாழ்க்டகஜயன்பது, நாடு பிடித்தலுக்கும்,
மக்களின் நம்பிக்டகடயப் பிடித்தலுக்குமாை அதிகாைப் ளபாைாட்ைத்தின்
ஆடுகளம்ளபால்தான் கைந்தகாலங்கள் இருந்திருக்கின்றது. நமது நம்பிக்டககள்தான்
நம்டம வழிநைத்தியிருக்கின்றஜதன்றாலும், அளத நம்பிக்டககள்தான் நம்டம
மூச்சுத் திணறவும் டவத்தது என்படத பூமணி ஜதாட்டுக்காட்டிச் ஜசல்கின்றார்.
விரிவாை வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வைலாற்று எழுத்து நடைதவிர்த்து, பாமை
நடையில் பூமணி சிலவற்டறச் ஜசால்லிச்ஜசல்லும் ளபாது அதன் அழடக, என்டைப்
ளபான்றவர்கடளவிை இன்னும் கூடுதலாக அனுபவிப்பார்கள்.
6
பாண்டியர்களின் வ ீழ்ச்சி, நாயக்கர்களின் வருடக, பாடளயங்கள் உருவாைது,
முகலாயர்கள் மற்றும் ஆங்கிளலயர்களின் வருடக, ெமீன்கள் உருவாைது....
அஞ்ஞாடியில் சித்தரிக்கப்படும் வாழ்ஜவல்லாம் இந்த வைலாற்றின் எச்சங்களள.
கைந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்ளபாதும்கூை கலவைங்களும், சமாதாைமின்டமயும்
14. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
முன்ளைற்றத்டத முற்றிலும் முைக்கமுடியாவிட்ைாலும், அடத நிச்சயமாகத்
தாமதப்படுத்தும். சிறிதும் ஜபரிதுமாை உள்நாட்டுப்(பாடளயங்களுக்கிடைளய)ளபார்கள்,
நம்பிக்டகத் துளைாகங்கள், அைண்மடைகளுக்குள்ளள நைந்த கண்ணாமூச்சி
விடளயாட்டுகள், சளகாதைத் துளைாகங்கள், அைண்மடைகளுக்கு
ஜநருக்கமாயிருந்தவர்களின் அத்துமீறல்கள், ஆள்ளவார்களின் ஸ்திைத் தன்டம
ளகள்விக்குறியாகும் ளபாது, அது சாதாைண மக்களின் வாழ்க்டகடய எப்படிஜயல்லாம்
பாதித்திருக்கும் என்படத நம்முடைய மைமுதிர்ச்சிக்கு ஏற்ப யூகித்துக் ஜகாள்ளும்படி
பூமணி விட்டுவிடுகின்றார். தங்களுடைய ளகாவணத்டத யாரும் உருவிவிைக்கூைாது
என்று சமஸ்தாைங்களும், பாடளயக்காைர்களும், ெமீந்தார்களும் பயந்திருந்த ளபாது,
மக்களாவது மண்ணாங்கட்டியாவது.
தன்னுடைய மதத்டதச் சார்ந்தவர்களள கூட்ைம்கூட்ைமாக மாற்று மதத்திற்கு
மாறிக்ஜகாண்டிருந்தளபாது, “கீச்சாதிப் பயலுகதாளை ளபாைாப் ளபாறாங்க” என்று
ளவடிக்டக பார்த்துக்ஜகாண்டிருந்த சமஸ்தாைங்கடளயும், பாடளயங்கடளயும்
ஆன்மீகம் வளர்த்தார்கள் என்று ஜசான்ைால், “ஜவாக்காளி! அவனுக என்ைத்டத
ஆன்மீகம் வளர்த்தாணுகளளா” என்று யாருக்காவது ளகாபம் வந்தால் அடத
நியாயமற்றது என்றும் தள்ளிவிை முடியாது.
ஆவணச் சான்றுகளின் அடிப்படையிளல ஜபரும்பாலும் கைந்தகால வைலாற்டறப்
பூமணி அணுகுகின்றார். கதாபாத்திைங்கள் உடையாடிக்ஜகாண்ைது ளவண்டுமாைால்
பூமணியின் புடைவாக இருக்கலாம். ஆைால் அந்தக் கதாபாத்திைங்களில் பலர்
உண்டமயில் வாழ்ந்தவர்கள். வ ீைபாண்டிய கட்ைஜபாம்மடை, ஊமத்துடைடய,
ஜவள்டளயர்களுைன் அவர்கள் ளபாரிட்ைடத “முதல் விடுதடலப் ளபாைாக” பூமணிக்கு
முன்ைளை பல வடிவங்களில் ஆவணப்படுத்திவிட்ைார்கள். அடதஜயல்லாம்
பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்குத்தான் ஜதரியும், அவர்கள் ஜசால்ல மறந்ததில்
எடதஜயல்லாம் பூமணி ஜசால்லமுயன்றிருக்கின்றார், ஏற்கைளவ ஜசால்லப்பட்ை
ஜசய்திகளுக்கு எப்படி அர்த்தம் கூட்டியிருக்கின்றார் என்பது. எைக்ஜகன்ைளவா கைந்த
கால வைலாற்ளறாடு, சமீபகால வைலாற்டற ஒப்பிட்டுப் பார்க்கும்படியாை ஒரு
தளத்டத, வாய்ப்டப பூமணி உருவாக்கிக் ஜகாடுத்திருப்பதாகளவ படுகின்றது.
“ஜதாட்டுத் ஜதாைரும் ஒரு பட்டுப் பாைம்பரியம்” என்ற ைாஜ்மகாலின் விளம்பை
வாசகம் ளபால், பல மாச்சரியங்கடள இன்னும் விைாமல் பிடித்துக்ஜகாண்ைடலகின்ற
நமது ளகாட்டித்தைத்டத பூமணி நாசூக்காகச் ஜசால்லும் ளபாது நமக்ளக சிரிப்பு
வருகின்றது. .
7
கழுகுமடலயில் ஏற்பட்ைது திடீர்க் கலவைம். சட்ஜைன்று ஏற்பட்ை குழப்பத்டதப்
பயன்படுத்தி, தங்களுக்குப் பிடிக்காதவர்கடளயும் (ெமீன் ளமளைெர்), நாைர்கடளயும்
ளசர்த்ளத பழிதீர்த்துக் ஜகாண்ை வஞ்சகம். ஆைால் சிவகாசிக் கலவைம்
15. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
திட்ைமிைப்பட்ைது. அந்த திட்ைத்டத நாைர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது
ஜபரிய பாைம். “ளவலும் மயிலும் துடண” என்று ளகாஷமிட்டுக்ஜகாண்டு,
ஜவள்டளயர்கடள ஊமத்துடை பாடுகண்ை மைடதரியத்திற்கு எந்த வடகயிலும்
குடறந்ததல்ல சிவகாசிக் கலவைத்டத நாைார்கள் எதிர்ஜகாண்ை தீைம்.
“பிடிக்கலன்ைா ளவதத்துக்கு ஓடிப்ளபாயி ஒதுங்கிக்ளகா. இங்கிருந்தா இப்படித்தான்.
காலங்காலமா இருந்து வாற வழக்கத்த ஓதறித்தள்ள ீட்டு ஒன்ளைாை கூடிக் ஜகாலாவ
முடியாது. அணிலு ஜகாப்புலதான் ஆம ஜகணத்துல தான். மத்த
கீச்சாதிக்காைஜைல்லாம் இப்படியா முண்டீட்டு ளதாைணி பண்றான். ஜபாச்சப்
ஜபாத்திக்கிட்டுக் ஜகைக்க ளவண்டியதுதான்” (709) இடத பூமணியின் கற்படை என்று
ஒதுக்கி தள்ளிவிைமுடியாது. இது கைந்த காலத்தில் நாைர்கள் அனுபவித்த உண்டம.
அத்தடை ொதியிைரும், ஏன் மதம் மாறிய கிறிஸ்தவ நாைார்களும் கூை பயந்து
ஒதுங்கிக் ஜகாள்ள, சிவகாசி இந்து நாைார்கள் மட்டும் தைித்து விைப்படுகின்றார்கள்.
சிவகாசி ளகாயில் நூடழவுப் ளபாைாட்ைத்தில் முக்கிய பங்குவகித்த ஜசம்புக்குட்டி
நாைார், “நான் படைளயறியில்லைா. படிளயறி. ஜசவங்ளகாயில் படிளயறம இந்த
ஜசம்புக்குட்டி ஓயமாட்ைான்.....நான் சாதாைண ஜசம்புக்குட்டி நாைான்னு ஜநடைச்சயா.
நான் ஜசம்பகப் பாண்டியண்ைா” என்ற அவரின் கர்ெடை கட்ைஜபாம்மு ொக்சன் துடை
யிைம் கர்ெித்தடதவிை உணர்வுபூர்வமாைது. அடதவிை ஒருபடி உயர்ந்தது.
கட்ைஜபாம்மைாவது தன் அதிகாைத்டத காப்பாற்றிக்ஜகாள்ள ஆளவசப்பட்ைான்.
அவனுள் விடுதடல ளவட்டகளயாடு, சுயநலமும் கூை இருந்தது அவனுக்கு உதவ
பலர் இருந்தைர். ஆைால் சிவகாசியில் தைிடமப்படுத்தப்பட்ை நிடலயிலும் “ஜசவங்
ளகாயில் படிளயறம இந்த ஜசம்புக்குட்டி ஓயமாட்ைான்” என்ற கர்ெடையில் சுத்த
தரிசைத்திற்காை ளதைல் மட்டுளம இருந்தது. இடதவிை ஒரு உயர்வாை ஆத்மத்
ளதைடல யாைாவது ஆவைப்படுத்தியிருக்கின்றார்களா என்ை? ஜசம்புக்குட்டி நாைாடை
63 நாயன்மார்களளாடு 64 வது நாயன்மாைாக டவத்து வழிபட்ைாலும் அதில் ஒன்றும்
தவறில்டல.
“ளவலும் மயிலும் துடண” என்ற மந்திைத்டத மட்டும் இறுகப் பற்றிக்ஜகாண்டு
ஜவள்டளயர்களின் பீைங்கிகடள பாஞ்சாலங்குறிச்சி வ ீைர்கள் எதிர்ஜகாண்ைது மாதிரி,
“காளியும் மாரியும் நமக்கு ஜதாடணயிருக்கும்ளபாது கவடலஜயதுக்கு” என்ற
டதரியத்துைன் நாைார்கள் களமிறங்கிைார்கள். கலகக்காைர்கடள, நாைார்கள்
எதிர்ஜகாண்ை விதத்டத பூமணி விவரிக்கும் ளபாது, கலகக்காைர்கடளவிை
எண்ணிக்டகயில் மிகக் குடறவாக இருந்த நாைார்களின் ஜநஞ்சங்களிலும்,
ஆயுதங்களிலும் அவர்கள் நம்பியது மாதிரி, காளியும், மாரியும் குடிஜகாண்டுவிை,
அவர்களின் எதிர்ப்டபச் சமாளிக்க முடியாமல், “காளிளய ளகாவங்ஜகாண்டு
துைத்துவதாக” கலகக்காைர்கள் ஊடை விட்டு ஓடிைர்.
16. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
பாஞ்சாலங்குறிச்சி ளகாட்டைடயக் டகப்பற்றி, இடித்துத் தடைமட்ைமாக்கி, உழுது,
அடையாளத்டத மடறக்க ஆமணக்டக விடதத்தான் ஜவள்டளயன்.
நூறாண்டுகளுக்குப் பின்ளை அைசு முயற்சி எடுத்து அங்ளக நிடைவுச் சின்ைம்
எழுப்பியபின்தான் அவ்விைத்திற்கு உயிர் வந்தது. ஆைால் யாருடைய உதவியும்
இல்லாமல் சிவகாசி நாைார்கள் மீண்ஜைழுந்தார்கள்.
கட்ைஜபாம்மன் வசைத்டத இன்றும் நாம் மறக்காமல் ளபசிக்ஜகாண்டிருக்கின்ளறாம்.
அந்த வசைத்டத நாம் மீண்டும் மீண்டும் நிடைவுகூறுவது, ளதச பக்திடய நீர்த்துப்
ளபாகாமல் டவத்திருக்கவா? இல்டல நம்முடைய இயலாடமடய மடறக்க
டகயாளும் உத்தியா? ஆைால் சிவகாசிக் கலவைத்தால் பாதிக்கப்பட்ைவர்களள அடத
மறந்துவிட்ைார்கள். “மறக்கப்ளபாயித்தாளை இம்புட்டுக்கு முன்ளைறியிருக்காக” என்று
அஞ்ஞாடியில் (904) வரும் உடையாைல் பல பாைங்கடளக் கற்றுக்ஜகாள்ள
உதவுகின்றது.
சிவகாசிக்குப் பின்னும் நாைார்கள் நீண்ைகாலம் ஜபாறுடம காத்தார்கள். மக்கள்
மக்களாக இருந்தவடை மாற்றங்கள் ஜமதுவாக நைக்கின்றது. ஆைால் மக்கள்
வாக்காளர்களாக, ஜதாழிலாளர்களாக, நுகர்ளவார்களாக உருமாறும்ளபாது மாற்றங்கள்
ளவகம் ஜகாள்கின்றை. ஓட்டு வாங்குவதற்குத்தான் ளகாயிடலத் திறந்துவிட்ைார்கள்
என்படத பூமணி நாசூக்காக ஜசால்லிச்ஜசல்லும் ளபாது, அடத ஒட்டுப்ஜபாருக்கிகளின்
சூழ்ச்சி என்ற அவநம்பிக்டகளயாடு அல்ல, மாறாக ெைநாயகம் நடைமுடறக்கு
வைவை, மக்களின் அபிலாட்டசகடள ஆள்ளவார் அங்கீகரிக்கத் ஜதாைங்கி விட்ைடத
பூமணி நமக்கு புரியடவத்துவிடுகின்றார். நாம் கண்ைடைந்த ெைநாயகம்
குடறபாடுகள் அற்றதல்ல. இருப்பினும், கலிங்கல் மயாைத்தில், ஆண்டியும்
கருப்பியும் குழிக்குஜவளிளய அட்ணக்கால்ளபாட்டு ஜவயில்காய்ந்து ஜகாண்டிருக்கும்
ளபாது, ஆண்டி கருப்பியிைம் “ஏ கழுத. எதுவும் ஜகட்டுப்ளபாகல. முன்ளைறியிருக்கு’
என்று ஜசால்வடதப் படிக்கும்ளபாது, “ஜவாக்காளி! இடதவிை ளமலாக இந்த
மண்டணயும், இந்த மண்ணில் ெைித்த சகலத்டதயும் மகிடமப்படுத்தமுடியுமா?
என்ற பிைமிப்பிலிருந்து மீளமுடியவில்டல. நூற்றாண்டுகால இந்த மண்ணின்
வைலாற்டற உள்வாங்கி, தன் நாடி நைம்புகளிஜலல்லாம் கடைத்து, ஞாைக்கடைசலாக,
ஞாைிகளின், அைசர்களின், புலவர்களின் வார்த்டதகளாக அல்ல சாதாைண மக்களின்
வார்த்டதகளாக, பூமணி ஜவளிப்படுத்தும்ளபாது நம்மால் உணர்ச்சிவசப்பைாமல்
இருக்கமுடியவில்டல.
8
நான் அஞ்ஞாடிடய ஒரு பாைப்புத்தகமாகத்தான் பார்த்ளதன். எந்த ஒரு மாணவனும்
பாைப்புத்தகத்தில் ஜபாருளைக்கத்டதளய முதலில் பார்ப்பான். அஞ்ஞாடியில்
அப்படியாை ஜபாருளைக்கம் இல்டல. பல தமிழ் இலக்கியப் படைப்புகளில்
17. பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி
ஜபாருளைக்கம் இல்டல என்பது உண்டம. அது ளதடவயற்றஜதை கூை
தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஜபாருளைக்கமும், ஜசாற்பட்டியல்/ஜபயர்ப் பட்டியல்
வாசிப்பதற்கும், வாசித்த பகுதிகடளக் மறு வாசிப்பு ஜசய்யவும் வாசகனுக்கு உதவும்.
அதைால், என்னுடைய புரிதடல ஆழமாக்க எைக்குப் பயன்படுகின்ற மாதிரி
அஞ்ஞாடிக்காை ஜபாருளைக்கம் தயார் ஜசய்ளதன். அடத இங்கு தந்துள்ளளன். இந்தப்
ஜபாருளைக்கம் அஞ்ஞாடிடய இைிளமல் வாசிப்பவர்களுக்கு உதவலாம்.